ஆனையில்லா! [Aanaiyillaa!]

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

ஆனையில்லா! [Aanaiyillaa!]

None

Author: Jeyamohan
4.61/5 · 36 ratings

இந்தக்கதைகள் எல்லாமே என் இளமைநாட்களில் நிகழ்பவை. நிகழ்ந்தவையா என்றால் நிகழக்கூடியவை, நிகழ வாய்ப்பிருந்தவை, நிகழந்தவையும்கூட என்பேன். பெரும்பாலான படைப்பாளிகள் அவர்களின் வாழ்க்கையில் ஒரு கட்டத்தில் தங்கள் இளமைக்கு திரும்பிச்செல்கிறார்கள். அங்கே எஞ்சும் நினைவுகளை கொண்டு ஓர் உலகைச் சமைக்கிறார்கள். புத்தம்புதிய ஓர் உலகு. ஒளிமிக்க உலகு. முதுமையில் அவர்கள் அங்கேதான் வாழ்கிறார்கள். என் இளமையைக்கொண்டு நான…

Reviews

user_18308

★ 4/5
Compilation of short stories... simple and day to day incidents evoking emotional outflow and impact. Understanding the dialect takes bit of an effort. Good read 👌

user_18307

★ 5/5
A simple story explained in a native language,100% fun,good one

user_18306

★ 4/5
ஜெ.மோவின் மற்றுமொரு நல்ல படைப்பு. ஆயினும் 'பத்து இலட்சம் காலடிகள்' அளவுக்கு மனதைக் கவரவில்லை. 'ஆணையில்லா' 'சொட்டு' கதைகள் நன்று. 'இடம்' எனக்கு மிகவும் பிடித்திருந்தது. நீண்ட நாட்களுக்கு பின் வாய்விட்டு சிரிக்கவைத்த கதை.

user_18305

★ 5/5
15 கதைகள் அடங்கிய இச்சிறுகதைத் தொகுப்பில் ஆனையில்லா, பாப்பாவின் சொந்த யானை, துளி, மொழி, இடம், மதுரம், செய்தி, வருக்கை, ஆமை, கணக்கு, வலம் இடம் ஆகிய 11 சிறுகதைகள் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. குறிப்பாக "ஆமை" "கணக்கு" ஆகிய இருகதைகளும் என்னை பெரிதும் பாதித்தது. அறம் சிறுகதைத் தொகுப்பில் உள்ள கதைகளை படிக்கும் போது ஒரு உள்ளெழுச்சி ஏற்படுமே, அதுபோன்ற ஒரு உணர்வை இந்த இருசிறுகதைகளும் எனக்கு அளித்தன. என்னை பொருத்தமட்டில் எழுதப் படிக்க தெரிந்த அனைவரும் "ஆமை" "கணக்கு" ஆகிய இருசிறுகதைகளையும் கட்டாயம் படிக்க வேண்டும்.
Shelves
book Jeyamohan

More like this


காடு [Kaadu]

Author: Jeyamohan

அதிகாலையின் பொன்வெயில்போல வாழ்வில் ஒரு முறை மட்டும் சில கணங்கள் வந்து மறையும் முதற்காதலின் சித்திரம் இந்தநாவல். மற்ற நான்கு நிலங்களுக்கும் மேல் பசுமையாகத் தலைதூக்கி நிற்கும்…

4.61/5 · 36 ratings

குறும்படைப்பு: சோற்றுக்கணக்கு - சிறுகதை [Sotrukanakku]

Author: Jeyamohan

கெத்தேல் சாகிப் என்றால் கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள். திருவனந்தபுரம் சாலை பஜாரில் இப்போது ஸ்ரீபத்மநாபா தியேட்டர் இருக்கும் இடத்திற்கு அருகில் அந்தக் காலத்தில் அவரது சாப்பாட்டு…

