கள்வனின் காதலி
Share:

கள்வனின் காதலி

Kalvanin Kadhali

Check Price on Amazon
3.8/5 · 84 reviews
பக்கங்கள்
272
பதிப்பகம்
பாரதி பதிப்பகம்
மொழி
தமிழ் (Tamil)
ISBN-13
9798177353371
ASIN
B0DTRT31PN

எழுத்துலக ஜாம்பவான் கல்கியின் கைவண்ணத்தில் உருவான இந்த நாவல், ஒரு திருடனின் வாழ்க்கை மற்றும் அவனது காதலியின் தியாகத்தை மையமாகக் கொண்ட ஒரு சமூகப் புதினமாகும். வரலாற்றுப் பின்னணி இன்றி, ஒரு உண்மைச் சம்பவத்தைத் தழுவி எழுதப்பட்ட இக்கதை, குற்றச் செயல்களில் ஈடுபடும் ஒருவனின் மனப்போராட்டங்களையும் சமூகத்தின் பார்வையில் அவன் சந்திக்கும் சவால்களையும் மிக நேர்த்தியாகப் படம் பிடித்துக் காட்டுகிறது. காதலுக்கு…

Interested in this book? Check Price on Amazon
Quotes

யமுனா தீரத்தில் வேணுகானம் செய்து மாடு மேய்த்துத் திரிந்த கண்ணன் திடீரென்று ஒருநாள் மதுரைக்கு ராஜரீகம் நடத்தச் சென்ற பிறகு, பிருந்தாவனத்தில் அவனுடைய தோழர்கள் எல்லாம் துயரக் கடலில் ஆழ்ந்து விடுகிறார்கள். ஆனால் ராதை மட்டும் அவ்வாறு துயரப்படவில்லை. அவள் தன் சிநேகிதியிடம் சொல்கிறாள்:

"தோழி! ஏன் துயரப்பட வேண்டும்? இந்த உலகத்தில் சாசுவதமானது எதுதான் உண்டு? சகலமும் அநித்யமல்லவா? மனுஷர்கள் அநித்யம்; வாழ்வு அநித்யம்; சுக துக்கங்கள் எல்லாம் அநித்யம்; இது தெரிந்திருக்கும்போது கிருஷ்ணன் போய்விட்டானே என்று நாம் ஏன் வருத்தப்படவேண்டும்?

சகியே! இந்த உலகில் நித்யமானது ஒன்றே ஒன்று இருக்கிறது. அது தான் பிரேமை.

பிரேமைக்கு உரியவன் கூட அநித்யந்தான்; அவன் போய்விடுவான். ஆனால் பிரேமை மட்டும் ஒரு நாளும் அழியாது. அது நித்யமானது.

தோழி! நமது ஹரி பெரிய திருடன் அல்லவா? ஆனால் அவன் கூடத் திருட முடியாத ஒன்று இருக்கிறது. அதுதான் நமது இதயத்திலுள்ள காதல். அவனால் கூட அதைத் திருடிக் கொண்டு போக முடியவில்லையல்லவா?

பின் எதற்காக நாம் துக்கப்பட வேண்டும்?

More Quotes...
Shelves
சமூக நாவல் தமிழ் இலக்கியம் Classics காதல் நாவல் Romance Social Novel Novel செம்மொழி இலக்கியம் Tamil Literature

More like this


சிவகாமியின் சபதம் நான்கு பாகங்களும் அடங்கிய ஒரே தொகுதி

வளர்ந்துவரும் தமிழ் இலக்கியத் துறைகளுக்கு வழி வகுத்த பல அறிஞர்களில் கல்கியின் பங்கு மிகப் பெரியது. ஆனந்த விகடனுக்கு ஆசிரியராக இருந்தபோதும், பிறகு தாமே தொடங்கிய கல்கிக்…

4.3/5 · 200+ reviews

சிவகாமியின் சபதம் 4 பாகங்கள் கொண்ட 2 புத்தகங்கள்

பார்த்திபன் கனவு முதலிலும், சிவகாமியின் சபதம் அடுத்ததாகவும், பிறகே பொன்னியின் செல்வனும் எழுதப்பட்டது. அதே வரிசையில் படித்துப்பார்த்தீர்களென்றால், எழுத்தாளரது படிப்படியான …

