சூல்
Share:

சூல்

Sool

Check Price on Amazon
4.06/5 · 100+ ratings

சூல்

Sool

4.06/5 · 100+ ratings
பக்கங்கள்
500
வடிவம்
Paperback
பதிப்பகம்
அடையாளம்
மொழி
தமிழ் (Tamil)
ISBN-13
9788177202649
ASIN
8177202642

சூல்

"தூர்வை', "கூகை' நாவல்களைத் தொடர்ந்து இந்நாவலை எழுதியிருக்கிறார் சோ.தர்மன்.

ரஷியாவின் பிரஷ்னேவ் எழுதிய "தரிசு நில மேம்பாடு' புத்தகத்தில் வரும் ஒரு சம்பவமே நாவலின் கரு என்கிறார்.

எட்டயபுரம் அரசாட்சிக்கு உட்பட்டது உருளைப்பட்டி கிராமம். இங்குள்ள கண்மாயை தூர்வாரி மராமத்துப் பணியை கிராமத்தினர் தொடங்குவதிலிருந்து ஆரம்பிக்கிறது இந்த நாவல். கண்மாயின் காவலனாக நீர்பாய்ச்சி, ஊர் பெரிய மனிதர்கள், தாழ்த்…

Interested in this book? Check Price on Amazon

user_10665

★ 4/5

தமிழ்நாட்டின் நீர் நிலைகள் பற்றிய மிக முக்கியமான நாவல். ஆங்கிலேயர் ஆட்சிக்குப் பிறகு நீர் நிலைகளைப் பராமரிக்கத் தவறிய கதையை எடுத்துரைக்கிறது.

பறவைகள், செடிகள், மிருகங்கள் இயற்கை வேளாண்மைக்கு எவ்வாறு முக்கியப் பங்காற்றுகின்றன என்பதைத் தெளிவாக விளக்குகிறது இந்நாவல்.

user_10664

★ 5/5

ஒரு நூற்றாண்டு காலத்திற்குள் ஒரு கிராமத்தின் அழிவை அருகில் இருந்து காணும் அனுபவத்தைக் கொடுக்கிறது சூல். எண்ணிலடங்கா கதாபாத்திரங்கள் இருந்தபோதிலும் எங்கும் சிறிதளவு சலிப்பும் இல்லை.

ஒவ்வொரு இறப்பும் வருத்தத்தை நிரப்புகிறது. படித்து முடிக்கும் வரை கிராம வாழ்க்கையின் உணர்வை உருவாக்குகிறது. நாகரிகம், கடவுள் மறுப்பு, முன்னேற்றம் என்ற பெயரில் இயற்கையுடனான உறவிலிருந்து தனிமைப்படுத்தப்பட்டுவிட்டோம் என்ற கேள்வியை எழுப்புகிறது சூல்.

user_10663

★ 5/5

நூறு நட்சத்திரங்களுக்கு தகுதியான படைப்பு! சோ.தர்மனின் எழுத்து வலிமையும் கிராமிய ஆவணப்படுத்தலும் மிகச் சிறப்பு.

user_10662

★ 5/5

கட்டாயம் படிக்க வேண்டிய நாவல். கிராமிய வாழ்வியலையும் இயற்கையின் முக்கியத்துவத்தையும் ஆழமாகப் பதிவு செய்திருக்கிறார் சோ.தர்மன்.

user_10661

★ 5/5

அற்புதமான வரலாற்றுப் புதினம்! வெள்ளையர் காலத்திலும் சுதந்திரம் அடைந்த பின்னரும் இந்திய கிராமங்கள் கண்ட அரசியல் மாற்றங்கள், இயற்கை வளங்களில் ஏற்படுத்திய பாதிப்புகள் — இவற்றை மிகச் சுவாரஸ்யமான பாதையில் கொண்டு செல்கிறது இந்நாவல்.

Shelves
Novel கிராமிய வாழ்வியல் Rural Fiction கரிசல் இலக்கியம் Historical Fiction தமிழ் இலக்கியம் நாவல் கிராமியப் புனைகதை வரலாற்றுப் புனைகதை Tamil Literature சாகித்ய அகாடமி விருது

More like this


கோபல்லபுரத்து மக்கள்

கரிசல் இலக்கியத்தின் பிதாமகர் படைத்த இந்த நாவல், இந்திய விடுதலைப் போராட்டக் காலத்தின் பின்னணியில் சாதாரண மக்களின் வாழ்வியலை மிக அழகாகப் பதிவு செய்கிறது. 'கோபல்ல கிராமம்'…

