Select a cover image
Searching for images...
Saving cover image...
எங்கு வாங்கலாம்
தண்ணீர் தேசம்
Thanneer Desam
- பக்கங்கள்
- 303
- வடிவம்
- Paperback
- பதிப்பகம்
- Surya Literature
- மொழி
- தமிழ் (Tamil)
- ASIN
- B0DLT9DWK5
இது கடலையும் அதன் பிரம்மாண்டத்தையும் மையமாகக் கொண்டு கவிதை நடையில் எழுதப்பட்ட ஒரு தனித்துவமான நாவலாகும். நீர்நிலைகள் மற்றும் கடல் பற்றிய பல்வேறு அறிவியல் உண்மைகளை எளிய முறையில் கதையினூடே சுவாரஸ்யமாக விவரிக்கும் வகையில் இக்கதை அமைந்துள்ளது. கடலோடி வாழும் மீனவர்களின் அன்றாட வாழ்க்கை முறைகள், அவர்களின் வாழ்வாதாரச் சவால்கள் மற்றும் கடல் சூழலுக்கும் அவர்களுக்குமான பிணைப்பை இந்த படைப்பு விரிவாகப் பேசுக…
Elankumaran
★ 4/5அறிவியலும் புனைவும் கலந்து எழுதப்பட்ட ஒரு நெடுங்கவிதை — தண்ணீர் தேசத்தின் தோற்றமே ஒரு புதுமைதான். 1996ல் எழுதப்பட்ட இப்படைப்பு அக்காலத் தமிழ் இலக்கியத்தில் ஒரு புதிய முயற்சியாய் எழுந்ததோடு, முப்பது வருடங்கள் கழித்தும் அதே புதுமையை அள்ளித் தருகிறது.
வைரமுத்துவின் எழுத்துலகில் என் முதல் பயணம் இதுதான். உள்ளே நுழைய நுழைய ஒவ்வொரு அலையும் நாம் வாழும் அறிவற்ற, அனுபவமற்ற வாழ்வையும், நாமே நமக்குப் பழக்கப்படுத்திக்கொண்ட மென்மையையும், பொய் அச்சங்களையும், மனித நியாய அநியாயங்களையும் போட்டு அலைக்கழிக்கின்றன.
வீசும் காற்று அன்பையும் காதலையும் கவிதையாய்த் தூவிச் செல்ல, கதை வாழ்வின் மீதான நம்பிக்கையில் நங்கூரமிட்டு நாளை மீதான எதிர்பார்ப்பில் இந்தத் தண்ணீர் தேசத்துப் பயணிகளை உயிர்கொள்ளச் செய்கிறது. வாழ்வின் மீதான போராட்ட அலைகளுக்கு நடுவே தனித்து நிற்கும் நம்பிக்கை வரிகள் இதை ஒரு சுயமுன்னேற்றப் படைப்பாகவும் உருக்கொள்ள வைக்கின்றன.
Quotes
நம் வாழ்க்கை முறை உடம்பை வாழையாய் வளர்த்துவிட்டது. மனதைக் கோழையாய் வளர்த்துவிட்டது. உடம்புக்கும் மனதுக்கும் ஒருமைப்பாடு இல்லை. செருப்புக் கடித்துச் செத்துப்போகும் தேகங்களை வளர்த்துவிட்டோ ம். தந்திவந்தால் இறந்துபோகும் இதயங்களை வளர்த்துவிட்டோ ம்.
