அபூர்வ மனிதர்கள் — தி. ஜானகிராமன் தீட்டிய நிஜ மனிதர்களின் சித்திரத் தொகுப்பு
தி. ஜானகிராமனை அவரது இலக்கிய நண்பர்கள் "அபூர்வ மனிதர்" என்று ஒரு வார்த்தையில் வர்ணித்தார்கள். நாவலாசிரியர் மட்டுமல்ல; கர்நாடக சங்கீதம், சமஸ்கிருதம், சிற்பம், ஓவியம், சமையல் என்று பல துறைகளிலும் ஆழ்ந்த ரசனை கொண்டவர் அவர். அப்படிப்பட்ட ஒரு மனிதர், தம் வாழ்க்கையில் சந்தித்த விசித்திரமான, மறக்க முடியாத …