4.26/5 · 500+ ratings
Check Price

சஞ்சாரம்

சஞ்சாரம் நாவலின் பெயரிலேயே ஒரு சிறப்பு உள்ளது. சஞ்சாரம் என்றால் இசையை ஏற்றித் தாழ்த்தி வாசிப்பது (Modulation) என்பது மட்டுமல்ல, சஞ்சரித்தல் என்ற பொருளும் உண்டு. இந்த நாவல்…

4.16/5 · 300+ ratings
Check Price

பொன்னியின் செல்வன், பாகம் 5: தியாக சிகரம்

அமரர் கல்கியின் கைவண்ணத்தில் உருவான இந்த வரலாற்றுப் புதினம், சோழப் பேரரசின் உன்னத வரலாற்றை கண்முன்னே நிறுத்துகிறது. மாமன்னர் ராஜராஜ சோழனின் வாழ்வியலை அடிப்படையாகக் கொண்ட …

4.72/5 · 3K+ ratings
Check Price

யவன ராணி

சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சோழப் பேரரசின் பொற்காலப் பின்னணியில் அமைந்த ஒரு உன்னதமான வரலாற்றுப் புதினம் இதுவாகும். கரிகால் பெருவளவன் ஆட்சியின் போது, சோழப் பட…

4.17/5 · 1K+ ratings
Check Price

வீரயுக நாயகன் வேள்பாரி, முதல் தொகுதி

"சங்க இலக்கியப் பாடல்களின் வழியாக, ஒரு பூவின் மகரந்தத் துகள் அளவிற்கு மட்டுமே கிட்டும் வரலாற்று நுண்குறிப்புகளைக்கொண்டு, யூகிக்கவியலாத பெருங்காடே புனையப்பட்டிருக்கிறது.<…

4.63/5 · 1K+ ratings
Check Price

ஒரு புளியமரத்தின் கதை

'ஒரு புளியமரத்தின் கதைய ஒரு நவீன செவ்வியல் புனைவாக நிலைபெற்றுவிட்டது. மலையாளத்திலும் இந்தியிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ள இந்நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பை பெங்குயின் வெளிய…

4.05/5 · 1K+ ratings
Check Price

உடையார் (பாகம் 3)

உடையார் நாவலின் மூன்றாம் பாகம். பாலகுமாரன் எழுதிய இந்த வரலாற்று நாவல், ராஜராஜ சோழனின் ஆட்சிக் காலத்தையும் தஞ்சாவூர் பெரிய கோவில் கட்டுமானத்தையும் விவரிக்கிறது. ஆதித்த க…

4.28/5 · 1K+ ratings
Check Price

வேங்கையின் மைந்தன்

சாகித்திய அகாதமி விருது பெற்ற இந்த வரலாற்றுப் புதினம், சோழப் பேரரசர் முதலாம் இராஜேந்திர சோழனின் பொற்கால ஆட்சியை மையமாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது. கடல்கடந்து வெற்றிவாகை…

4.02/5 · 1K+ ratings
Check Price

குற்றப் பரம்பரை

ஜூனியர் விகடன் இதழில் தொடராக வெளிவந்த கூட்டஞ்சோறு கதைகருவின் பலம் கருதி குற்ற பரம்பரை என மறு பெயரிடபடுகிறது வைரங்கலியோ சுரங்கத்திலிருந்துதான் வெட்டிதான் எடுக்க முடி…

4.15/5 · 1K+ ratings
Check Price

சோலைமலை இளவரசி

இருவேறு காலகட்டங்களைப் பின்னணியாகக் கொண்டு எழுதப்பட்ட இந்த வரலாற்றுப் புதினம், இந்திய சுதந்திரப் போராட்டத்தையும் ஆழமான காதலையும் மையமாகக் கொண்டது. ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதி…

3.9/5 · 900+ ratings
4.8/5
Check Price

ராஜமுத்திரை

வரலாற்றுப் புனைவு இலக்கியத்தின் பிதாமகர் படைத்துள்ள இந்த நாவல், பாண்டியப் பேரரசின் பின்னணியில் அமைந்த ஒரு விறுவிறுப்பான சாகசப் பயணமாகும். கொற்கை கோட்டை மற்றும் அதனைச் சுற்…

4.05/5 · 900+ ratings
Check Price

வீரயுக நாயகன் வேள்பாரி, இரண்டாம் தொகுதி

"சங்க இலக்கியப் பாடல்களின் வழியாக, ஒரு பூவின் மகரந்தத் துகள் அளவிற்கு மட்டுமே கிட்டும் வரலாற்று நுண்குறிப்புகளைக்கொண்டு,யூகிக்கவியலாத பெருங்காடே புனையப்பட்டிருக்கிறது.

4.79/5 · 700+ ratings
Check Price