Shelves
More like this
ஒரு போர்க்களமும் இரண்டு பூக்களும்
எல்லாச் சமுத்திரங்களும் ஒரு துளியிலிருந்து தொடங்கியவைதாம். எந்த வனாந்தரத்தை அழிக்கும் நெருப்பும் ஒரு பொறியிலிருந்து புறப்பட்டதுதான். எல்லாக் கலைகளும் வாழ்க்கையின் ஏதோ ஒரு …
வில்லோடு வா நிலவே
கவிப்பேரரசரின் கைவண்ணத்தில் உருவான இந்த நாவல், காதலையும் வீரத்தையும் ஒருசேரப் பறைசாற்றும் உன்னதமான படைப்பாகும். வரலாற்றின் பின்னணியில் அழகிய தமிழ் நடையில் செதுக்கப்பட்டுள்ள…
ஒரு போர்க்களமும் இரண்டு பூக்களும்
கண்டமனூர் ஜமீன்தாரின் ஆதிக்கம் நிலவும் தென்தமிழ்நாட்டுக் கிராமத்தில், செல்வந்தர் மகனான ராசதுரைக்கும் கிராமத்து நாட்டியக்காரி அம்சவல்லிக்கும் இடையே முகிழ்க்கும் காதல், சாதிச் சு…
இந்தப் பூக்கள் விற்பனைக்கல்ல
இந்த நூலிப் காணப்படும் கவிதைகள் பல்வேறு முகங்கொண்டவை; பல்வேறு அகங்கொண்டவை. வெவ்வேறு உருவங்கள்; வெவ்வேறு உள்ளடக்கங்கள்; வெவ்வேறு உத்திகள்; செதுக்கி நிறுத்தியதுபோலும் படிமச் …
திருத்தி எழுதிய தீர்ப்புகள்
வைரமுத்து நம் காலத்தின் மொழிச் சிற்பியாக நாளைய தலைமுறைக்குச் செதுக்கத் தொடங்கிக்கிட்டத்தட்ட நான்கு பத்தாண்டுகள் ஆகிவிட்டன. தனி நபர்களையல்ல; ஒரு தலைமுறையையே பாதிக்கும் கவி…
சிகரங்களை நோக்கி
மகிழ்ச்சி : மனிதன் தான் விரும்புகிறவரைக்கும் மரணத்தைத் தள்ளிப்போடும் மந்திரத்தையும் நீ கண்டுபிடித்து விடுவாய்ம. அற்புதம் : ஒலிவேக வாகனம் உற்பத்தி செய்வாய். அபாரம் : ஒன்றை மட்…
மூன்றாம் உலகப் போர்
சாகித்திய அகாதமி விருது பெற்ற புகழ்பெற்ற படைப்பாளரின் இந்த நாவல், நவீன உலகம் சந்தித்து வரும் மிக முக்கியமான அச்சுறுத்தல்களை மையமாக வைத்து எழுதப்பட்டுள்ளது. கண்ணுக்குத் த…
சிகரங்களை நோக்கி
ஒரு கவிதை வடிவ நாவல் மனிதனிடம் உரையாடுகிறது — இந்த நூற்றாண்டில் ஏற்கனவே வென்றுவிட்டாய் என்கிற பெருமிதத்துடன், ஆனால் ஒன்றை மட்டும் மறந்துவிடாதே என்கிற எச்சரிக்கையுடன். இ…
இந்தப் பூக்கள் விற்பனைக்கல்ல
காதலின் நுட்பமான நரம்புகளைத் தொட்டு, இயற்கையின் அழகை வார்த்தைகளால் வரைந்து, வாழ்க்கையின் ஆழமான உண்மைகளை எளிய சொற்களில் விதைக்கிறது இந்தக் கவிதைத் தொகுப்பு. "காதலித்துப்பா…
வைரமுத்து கவிதைகள்
இந்தக் கருப்பு மனிதனுக்குள்ளே இத்தனை நெருப்புப் பிழம்புகளா? இவன் கற்பனை ஊற்றுக்குள்ளே இத்தனை பனிமலைகளா? இவன் இதயப்பைக்குள்தான் எத்தனை கர்ப்பப் பைகள்! இவன் மூளைக்குள்ளேதான் எத்த…
என் பழைய பனை ஓலைகள்
காலையில் விழிக்கும்போதும் பின்னிரவில் படுக்கைக்குச் செல்லும்போதும் சுவரில் கண்ணாடிக்கு மேலே எழுதி ஒட்டியிருந்த அந்த வாசகத்திற்குத்தான் அவன் வணக்கம் சொல்லுவான். ''பலவீனர்களின் …