Select a cover image
Searching for images...
Saving cover image...
எங்கு வாங்கலாம்
என் பழைய பனை ஓலைகள்
En Pazhaiya Panai Olaigal
- பக்கங்கள்
- 96
- பதிப்பகம்
- திருமகள் நிலையம்
- மொழி
- தமிழ் (Tamil)
காலையில் விழிக்கும்போதும் பின்னிரவில் படுக்கைக்குச் செல்லும்போதும் சுவரில் கண்ணாடிக்கு மேலே எழுதி ஒட்டியிருந்த அந்த வாசகத்திற்குத்தான் அவன் வணக்கம் சொல்லுவான். ''பலவீனர்களின் பாதையில் தடையாக இருந்த கருங்கல்பாறை பலசாலியின் பாதையில் படிக்கட்டாக அமைகிறது. அந்த வாசகத்திற்குப் பக்கத்தில் விவேகானந்தர் வீரமாகக் கைகட்டிக் கொண்டிருந்தார்.
Genres
Shelves
More like this
தண்ணீர் தேசம்
இது கடலையும் அதன் பிரம்மாண்டத்தையும் மையமாகக் கொண்டு கவிதை நடையில் எழுதப்பட்ட ஒரு தனித்துவமான நாவலாகும். நீர்நிலைகள் மற்றும் கடல் பற்றிய பல்வேறு அறிவியல் உண்மைகளை எளிய …
வைரமுத்து கவிதைகள்
இந்தக் கருப்பு மனிதனுக்குள்ளே இத்தனை நெருப்புப் பிழம்புகளா? இவன் கற்பனை ஊற்றுக்குள்ளே இத்தனை பனிமலைகளா? இவன் இதயப்பைக்குள்தான் எத்தனை கர்ப்பப் பைகள்! இவன் மூளைக்குள்ளேதான் எத்த…
இந்தப் பூக்கள் விற்பனைக்கல்ல
இந்த நூலிப் காணப்படும் கவிதைகள் பல்வேறு முகங்கொண்டவை; பல்வேறு அகங்கொண்டவை. வெவ்வேறு உருவங்கள்; வெவ்வேறு உள்ளடக்கங்கள்; வெவ்வேறு உத்திகள்; செதுக்கி நிறுத்தியதுபோலும் படிமச் …
திருத்தி எழுதிய தீர்ப்புகள்
வைரமுத்து நம் காலத்தின் மொழிச் சிற்பியாக நாளைய தலைமுறைக்குச் செதுக்கத் தொடங்கிக்கிட்டத்தட்ட நான்கு பத்தாண்டுகள் ஆகிவிட்டன. தனி நபர்களையல்ல; ஒரு தலைமுறையையே பாதிக்கும் கவி…
தமிழுக்கு நிறம் உண்டு
நாகரிகத்தின் படிநிலைகள் ஐந்தென்பா அறிஞர் வேட்டையாடல் - நாடோடியாய்த் திரிதல் -கால்நடை மேய்த்தல் -கடல்மேற்சேரல் - உழவுசெய்தல் இந்த ஐந்து படிநிலைகளையும் ஈராயிரம் ஆண்டுகட்கு மு…
கவிராஜன் கதை
புதுக்கவிதைக்கு வித்திட்ட பாரதிக்குப் புதுக்கவிதையாலேயே அஞ்சலி செலுத்த வேண்டும் என்ற எண்ணம்தான் இந்தக் காவியத்துக்கு ஆரம்பம். புதுக்கவிதைக்குக் காவிய அந்தஸ்தைக் கொடுத்துவிட்டா…
கொஞ்சம் தேநீர் நிறைய வானம்
எனது கவிதை உலகம் விரிந்தது; பரந்தது. இசங்கள் என்னும் பூட்டுகளால் பூட்டப்படாமல் திறந்தே கிடக்கிறது எனது கவிதைக்காடு. காற்றைப்போல் நீங்கள் அதில் எளிதே நுழைந்து எளிதே வெளி…
வைகறை மேகங்கள்
இது பெருமழையின் முதல் துளி. மலர்வனத்தின் ஆதாம் மலர். பதினேழு வயதுக்குள் எழுதிபத்தொன்பது வயதில் வைரமுத்து வெளியிட்ட முதல் கவிதை நூல். இதுவரை படித்திராத ஒன்றைப் படிக்கு…
ஆயிரம் பாடல்கள்
பாட்டுக்கோட்டை ' என்று பாராட்டப்பட்ட பட்டுக்கோட்டையார் இயற்றிய பாடல்கள், தமிழகத்தின் மூலை முடுக்குகளிலெல்லாம் எதிரொலித்து,உறங்கிக் கிடந்தோரை உசுப்பி விட்டன. அவர்தம் நாடி நரம்…
சிகரங்களை நோக்கி
மகிழ்ச்சி : மனிதன் தான் விரும்புகிறவரைக்கும் மரணத்தைத் தள்ளிப்போடும் மந்திரத்தையும் நீ கண்டுபிடித்து விடுவாய்ம. அற்புதம் : ஒலிவேக வாகனம் உற்பத்தி செய்வாய். அபாரம் : ஒன்றை மட்…
பெய்யெனப் பெய்யும் மழை
வாய்மொழி இலக்கியத்தின் சுரங்க அறைக்குள் இருக்கும் புதையலை எடுத்து இலக்கிய மொழியைச் சிங்காரித்து விடுகிறது. கணிப்பொறியிலிருந்து கைதியின் கடைசி இரவு வரை தற்கால வாழ்க்கை…
ரத்த தானம்
தங்களின் பழைய பரண்களில் உட்கார்ந்திருக்கும் தமிழ்ப்புலவர்களே! இலக்கணம் கற்ற இளைய ரத்தனங்களே! மரபுக் கவிதையை ஒரு பூவனமாய்ப் புனரமைப்போம் ஒன்றுபட்டு நாமெல்லாம் ஊர்கூடித் தேரிழு…