About மணியம் செல்வன் (Maniam Selvan)


1 Followers

மணியம் செல்வன் (Maniam Selvan, பிறப்பு 1950) சென்னையைச் சேர்ந்த முன்னணி தமிழ் பத்திரிகை ஓவியர் மற்றும் வடிவமைப்பாளர் ஆவார். இவர் மாசே (MaSe) என்றும் அறியப்படுகிறார். புகழ்பெற்ற ஓவியரான தனது தந்தை டி.வி. சுப்பிரமணியம் (மணியம்) என்பவரிடமிருந்து ஓவியக் கலையைக் கற்றுக்கொண்டார். இவரது தந்தை மணியம், கல்கியின் வரலாற்று நாவல்களான பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம் போன்றவற்றுக்கு வரைந்த ஓவியங்களுக்காகப் புகழ்பெற்றவர். மணியம் செல்வன், இமாலய அகாடமிக்காக நிம்பர்காச்சாரியாரின் வாழ்க்கை வரலாறு மற்றும் நவதிரசங்கள் குறித்த தொடர் ஓவியங்களை வரைந்துள்ளார்.