குறும்படைப்பு: அறம் - சிறுகதை [Aram]

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

குறும்படைப்பு: அறம் - சிறுகதை [Aram]

None

Author: Jeyamohan
4.44/5 · 100+ ratings

வாசலில் நின்றிருந்தவர் ‘‘உள்ள வாங்கோ… இருக்கார்” என்றார். அவர் யாரென தெரியவில்லை. ‘‘வணக்கம்” என்றபடி செருப்பைக் கழற்றினேன். அவர் செருப்பைத் தன் கையில் எடுத்துக்கொண்டார். ‘‘வெளியே போட்டா நாய் தூக்கிட்டு போய்டுது சார்… உள்ளே போங்கோ.”

அகலமான கல் வேய்ந்த திண்ணைக்கு அப்பால் அங்கணத்தில் முன்மதிய வெயில் வெண்ணிறத் திரைச்சீலை தொங்கிக்கிடப்பதுபோல தெரிந்தது. பக்கவாட்டில் நீளமான திண்ணை போன்ற அறையில் தாழ்வான …

Reviews

user_15590

★ 4/5
I really felt sorry for that writer and got emotional. Eventually aram pays off. hard slang but that takes you to that spot.

user_15589

★ 4/5
Aram - Book Name says what message it has for the readers

user_15588

★ 5/5
Good read... Must read.. This short story emphasis on how one should abide by dharma.Never take others hardwork for granted.Characters in this story are strong and leaves us a long lasting impact.

user_15587

★ 5/5
Must read tale for Morality Rating : 5 / 5 • Author fantastically articulates the emotions of a poor writer, his sorrow, his poverty, his situation. • I must say that Jeyamohan is one of the author who articulates human emotions in a unbeatable manner. • We are in days where people hardly respect things like ethics, moral values etc., • Author presents a short, crisp story which will definitely wake up the moral values of any person. That's the victory of the author, I believe, waking up one's inner self / morality. • A must-read for now-a-days where "Moral values" are hardly seen.

user_15586

★ 5/5
Awesome

user_15585

★ 5/5
அறம், அறம் ! 'தருமம் மறுபடி வெல்லும்' என்ற வாக்கை நிலைநிறுத்துமாறு ஒரு மணியான கதை. அறத்தை மறந்தவனை. அறம் பாடியே அழிக்கும் வலிமை அந்த சகலகலாவல்லி சரஸ்வதியின் அருள் பெற்ற புலவனுக்கு உண்டு என்பதைத் தெளிவுறுத்தும் திறம்பட்ட எழுத்து ! திரு.ஜெயமோகன் அவர்கள் எழுதிய 'அறம்' என்ற சிறுகதை யைப் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது இன்று! ஆசிரியரே வேறு ஒரு முதிய எழுத்தாளரை நேரிட்டுக் கண்டு பேசுவதாக உள்ள உத்தி எழுத்துக்கும் சுவை சேர்க்கிறது ! ஆரம்பமே கனஜோர் ! இடையிடையே புதுமைப்பித்தன் அவர்களின் எழுத்துக்களை மேற்கோள் காட்டும் விதம் அருமை ! வயதான எழுத்தாளர் பாக்கு வெட்டியால் சீவுவதைக்கூட மிகுந்த அழகுடன் சொல்லியிருப்பது , வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பை ராகம், தாளம், கவிதை என்று முத்தாய்ப்பு வைக்கும் அழகு, சூடான காப்பியில் சூடு மட்டும்தான் தெரியும் என்று சொல்லும் சுரீர் வசனம்,.....இப்படி விறுவிறுப்பபுக்கு எடுத்துக்காட்டாக சொல்லிக் கொண்டே போகலாம் ! கும்பகோணத்தின் பெருமையை அவ்விடத்தாரின் சங்கீத ஞானம், வெற்றிலை மென்றுகொண்டே பேசுதல்,ராயர் கிளப் காபி டிபன் பற்றிய பேச்சு, தனி ஓட்டி சரிகைத் துணி நெய்த பெருமை, -. போன்றவை படிக்கப் படிக்க மனதைச் சுண்டியிழுத்து பழைய நாட்களுக்கு என்னைக் கொண்டு சென்றது ! அருமையான கதை ! கிழக்குப் பதிப்பகத்தாரின் வெளியீடு! அமேசானில் மின்னூலாகவும் கிடைக்கிறது.

