கிருஷ்ண மந்திரம் — நாமம் ஒரு மனிதனை மாற்றும் கதையை பாலகுமாரன் சொன்ன ஆன்மிக நாவல்
"நாயகன்" படத்தில் வேலு நாயக்கரின் கூர்மையான வசனங்களை எழுதியவர் யார் என்று தேடிப் போனால், அதே கை "பாஷா"வின் கொந்தளிப்பான வரிகளையும், "குணா"வின் வலி தோய்ந்த உரையாடல்களையும் எழுதியது என்று தெரியவரும். திரையுலகின் இருண்ட சந்துகளையும் மனிதர்களின் உளச்சிக்கல்களையும் வார்த்தைகளால் உயிர்ப்பித்த அதே பாலகுமாரன், தனிமையில் திருவண்ணாமலையின் ஒரு …