பத்து லட்சம் காலடிகள் [Pathu Laksham Kaaladigal]

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

பத்து லட்சம் காலடிகள் [Pathu Laksham Kaaladigal]

None

Author: Jeyamohan
4.47/5 · 74 ratings

ஔசேப்பச்சன் ஜெயமோகன் கதைகளில் தோன்றி புகழ்பெற்ற துப்பறியும் கதாபாத்திரம். அவர் தோன்றும் கதைகள் இவை. வழக்கமான துப்பறியும் கதைகளைப் போல ஒரு குற்றத்தைத தொடர்ந்து சென்று குற்றவாளியைக் கண்டடைபவை அல்ல. இவை குற்றம் என்னும் புள்ளியில் தொடங்கி வரலாறு, பண்பாடு ஆகியவற்றை இழுத்துக்கொண்டு முன்னகர்ந்து வாழ்க்கையின் அறியப்படாத ஒரு இடத்தைச் சென்று தொடுகின்றன. மானுடனை துப்பறியும் கதைகள் என்று இவற்றைச் சொல்லமுடியு…

Reviews

user_12580

★ 2/5
நான் வாசித்த முதல் துப்பறியும் நாவல். துப்பறியும் கதைகள் எனக்கு பெரிதாக பிடிக்கவில்லை ,

user_12579

★ 4/5
one of the best of jeyamohan

user_12578

★ 4/5
அருமையான வித்தியாசமான கதைகள். கதை சொல்லியவிதமும் மிக நன்று.

user_12577

★ 4/5
குற்றப்பின்னணியில் மனித மனங்களின் பகுத்தறியமுடியா ஆட்டங்களை இங்கே வைக்கிறார் ஜெமோ. அந்த சாஹிப் பாத்திரம் ஒரு பெரும் தரிசனம் எனில் சில நேரமே வரும் ராதாமணி மட்டும் சளைத்தவளா என்ன? மனித மனங்களின் உண்மை தரிசனத்தை நேரில் காணமுடியாமல்.... ஜெமோ வின் வரிகளில் கூறவேண்டுமாயின். இறுதிக் கதையான "கைமுக்கில்" வரும் சிவராஜ்பிள்ளையும் அவர் மகன் மஹேஷும் அடேங்கப்பா... கருணை என்ற மட்டமான ஒன்றை அளிப்பது பெரிது அல்ல, அதை வாங்குபவன் இடத்தில இருந்து அதை அணுகவேண்டும். அப்போது தெரியும் அது ஆன்மாவரை பாயும் கூர்வாள் என்று. இறுதியில் அவன் கல்லூரி காலங்களை கூறும் பக்கங்களை வேதாளம் அறைந்தது போல் படித்து முடித்தேன். ஒரு நககக்கண் கூட பாக்கி இல்லாமல் நம் அனைத்து முகமூடிகளையும் வேரோடு பிடுங்கி எறிந்துவிட்டார் ஜெமோ. எல்லோருமே திருடன் தான் சத்தியமாக எல்லோருமே திருடர்கள் தான்

user_12576

★ 5/5
Brilliant stories based on the central character Ouchepachchan, a nihilistic former police offer, these stories are memories that he shares form cases he had resolved. Exploring themes as varied as the continuation of mental illness and it's link to an event historical past, to the customs and traditions of Mapla muslims these stories are truly unique.