4.61/5 · 36 ratings

உலோகம்

Author: Jeyamohan

உண்மை நிகழ்வை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட கதை. திரில்லர் எனப்படும் சாகச எழுத்தின் இன்னொரு பரிமாணத்தை கட்டமைக்கிறார் ஜெயமோகன். ஒரு திரில்லர் கதையில் கையில் துப்பாக்கியுட…

4.61/5 · 36 ratings

ஜெயமோகன் குறுநாவல்கள்

Author: Jeyamohan

ஒரு பெரிய நாவலுக்குரிய தேடலையும் அழகியல் செறிவையும் விரிவையும் சிறிய கதைக்களத்துக்குள் அடைப்பவை. முழுமையான கதாபாத்திரங்களும் கதைப் பரிமாணமும் கொண்டவை. தொன்மங்களின் அ…

4.61/5 · 36 ratings

வாசிப்பின் வழிகள் [Vaasippin Vazhigal]

Author: Jeyamohan

இந்நூல் இலக்கியவாசிப்புக்குள் நுழையும் புதியவாசகர்கள் எதிர்கொள்ளும் அடிப்படையான கேள்விகளுக்கு விடையளிக்கிறது. இலக்கியம் என்றால் என்ன, இலக்கியவாசிப்புக்கு பயிற்சி தேவையா, இ…

4.61/5 · 36 ratings

இலக்கியத்தின் நுழைவாயிலில் [Ilakkiyathin Nuzhaivaayilil]

Author: Jeyamohan

இந்நூல் இலக்கியம் என்னும் அறிவியக்கத்தை, கலையை அறிமுகம் செய்துகொள்ளும் வாசகர்களுக்கு உதவியான ஒன்று. ஒரு வாசகன் இலக்கியத்திற்குள் நுழைகையில் எழும் பல வினாக்களை இது எதிர்கொ…

4.61/5 · 36 ratings

பத்து லட்சம் காலடிகள் [Pathu Laksham Kaaladigal]

Author: Jeyamohan

ஔசேப்பச்சன் ஜெயமோகன் கதைகளில் தோன்றி புகழ்பெற்ற துப்பறியும் கதாபாத்திரம். அவர் தோன்றும் கதைகள் இவை. வழக்கமான துப்பறியும் கதைகளைப் போல ஒரு குற்றத்தைத தொடர்ந்து சென்று குற்றவ…

4.61/5 · 36 ratings

பனி மனிதன்

Author: Jeyamohan

இந்த நாவலை எழுதும்போது என் மகன் அஜிதனுக்கு ஏழு வயது. எல்லா அத்தியாயங்களையும் அவனுக்குச் சொன்னேன். கதை அவனுக்குப் புரியும்படியாக எழுதினேன். பின்னர் அவன் ஐந்தாம் வகுப்பு ப…

4.61/5 · 36 ratings

வெண்கடல்

Author: Jeyamohan

உண்மை மனிதர்களின் வாழ்வியல் கதைத் தொகுப்பாக வந்தது அறம். ஆனால் மனித வாழ்வின் உண்மையான தரிசனங்கள் இந்தத் தொகுப்பு முழுவதும் ததும்பி நிற்கின்றன. மானுட வாழ்வினை மகத்தானதாக்கு…

4.61/5 · 36 ratings

குமரித்துறைவி

Author: Jeyamohan

1311ல் டெல்லி சுல்தான் அலாவுதீன் கில்ஜியின் தளபதி மாலிக் காபூரின் படையெடுப்பின்போது மதுரையில் இருந்து மீனாட்சியம்மனையும் சுந்தரேசரையும் அன்றைய வேணாட்டுக்கு கொண்டுவந்து ஆ…

4.61/5 · 36 ratings

ஆலம் [Aalam]

Author: Jeyamohan

ஆலம் என்றால் நஞ்சு. சரியான பொருள் ஆதிநஞ்சு. மானுட உள்ளங்கள் அனைத்திலும் உறைந்திருக்கும் அடிப்படையான நஞ்சு ஒன்றைச் சித்தரிக்கும் நாவல் இது. வெற்றிமாறன் - மிஷ்கின் - கௌதம் மேன…

4.61/5 · 36 ratings