குறும்படைப்பு: சோற்றுக்கணக்கு - சிறுகதை [Sotrukanakku]

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

குறும்படைப்பு: சோற்றுக்கணக்கு - சிறுகதை [Sotrukanakku]

None

Author: Jeyamohan
4.64/5 · 300+ ratings

கெத்தேல் சாகிப் என்றால் கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள். திருவனந்தபுரம் சாலை பஜாரில் இப்போது ஸ்ரீபத்மநாபா தியேட்டர் இருக்கும் இடத்திற்கு அருகில் அந்தக் காலத்தில் அவரது சாப்பாட்டுக்கடை இருந்தது. அறுபது எழுபதுகளில் அங்கே சாப்பிடாதவர்கள் திருவனந்தபுரத்தில் இருந்தால் அவர்கள் சைவச் சாப்பாட்டுக்காரர்களாக இருப்பார்கள்.

எழுபத்திஎட்டில் கெத்தேல் சாகிப் சாவது வரை கடை நடந்தது. இப்போதும் மகன் பல இடங்களில் கடை…

Reviews

user_8078

★ 4/5
Simple yet narrative short read.

user_8077

★ 4/5
திருவனந்தபுரம் நகரைப் பின்னணியாகக் கொண்ட கதை. எனக்கு கதையில் வரும் உணவகம் தெரியுமென்றாலும் கதையில் வந்த அதன் பின்புலம் உண்மையா புனைவா என்று கூற முடியாத படி உள்ளது. மானுடமும் மெய்மையும் அறமு��் பேசும் சிறுகதை.

user_8076

★ 3/5
This short story was my first read from jeyamohan's big silo of short stories. My friend eagerly introduced this story to me when I told him I started reading. Due to strong slang and myself being a beginner, I was not feeling comfortable reading it but continued once the suspense kicked in the story of how that guy was managing to give everything for free and to which the core story was blended.

user_8075

★ 4/5
வெகு சாதாரண மனிதர்களிடம் இருக்கும் "அறம்" பற்றி மற்றுமொரு குறு நாவல்... என்ன சொல்ல... தாயை விட உயர்ந்த அந்த "சாஹிப்"..குனிந்து ஒரு வணக்கம் மட்டுமே வைக்க முடியும் என்னால்.

user_8074

★ 4/5
Hard hitting story based on real incident said in 30 pages. Sotrukanakku is part of Aram novel and also published as a individually for a price of 40 rupees.

user_8073

★ 4/5
This story was very true and I have seen people who calculate while giving food to others and how hunger treats people.It is indeed hurting. It's a very good and short read

user_8072

★ 5/5
சிந்திக்கத்தூண்டிய சிறுகதை. கதை வர்ணனை படிப்பதுபோலன்றி நம் கண்முன்னே நடப்பது போலிருந்தது

user_8071

★ 5/5
படிக்க படிக்க மனம் கனக்கிறது

user_8070

★ 5/5
THE BEST 💜

user_8069

★ 5/5
It's a small book with a good life lesson.

user_8068

★ 5/5
நான் படித்த முதல் சிறுகதை எப்போதுமே சாகிப்பை என்னால் மறக்கயிலாது

user_8067

★ 5/5
Wow.. how can a man look so deep into his life.. so beautiful.

user_8066

★ 3/5
Worth reading. It only shows how even the basic neccessities in life are difficult for an under priviledged person! After I read it, a cell in my brain sprakled sending down a reminder on how blessed my life is.

user_8065

★ 5/5
நான் படித்ததில் எனக்கு மிகவும் மிகவும் பிடித்த கதை. வறுமையின் கொடுமையை ஆழமாய் மனதில் அச்சிட்டு செல்லும் கதை. இதில் வரும் கெத்தேல் சாகிப் தான் என்னை பொறுத்தவரை மிக உயர்ந்த மனிதர். உயரத்திலும் உள்ளத்திலும்

user_8064

★ 5/5
Impressive.... Very interesting one....there are ppl like the protagonist...still living.after reading this story ,I was tempted to visit thiruvananthapuram and see that place jeyamohan mentioned....worth reading.