4.3/5 · 200+ reviews

சிவகாமியின் சபதம் - நான்கு பாகங்கள் கொண்ட இரண்டு நூல்கள்

அமரர் கல்கி எழுதிய அற்புத வரலாற்றுப் புதினம் ‘சிவகாமியின் சபதம்’. பல்லவ சாம்ராஜ்யத்தினை நம் கண் முன்னே நிறுத்தும் அதிஅற்புத காவியம் இது. முதலாம் மகேந்திரவர்ம பல்லவன் அரசா…

4.3/5 · 200+ reviews

சிவகாமியின் சபதம்

ஏழாம் நூற்றாண்டின் தென்னிந்திய வரலாற்றைப் பின்னணியாகக் கொண்டு எழுதப்பட்ட இந்த உன்னதப் படைப்பு, பல்லவப் பேரரசுக்கும் சாளுக்கியர்களுக்கும் இடையே நடந்த வரலாற்றுப் போர்களை மையமாகக்…

4.3/5 · 200+ reviews

சிவகாமியின் சபதம் பாகம் 1, 2

Sivakamiyin Sabadham’ is a historical Tamil novel set in 7th century South India. The struggle for supremacy between the Chalukya Emperor, Pulikes…

4.3/5 · 200+ reviews

சிவகாமியின் சபதம் பாகம் 3, 4

This book has part III and Part IV of the book Sivagamiyin sabatham by Kalki

4.3/5 · 200+ reviews

சிவகாமியின் சபதம்

ஏழாம் நூற்றாண்டு தென்னிந்தியாவின் வரலாற்றுப் பின்னணியில் அமைந்த இந்த உன்னதப் படைப்பு, பல்லவப் பேரரசிற்கும் சாளுக்கியர்களுக்கும் இடையிலான தீராத வீரப்போரையும் காதலையும் விவரி…

4.3/5 · 200+ reviews

மோகினித் தீவு

இரண்டாம் உலகப் போரின் போது பர்மாவிலிருந்து தப்பித்து வரும் ஒரு கடற்பயணத்தில், மர்மங்கள் நிறைந்த ஆள் அரவமற்ற ஒரு மாயாஜாலத் தீவில் தஞ்சம் புகும் விசித்திரமான அனுபவத்தை மையமா…

4.0/5 · 100+ reviews

மோகினித் தீவு

This SCI-FI short novel by yesteryear generation writer KALKI wraps the reader into itself and throws vast imagination and creativity into the min…

4.0/5 · 100+ reviews

சில நேரங்களில் சில மனிதர்கள்

இந்த நாவலை எழுதுவதன் மூலம் என்னைப் புதிதாய் ஒரு சோதனையில் நான் ஈடுபடுத்திக் கொண்டேன். காலங்கள் மாறும்போது மனிதர்களும் மாறித்தான் ஆக வேண்டும். மாறிய மனிதர்களைக் காலத்தின் ம…

3.4/5 · 200+ reviews

பொன்னியின் செல்வன்

பொன்னியின் செல்வன், கல்கி கிருஷ்ணமூர்த்தி எழுதிய புகழ்பெற்ற வரலாற்றுப் புதினமாகும். கி.பி. 1000-ஆம் ஆண்டு வாக்கில் சோழப் பேரரசின் பொற்காலத்தை அடிப்படையாகக் கொண்டு இக்கதை ப…

4.4/5 · 800+ reviews

பொன்னியின் செல்வன்

பொன்னியின் செல்வன், கல்கி கிருஷ்ணமூர்த்தி எழுதிய புகழ்பெற்ற வரலாற்றுப் புதினமாகும். கி.பி. 1000-ஆம் ஆண்டு வாக்கில் சோழப் பேரரசின் பொற்காலத்தை அடிப்படையாகக் கொண்டு இக்கதை ப…

4.4/5 · 800+ reviews