ஒரு புளியமரத்தின் கதை — ஒரு ஊரின் வரலாற்றுக்கு மௌன சாட்சியான மரத்தைச் சொல்லும் சுந்தர ராமசாமியின் நவீன கிளாசிக்
இந்த நாவலின் நாயகன் ஒரு மரம். கதை முடிவதற்குள் அந்த மரம் விஷம் வைத்துக் கொல்லப்படுகிறது. நாகர்கோவிலின் ஒரு சந்திப்பில் நின்ற ஒரு புளியமரத்தைச் சுற்றி சுந்தர …