user_15584

★ 5/5
இளங்கோவின் சிலப்பதிகாரம் மூன்று உண்மைகளைத் உணர்த்துகிறது. 1) அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும் 2) உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர் 3) ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும் இதில் முதலானதாவது சொல்வது என்னவென்றால் – “செங்கோல் வளைந்தபின் உயிர் வாழ்தல் நன்று அன்று. அறமே எமனாக மாறும்” என்பது. அதற்கு ஏற்றார் போல், தெரியாமல் செய்த தவறுக்காக, பாண்டியன் தன் உயிரைக் கொடுத்து நீதியை நிலை நாட்டுகிறான். அறம் எவ்வளவு சக்தி வாய்ந்தது என்பதை சிலப்பதிகாரம் சொன்னதுபோல், ஜெயமோகனின் "அறமும்", ஒரு நிஜ மனிதனின் கதை மூலமாக சொல்கிறார். ஜெயமோகன் ஒரு மூத்த எழுத்தாளரை (பெரியவர்) காண செல்கிறார். ராயல்டி (உரிமைப்பங்கு) பற்றி ஆரம்பித்த பேச்சு, புத்தகம், எழுத்து, சரிகை வணிகம் என்று பெரியவரின் உரையாடல் நீள்கிறது. ஒரு கட்டத்தில், தனக்கு நேர்ந்த ஒரு சம்பவத்தை சொல்கிறார். ஒரு செட்டியார் சகோதரர்களால் பெரியவர் ஏமாற்றப்பட்ட கதை அது. பள்ளி மாணவர்களுக்காக சரித்திர புருஷர்களின் வாழ்க்கை வரலாறு ராப்பகலாக எழுதி கொடுக்கிறார். மொத்தம் 5000 ருபாய். இதை வைத்து தன் மகளுக்காக திருமணம் ஏற்பாடு ஒரு புறம் நடக்கிறது. ஆனால் செட்டியார், மீதி பணமான 3000 கொடுக்காமல் ஏமாற்றுகிறார். செட்டியாரின் மனைவியிடம் (ஆச்சி) நடந்ததை சொல்ல சொல்ல, பெரியவர் அவர் குடும்பத்திற்கு வெண்பாவை ஒன்றை எழுதி சாபமிடுகிறார். ஆச்சியோ, செட்டியாரிடம் சண்டையிட்டு பணம் மீட்டு தருவதோடு கதை முடியும். இதில் இறுதியில் நடக்கும் சம்பவம் மிக முக்கியம். ஆச்சி ஒரு நவீன கண்ணகியாக திகழும் தருணமும், பணம் வாங்க என்ன செய்தார் என்பதே அறத்தின் சாட்சி. சிலப்பதிகாரத்தில் பாண்டியன் தவறை உணர்ந்து உயிர்நீத்து அறம் காத்தான். ஆனால் இங்கு செட்டியாரிடம் அறம் இல்லை. மாறாக அறம் ஆச்சியிடம் இருந்தது. பின் குறிப்பு : அந்த பெரியவர் தான் - எழுத்தாளர் எம்.வி வெங்கட்ராம். சிவகார்த்திகேயன் நடித்த "மாவீரன்" படத்தின் கதை, இவர் எழுதிய "காதுகள்" நாவலை தழுவியதாகும்.
Shelves
book Jeyamohan

More like this


புறப்பாடு

Author: Jeyamohan

அனுபவங்களை காலவரிசைப்படி சொல்லமுடியாது. சொன்னால் அதில் இருப்பது புறவயமான காலம். கடிகாரக் காலம். அது அா்த்தமற்றது. அகவயமான காலத்தில் அனுபவங்கள் எப்படி சுருட்டி வைக்கப்ப…

4.44/5 · 100+ ratings

சிலுவையின் பெயரால்: கிறித்தவம் குறித்து

Author: Jeyamohan

கிறித்தவ மதத்தின் ஆன்மீகத்தையும் அரசியலையும் பற்றி எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. எந்த மதமும் அமைப்பாகி அரசியலாகி அந்த முதல் கண்ணீர்த்துளியில் இருந்து வெகுவாக வி…