user_12575

★ 5/5
புத்தகம் : பத்து லட்சம் காலடிகள் எழுத்தாளர் : ஜெயமோகன் பதிப்பகம் : விஷ்ணுபுரம் பதிப்பகம் பக்கங்கள் : 246 நூலங்காடி: பனுவல் விலை : 330 🔆 இதுவரை படித்த கதைகள் இருந்து முற்றிலும் மாறுபட்ட கதைகள் இவை. ஐந்து கதைகள் கொண்டது இந்த புத்தகம். ஔசேப்பச்சன் இந்த கதைகளை வரும் துப்பறியும் கதாபாத்திரம். உணவகம் ஒன்று நண்பர்களுடன் உட்கார்ந்து கொண்டு ஒரு கையில் சாராயமும், மறு கையில் பீப் -உம் சாப்பிட்டுக் கொண்டே, தான் சந்தித்த வழக்குகளில் அவர்களுக்கு இருந்த சவால்கள், திருப்பங்களையும் தனக்கே உரித்தான பானியில் தனது நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டார் ஔசேப்பச்சன். 🔆 ஐந்து கடைகளில் மிக அருமையாக இருந்த போதிலும் எனக்கு மிகப் பிடித்தமான இரு கதைகளை பற்றி சில வார்த்தைகள். 🔆 முதல் கதை வேட்டு ஜானம்மா சிறிய அளவில் ஒரு உணவுக் கடையை நடத்தி வருகிறாள். அந்த கடையில் தான் ஔசேப்பச்சன் தனது நண்பர்களுடன் பீப் பொரியலை ருசி பார்த்துக் கொண்டிருந்தான். ஜானம்மாவும் அவளது அக்கா பார்வதியும் சிறுவயதிலேயே சர்க்கஸ்க்கு போய்விட, அவர்களின் அனுபவங்களும், அங்கிருந்து எப்படி வெளியே வந்தார்கள் என்பதுதான் கதை. 🔆 இரண்டாம் கதை கைமுக்கு சிவராஜ பிள்ளை நாகர்கோவில் கோர்ட் வாசலில் டைப் செய்பவர். அவருக்கு ஒரு மகன் இரு மகள்கள். மகன் பள்ளியில் நல்ல மதிப்பெண் பெறவை கல்லூரியில் சேர்த்து விட்டார். சில ஆண்டுகளிலே நல்ல வேலைக்கு செல்ல இவரும் வேலையை விட்டுவிட்டு சென்னைக்கு போய்விட்டார். பின்பு தான் அவர் மகன் ஒரு திருடன் எனவும் கோடிக்கணக்கில் அவன் திருடியதும் தெரிய வந்தது. இவ்வளவு நாட்கள் மென்பொருள் துறையில் வேலை செய்து வருவது போல அவன் நாடகமாடியதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. அவன் என்ன ஆனான் என்பது கதை. 🔆 ஒரு எழுத்தாளர் 12 மாதங்கள் 12 புத்தகங்கள் - ஏழாவது புத்தகம் இது. புத்தகங்களை படிப்போம் , பயன் பெறுவோம், புத்தகங்களால் இணைவோம் , பல வேடிக்கை மனிதரைப் போலே , நான் வீழ்வேனென்று நினைத்தாயோ – மகாகவி சுபஸ்ரீனீ முத்துப்பாண்டி வாசிப்பை நேசிப்போம்

user_12574

★ 4/5
ஐந்து குறுநாவல்கள் அடங்கிய இத்தொகுப்பில் வேட்டு, பத்து லட்சம் காலடிகள், வேரில் திகழ்வது, கைமுக்கு ஆகிய நான்கு கதைகள் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.
Shelves
book Jeyamohan

More like this


இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்

Author: Jeyamohan

இந்து ஞான மரபு என்பது ஒரு குறிப்பிட்ட மையத்தைச் சேர்ந்து ஒருங்கிணைக்கப்பட்ட ஒன்று அல்ல. பல்வேறு தரப்பட்ட சிந்தனைப் போக்குகள் விவாதித்தும் ஒன்றையொன்று வளர்த்தும் உருவான ஒரு பொ…

4.47/5 · 74 ratings

இன்றைய காந்தி

Author: Jeyamohan

இருபதாம் நூற்றாண்டின் சிந்தனையாளரும் அரசியல் செயல்வீரருமான காந்திக்கு இன்றைய தகவல்தொழில்நுட்ப யுகத்தில் பின்நவீனத்துவ காலகட்டத்தில், மார்க்ஸியம் போன்ற உலகை மாற்றும் பல கோட்பா…

