ஒரு புளியமரத்தின் கதை
Share:

ஒரு புளியமரத்தின் கதை

Oru Puliyamarathin Kathai

Check Price on Amazon
4.05/5 · 1K+ ratings

ஒரு புளியமரத்தின் கதை

Oru Puliyamarathin Kathai

4.05/5 · 1K+ ratings
பக்கங்கள்
264
வடிவம்
Paperback
பதிப்பகம்
காலச்சுவடு பதிப்பகம்
மொழி
தமிழ் (Tamil)
ISBN-13
9788190080101

'ஒரு புளியமரத்தின் கதைய ஒரு நவீன செவ்வியல் புனைவாக நிலைபெற்றுவிட்டது. மலையாளத்திலும் இந்தியிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ள இந்நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பை பெங்குயின் வெளியிட்டது. 2000த்தில் தமிழிலிருந்து நேரடியாக ஹீப்ருவில் மொழிபெயர்க்கப்பட்ட ஒரு புளியமரத்தின் கதை குறுகிய காலத்தில் இரண்டு பதிப்புகள் கண்டதுடன் அம்மொழிக்குச் சென்றுள்ள முதல் இந்திய மொழி நூல் என்ற பெருமையையும் பெறுகிறது. ஒப்பீட்டிலக்கிய…

Interested in this book? Check Price on Amazon

user_5023

★ 5/5

தொய்வில்லாத கதை போக்கும், திருநெல்வேலி வட்டார வழக்கில் படிக்கும் இன்பமும் அருமையாக இருந்தது. சிறந்த வாசிப்பு அனுபவம்.

user_5022

★ 4/5

ஆரம்பத்தில் கொஞ்சம் விறுவிறுப்பு குறைந்தது போல் தோன்றினாலும் நடுவில் வேகமெடுத்து சீராகச் சென்றது. மேலும் எத்தனை எத்தனை கதாபாத்திரங்கள் — அத்தனையும் மிக நேர்த்தியாக இடைசெருகி நம்மையும் அவர்களுடன் பயணிக்கச் செய்தார்.

புளியமரத்தை மையப்படுத்திய அவரின் எழுத்துகள் போற்றுதலுக்குரியது.

user_5021

★ 3/5

ஆரம்பத்தில் படிப்பதும் கதையைப் பின்தொடர்வதும் கொஞ்சம் கடினமாக இருந்தது, ஆனால் படிப்படியாக எளிதாகவும் சுவாரசியமாகவும் மாறியது. ஆங்கிலப் புத்தகங்களைப் போலவே கடைசிப் பக்கங்களில் கொடுக்கப்பட்ட சொற்களஞ்சியத்தைப் பயன்படுத்தினேன்.

நல்ல நாவல். நாகர்கோவில் பகுதியில் ஒரு புளியமரத்தைச் சுற்றி வாழும் மனிதர்களையும் அவர்களின் நடத்தைகளையும் பற்றிய கதை.

user_5020

★ 5/5

நான் படித்த முதல் தமிழ் நாவல் இது. ஒரு புளியமரத்தைச் சுற்றி எத்தனை கதைகள், எத்தனை மனிதர்கள்! என்னதான் காலங்கள் மாறினாலும் கடைசி வரையிலும் நிலைத்திருந்தது அந்தப் புளியமரமும், மனிதர்களின் சுயநல புத்தியும் மட்டுமே.

புளியமரத்தைக் கூட அழித்துவிட்டார்கள். ஆனால் மனித புத்தியும் பேராசையும் ஒருபோதும் மாறவில்லை என்பதே உண்மை. அரசியல், வாழ்க்கை முறை, மனிதர்களின் மனோபாவங்கள், சிந்தனைகள், காலப்போக்கில் அவை மாறும் முறைகள் அனைத்தையும் எளிமையான மொழிநடையில், உயிர்ப்புள்ள விவரிப்புகளுடன் எழுதப்பட்டிருக்கிறது.

user_5019

★ 3/5

புளியமரத்தின் கதை, காலமாற்றத்தின் சித்திரமாக மரத்தை உருவகம் செய்கிறது. காலம் மாறும்தோறும் மரமும் அதன் கதைகளும் மாறுகின்றன, மனிதர்களும் மாறுகிறார்கள்.

நாட்டார் மரபில் தொடங்கி, அரசர்களின் ஆசியில் வளர்ந்து, நவீன யுகத்தில் தன் காய்க்காக ஏலம் போடப்பட்ட அந்த மரம் எதைச் சுட்டுகிறது? கடவுளையா? இந்தத் தேசத்தையா?

அந்த மரத்தின் ஏலம் ஸ்ரீரங்கம் கோவில் மணியம் ஏலத்தை நினைவுபடுத்தியது. பெருமாள் நிலைமையே பாருங்கள் — ஒரு காலத்தில் காட்டில் புதைந்து கிடந்தவனை சோழ மன்னன் ஆலயம் எழுப்பி வழிபட்டான், பிறகு வந்தவர்கள் அதை வணிகமாக மாற்றினர்.

Quotes

“வாழ்வில் இன்பகரமான நாட்கள் மிகக் குறைந்த நாட்கள்தானே! வேகமாக மறைந்துவிடும் நாட்களும் அவைதானே!”

“அநேகமாக எல்லோருக்குமே திருட வேண்டும் என்ற ஆசை ஒரு சமயத்தில் அல்லது மற்றொரு சமயத்தில் ஏற்பட்டாலும் பிறர் பார்வையில் செய்யக்கூடாத காரியமாகத்தான் அது இன்றும் இருந்துவருகிறது.”

