அருகன் — தமிழச்சி தங்கபாண்டியனின் கரிசல் மண்ணில் முளைத்த எண்குணத்தான்
திருக்குறளின் ஒன்பதாம் குறளில் வள்ளுவர் இறைவனை "எண்குணத்தான்" எனப் பெயரிட்டார். "கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான் தாளை வணங்காத் தலை" என்னும் அந்த வரியில், ஐம்பொறிகளின் வலிமை …