சிவகாமியின் சபதம் — கல்கி எழுதிய பல்லவர் காலத்துப் போரும் காதலும் கலந்த வரலாற்றுக் காவியம்
மகாபலிபுரத்தின் கடற்கரையில் இன்றும் நிற்கும் அந்தப் பாறைச் சிற்பங்களை நீங்கள் பார்த்திருக்கலாம். சுற்றுலாப் பயணிகள் புகைப்படம் எடுத்துச் செல்லும் அந்தக் கல் மண்டபங்கள், கல்கியின் கற்பனையில் வெறும் …