4.44/5 · 100+ ratings

ஆயிரம் ஊற்றுகள் [Aayiram Utrugal]

Author: Jeyamohan

இக்கதைகள் திருவிதாங்கூர் வரலாற்றின் பின்னணியில் எழுதப்பட்டவை. அறியப்பட்ட வரலாற்றை இவை நுணுக்கமான தகவல்களுடன் மறுஆக்கம் செய்கின்றன. வழக்கமான வரலாற்றுக்கதைகளில் உள்ள சாகசமும்…

4.44/5 · 100+ ratings

கன்னியாகுமரி

Author: Jeyamohan

இந்நாவல் மானுட துக்கத்தையும் வலியையும் முன்வைப்பது. மாறுதல்கள் அனைத்தும், வளர்ச்சிகள் கூட, இழப்புகளையும் வலிகளையும் உருவாக்குகின்றன. எந்த அமுதக்கடலும் கடையப்பட்டால் விஷத்தைய…

4.44/5 · 100+ ratings

எழுதுக

Author: Jeyamohan

"எல்லா தலைமுறையிலும் இளம் வாசகர்களும் எழுத்தாளர்களும் அடிப்படையான ஐயங்களை அடைந்துகொண்டே இருக்கிறார்கள். வாசிப்பின் தடைகளைப்பற்றி, வாசிப்பில் இருக்கும் வழிச்சிக்கல்கள் பற்றி அ…

4.44/5 · 100+ ratings

இரவு

Author: Jeyamohan

இரவு ஜெயமோகன் எழுதிய சிறிய நாவல். 2010ல் தமிழினி வெளியீடாக வந்துள்ளது. பகல் முழுக்க தூங்கிவிட்டு இரவு விழித்திருக்கும் ஒரு சிறிய சமூகத்திற்குள் நுழையும் ஒர…

4.44/5 · 100+ ratings

வெண்முரசு – 01 – நூல் ஒன்று – முதற்கனல்

Author: Jeyamohan

மகாபாரதம் நம் பண்பாட்டின் ஒட்டுமொத்த மொழிப்பதிவு என்று சொல்லலாம். ஆகவேதான் இது ஐந்தாம்வேதம் என்று முன்னோரால் சொல்லப்பட்டிருக்கிறது. பாரதத்தின் தொன்மையான வரலாற்றின் முழுவடிவம்…

4.44/5 · 100+ ratings

இந்தியப் பயணம் [India Payanam]

Author: Jeyamohan

எங்கும் எப்போதும் படியுங்கள், உங்கள் இலவச Kindle app இல். ஒட்டுமொத்தமாக இந்தியாவிற்குக் குறுக்கே ஒரு பயணத்தை மேற்கொள்வதென்பது அளிக்கும் இந்திய தரிசனமே வேறு. நூறு…

4.44/5 · 100+ ratings

எழுதும் கலை [Ezhudhum Kalai]

Author: Jeyamohan

நவீன இலக்கியத்தில் எழுத ஆரம்பிப்பவர்களுக்கான கையேடு இந்நூல். சிறுகதை, நாவல், கட்டுரை போன்ற இலக்கிய வடிவங்களின் அடிப்படை இலக்கணங்களை எளிமையாக அறிமுகம் செய்கிறது. எழுது…

4.44/5 · 100+ ratings

விஷ்ணுபுரம்

Author: Jeyamohan

விஷ்ணுபுரம் ஒரு ‘காவிய நாவல்’. தன்னை ஒரு காவியமாகவும் கட்டமைத்துக்கொண்டு தன்னை எழுதும் பொறுப்பை தானே எடுத்துக் கொண்ட படைப்பு. ஆகவே, இதில் எல்லாத் தரப்புகளும் பேசப்படுகி…

4.44/5 · 100+ ratings

குறும்படைப்பு: சோற்றுக்கணக்கு - சிறுகதை [Sotrukanakku]

Author: Jeyamohan

கெத்தேல் சாகிப் என்றால் கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள். திருவனந்தபுரம் சாலை பஜாரில் இப்போது ஸ்ரீபத்மநாபா தியேட்டர் இருக்கும் இடத்திற்கு அருகில் அந்தக் காலத்தில் அவரது சாப்பாட்டு…

4.44/5 · 100+ ratings