வீரயுக நாயகன் வேள்பாரி — முல்லைக்குத் தேர் கொடுத்த சங்க கால வள்ளலை சு. வெங்கடேசன் எழுதிய வரலாற்றுக் காவியம்
காட்டு வழியே தேரில் சென்றுகொண்டிருந்த ஒரு மன்னன், தரையில் படர்ந்து கிடந்த ஒரு முல்லைக் கொடியைப் பார்க்கிறான். ஏறிப் படர ஆதாரம் இல்லாமல், சூரியனை நோக்கி நீள முடியாமல் தவித்துக்கொண்டிருந்தது அந்தக் கொடி. அவன் தன் தேரை அவிழ்த்து, அதை அந்தக் கொடிக்குப் பந்தலாக விட்டுவிட்டு, நடந்தே வீடு …