user_8063

★ 5/5
One of Best experience Anyone can read this book. After this book you will get a new experience. Awesome book. Loved it good book.

user_8062

★ 5/5
மிக அருமையான ஒரு கதை💜💕💕💕.. இதை வாசிக்கும் போது மனிதமும், அறமும், உண்மையும் கர்வமாக தலைத்தூக்கி, இன்றைய சமுதாயத்தைப் பார்த்து ஏளனமாகச் சிரிக்கிறது.

user_8061

★ 5/5
கெத்தேல் சாஹிப் கடையை உண்மையில் கண்டு கொண்டு அங்கே உணவு உண்ணும் ஆசையை அதனினும் மேலாக தீரா காதலை ஏற்படுத்தி உள்ள ஜெயமோகனுக்கு வாழ்த்துக்கள் .....

user_8060

★ 4/5
60 -70களில் திருவனந்தபுரத்தில் கெத்தேல் சாஹிப் நடத்தி வந்த சாப்பாட்டுக் கடையை மையமாக வைத்து எழுதப்பட்ட கதை இது. கெத்தேல் சாஹிப் வாடிக்கையாளர்களிடம் சாப்பிட்ட உணவுக்கு பில் வாங்கமாட்டார். வாடிக்கையாளர் மனது வைத்து அந்த கடையின் மூலையில் இருக்கும் உண்டியலில் பணம் போட்டால் உண்டு. அதையும் அவர் கூர்ந்து கவனித்தவர் இல்லை. சின்ன வயதில் டீ வித்த நாட்களில் இருந்தே யாரிடமும் தானாக பணம் வாங்காமல் அவர்களாக குடுக்கும் பணத்தில் வியாபாரம் செய்தது வியப்பில் ஆழ்த்துகிறது. கதையின் நாயகன் கெத்தேல் சாஹிபின் கடையில் சாப்பிட்டு அதனால் அவன் வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங்களை சொல்வது தான் இந்த கதை. கெத்தேல் சாஹிப் மாதிரியான மனிதர்களைப் பற்றித் தெரிந்துகொள்ளும் பொழுது வாழ்க்கையின் மீதான பற்றும் நம்பிக்கையும் இன்னும் அதிகரிக்கிறது.

user_8059

★ 5/5
A story which no new gen will understand, the torture of hunger. Awesome story

user_8058

★ 5/5
கெத்தேல் சாகிப் மாறி மாறி கோழியும் குழம்பும் மீனும் கொஞ்சுமாக பரிமாறிக்கொண்டிருந்தார். நான் எதிர்பார்த்தது அவரது கண்களின் ஒரு பார்வையை. நானும் ஒரு ஆளாகிவிட்டேன் என்று என் தாய்க்கு தெரியவேண்டாமா இல்லையா? அனால் அவரது கண்கள் வழக்கம்போல என்னை சந்திக்கவேயில்லை. மீண்டும் மீன்கொண்டுவைக்கும்போது கனத்த கரடிக்கரங்களைப் பார்த்தேன். அவை மட்டும்தான் எனக்குரியவைபோல. அவை என் வயிற்றை மட்டுமே அளவெடுக்கும்போல.
Shelves
Audiobook Short Stories Fiction book Jeyamohan

More like this


சிலுவையின் பெயரால்: கிறித்தவம் குறித்து

Author: Jeyamohan

கிறித்தவ மதத்தின் ஆன்மீகத்தையும் அரசியலையும் பற்றி எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. எந்த மதமும் அமைப்பாகி அரசியலாகி அந்த முதல் கண்ணீர்த்துளியில் இருந்து வெகுவாக வி…

4.64/5 · 300+ ratings

கொலையுதிர் காலம் [Kolaiyuthir Kaalam]

அறிவியலுக்கும் அமானுஷ்யத்திற்கும் இடையே நிகழும் தீராத போராட்டத்தை முன்வைக்கும் இந்நாவல் கணேஷ் வசந்த் தோன்றும் சுஜாதாவின் படைப்புகளில் பெரும் புகழ்பெற்றதாகும். மனதை அதிர வைக்…