More Quotes...
Shelves
சுந்தர ராமசாமி Social Novel சமூக நாவல் Classics Indian Literature இலக்கிய புனைகதை Tamil Literature புனைகதை வரலாற்றுப் புனைகதை Sundara Ramaswamy Fiction தமிழ் இலக்கியம் Literature Short Stories நாவல் செம்மொழி இலக்கியம் Literary Fiction நவீன செவ்வியல் Novels இந்திய இலக்கியம் Historical Fiction இலக்கியம் book சிறுகதைகள்

More like this


பொன்னியின் செல்வன், பாகம் 5: தியாக சிகரம்

அமரர் கல்கியின் கைவண்ணத்தில் உருவான இந்த வரலாற்றுப் புதினம், சோழப் பேரரசின் உன்னத வரலாற்றை கண்முன்னே நிறுத்துகிறது. மாமன்னர் ராஜராஜ சோழனின் வாழ்வியலை அடிப்படையாகக் கொண்ட …

4.72/5 · 3K+ ratings
Check Price

அறம்

மாபெரும் அற விழுமியங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட இந்தப் பன்னிரண்டு சிறுகதைகளின் தொகுப்பு, நவீனத் தமிழ் இலக்கியத்தின் மிக முக்கியமான மைல்கல்லாகக் கருதப்படுகிறது. ஆசிரி…

4.42/5 · 2K+ ratings
Check Price

வெக்கை

சமூக நிலை பற்றிக் கோபமும், மனித நேரமும், கலை வெற்றி கூட்டுவதில் மிகுந்த சிரத்தையும் கொண்டவர் பூமணி. - சுந்தர ராமசாமி சாதாரணமானதொரு பழி தீர்க்கும் கதையாக மு…

4.18/5 · 1K+ ratings
Check Price

குற்றப் பரம்பரை

ஜூனியர் விகடன் இதழில் தொடராக வெளிவந்த கூட்டஞ்சோறு கதைகருவின் பலம் கருதி குற்ற பரம்பரை என மறு பெயரிடபடுகிறது வைரங்கலியோ சுரங்கத்திலிருந்துதான் வெட்டிதான் எடுக்க முடி…

4.15/5 · 1K+ ratings
Check Price

கோபல்லபுரத்து மக்கள்

கரிசல் இலக்கியத்தின் பிதாமகர் படைத்த இந்த நாவல், இந்திய விடுதலைப் போராட்டக் காலத்தின் பின்னணியில் சாதாரண மக்களின் வாழ்வியலை மிக அழகாகப் பதிவு செய்கிறது. 'கோபல்ல கிராமம்'…

4.26/5 · 500+ ratings
Check Price

பொன்னியின் செல்வன், முழுத்தொகுப்பு

பொன்னியின் செல்வன் - அமரர் கல்கி எழுதிய புகழ் பெற்ற தமிழ் வரலாற்றூப் புதினமாகும். 1950 - 1955 ஆண்டு வரை கல்கி வார இதழில் தொடர்கதையாக வெளியிடப்பட்டது. இப் புதினத்துக்கு…

4.7/5 · 10K+ ratings
Check Price

பொன்னியின் செல்வன், பாகம் 2: சுழற்காற்று

அமரர் கல்கியின் கைவண்ணத்தில் உருவான இந்த இரண்டாம் பாகம், சோழப் பேரரசின் வாரிசான அருள்மொழி வர்மனை மையப்படுத்தி நகர்கிறது. இளவரசி குந்தவையின் தூதுவனாக வந்தியத்தேவன் கடல் க…

4.64/5 · 5K+ ratings
Check Price

சிவகாமியின் சபதம்

ஏழாம் நூற்றாண்டின் தென்னிந்திய வரலாற்றைப் பின்னணியாகக் கொண்டு எழுதப்பட்ட இந்த உன்னதப் படைப்பு, பல்லவப் பேரரசுக்கும் சாளுக்கியர்களுக்கும் இடையே நடந்த வரலாற்றுப் போர்களை மையமாகக்…

4.43/5 · 4K+ ratings
Check Price

சில நேரங்களில் சில மனிதர்கள்

தமிழ் இலக்கிய உலகின் மைல்கல்லாகக் கருதப்படும் இந்த நாவல், சமூகத்தின் போலித்தனங்களையும் மனித உறவுகளின் சிக்கல்களையும் ஆழமாகப் பேசுகிறது. 'அக்னிப் பிரவேசம்' என்ற சிறுகதையின்…

4.08/5 · 3K+ ratings
Check Price

கடல் புறா 1

சோழப் பேரரசின் கடல் ஆதிக்கத்தையும், கடற்படை வலிமையையும் கண்முன்னே நிறுத்தும் ஒரு உன்னதமான வரலாற்றுப் புதினம் இதுவாகும். ஸ்ரீவிஜய நாட்டு இளவரசிக்கு உதவும் நோக்கில் புறப்பட…

4.16/5 · 2K+ ratings
Check Price

யவன ராணி

சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சோழப் பேரரசின் பொற்காலப் பின்னணியில் அமைந்த ஒரு உன்னதமான வரலாற்றுப் புதினம் இதுவாகும். கரிகால் பெருவளவன் ஆட்சியின் போது, சோழப் பட…

4.17/5 · 1K+ ratings
Check Price

வீரயுக நாயகன் வேள்பாரி, முதல் தொகுதி

"சங்க இலக்கியப் பாடல்களின் வழியாக, ஒரு பூவின் மகரந்தத் துகள் அளவிற்கு மட்டுமே கிட்டும் வரலாற்று நுண்குறிப்புகளைக்கொண்டு, யூகிக்கவியலாத பெருங்காடே புனையப்பட்டிருக்கிறது.<…

4.63/5 · 1K+ ratings
Check Price