4.64/5 · 300+ ratings

தெய்வங்கள், பேய்கள், தேவர்கள் [Deivangal, Peigal, Devargal]

Author: Jeyamohan

இத்தொகுதியிலுள்ளவற்றை கதைக்கட்டுரைகள் என்று சொல்லலாம். ஒரு கதையிலிருந்து அதை விரிந்த பண்பாட்டுப்பின்புலத்தில் வைத்துப் புரிந்துகொள்வதற்கான சிறிய அறிமுகத்தை நோக்கிச் செல்பவை…

4.64/5 · 300+ ratings

ஆனையில்லா! [Aanaiyillaa!]

Author: Jeyamohan

இந்தக்கதைகள் எல்லாமே என் இளமைநாட்களில் நிகழ்பவை. நிகழ்ந்தவையா என்றால் நிகழக்கூடியவை, நிகழ வாய்ப்பிருந்தவை, நிகழந்தவையும்கூட என்பேன். பெரும்பாலான படைப்பாளிகள் அவர்களின் வாழ்…

4.64/5 · 300+ ratings

இந்திய ஞானம்: தேடல்கள், புரிதல்கள் [India Gnanam: Thedalgal, Purithalgal]

Author: Jeyamohan

எங்கும் எப்போதும் படியுங்கள், உங்கள் இலவச Kindle app இல். இந்திய சிந்தனை மμபின் பல்வேறு பண்பாட்டுக் கூறுகளைக் குறித்தவிவாதங்களும் ஆய்வுகளும் அடங்கிய நூல் இது. தமிழ்…

4.64/5 · 300+ ratings

கன்னியாகுமரி

Author: Jeyamohan

இந்நாவல் மானுட துக்கத்தையும் வலியையும் முன்வைப்பது. மாறுதல்கள் அனைத்தும், வளர்ச்சிகள் கூட, இழப்புகளையும் வலிகளையும் உருவாக்குகின்றன. எந்த அமுதக்கடலும் கடையப்பட்டால் விஷத்தைய…

4.64/5 · 300+ ratings

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் [Oru Manidhan Oru Veedu Oru Ulagam]

தனது நாவல்களில் தனக்கு மிகவும் பிடித்தமானது என்று ஜெயகாந்தனாலும் அவரது நாவல்களில் ஆகச் சிறப்பானது என்று இலக்கிய விமர்சகர்களாலும் குறிப்பிடப்படுவது ஒரு மனிதன் ஒரு வீடு…

4.64/5 · 300+ ratings

உடையார் - பாகம் 1 [Udaiyar - Part 1]

கல்கியின் பொன்னியின் செல்வன் ராஜராஜ சோழனின் இளம் பருவத்தைச் சிறப்பாகச் சொல்லிய புதினம் ஆகும். பாலகுமாரனின் உடையார் புதினம், ராஜராஜ சோழனின் ஆட்சி செய்த காலகட்டத்தையும் குற…

4.64/5 · 300+ ratings

Ponniyin Selvan - The Pinnacle of Sacrifice, Vol. 1

The first volume of the fifth part in the series Ponniyin Selvan, deals with the life of Prince Arulmozhivarmar who is Ponniyin Selvan and the you…

4.64/5 · 300+ ratings

தன்மீட்சி

Author: Jeyamohan

இன்றைய தலைமுறையில் மிகச்சிறுபான்மையினராயினும் ஏராளமானவர்கள் தனக்கென தனிவாழ்க்கையை கோருகின்றனர். தனி அடையாளத்தை விழைகின்றனர். அவர்களே இந்த வினாக்களுக்குள் வந்து விழுகிற…

4.64/5 · 300+ ratings

யவன ராணி [Yavana Rani] - 1

Yavana Rani (Tamil:யவன ராணி) is a Tamil language historical novel written by Sandilyan. Its title translates to "Greek Queen" in English. The stor…

4.64/5 · 300+ ratings