4.47/5 · 74 ratings

எழுதுக

Author: Jeyamohan

"எல்லா தலைமுறையிலும் இளம் வாசகர்களும் எழுத்தாளர்களும் அடிப்படையான ஐயங்களை அடைந்துகொண்டே இருக்கிறார்கள். வாசிப்பின் தடைகளைப்பற்றி, வாசிப்பில் இருக்கும் வழிச்சிக்கல்கள் பற்றி அ…

4.47/5 · 74 ratings

பேய் கதைகளும் தேவதை கதைகளும் [Pei Kathaigalum Devathai Kathaigalum]

Author: Jeyamohan

உலக அளவில் சொல்லப்படும், எழுதப்படும் கதைகளில் கணிசமானவை பேய், பிசாசு, தேவதைக் கதைகளே ஆகும். வாழ்க்கையின் புதிர்களை வாழ்க்கைக்குள் வைத்து விளங்கிக் கொள்ள இயலாது ப…

4.47/5 · 74 ratings

வெண்முரசு – 01 – நூல் ஒன்று – முதற்கனல்

Author: Jeyamohan

மகாபாரதம் நம் பண்பாட்டின் ஒட்டுமொத்த மொழிப்பதிவு என்று சொல்லலாம். ஆகவேதான் இது ஐந்தாம்வேதம் என்று முன்னோரால் சொல்லப்பட்டிருக்கிறது. பாரதத்தின் தொன்மையான வரலாற்றின் முழுவடிவம்…

4.47/5 · 74 ratings

வாசிப்பின் வழிகள் [Vaasippin Vazhigal]

Author: Jeyamohan

இந்நூல் இலக்கியவாசிப்புக்குள் நுழையும் புதியவாசகர்கள் எதிர்கொள்ளும் அடிப்படையான கேள்விகளுக்கு விடையளிக்கிறது. இலக்கியம் என்றால் என்ன, இலக்கியவாசிப்புக்கு பயிற்சி தேவையா, இ…

4.47/5 · 74 ratings

வெண்முரசு – 03 – நூல் மூன்று – வண்ணக்கடல்

Author: Jeyamohan

வண்ணக்கடல், மகாபாரதத்தின் மைந்தர்கள் பிறந்து வளர்ந்து அவர்களின் பிறவியின் விளைவாக அடைந்த பெருமைகளையும் சிறுமைகளையும் வன்மங்களையும் கோபங்களையும் பழிகளையும் அடையும் சித்திரத்…

4.47/5 · 74 ratings

வெண்முரசு – 02 – நூல் இரண்டு – மழைப்பாடல்

Author: Jeyamohan

மகாபாரதத்தின் துன்பியல் உச்சத்துக்குக் காரணமாக அமைந்த அடிப்படை மனநிலைகள் எப்படி உருவாகி வந்தன என்பதை ஆராயும் நாவல் இது. புயல்களால் அலைக்கழிக்கப்படும் பாலைவனமான காந்தாரம்.…

4.47/5 · 74 ratings

அறம் [Aram]

Author: Jeyamohan

அறம் - ஜெயமோகன் : இந்தச் சிறுகதைகள் அனைத்துமே அறம் என்ற மையப்புள்ளியைச் சுற்றி சூழல்பவை. என்னுடைய ஆழத்தில் நான் உணர்ந்த ஒரு மனஎழுச்சி என்னை விரட்ட ஓரே உச்சநிலையில் கிட்டதட்…

4.47/5 · 74 ratings

படையல் [Padaiyal]

Author: Jeyamohan

இந்நூலில் உள்ள கதைகள் அனைத்தும் தமிழகம் வெவ்வேறு அரசியல் ஆடல்களால் கொந்தளித்துக் கொண்டிருந்த மதுரை நாயக்கர் ஆட்சிக்காலத்தில் நிகழ்பவை. அந்த காலப்பின்னணியில் அரசகுடியினர், சாம…

4.47/5 · 74 ratings

சிலுவையின் பெயரால்: கிறித்தவம் குறித்து

Author: Jeyamohan

கிறித்தவ மதத்தின் ஆன்மீகத்தையும் அரசியலையும் பற்றி எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. எந்த மதமும் அமைப்பாகி அரசியலாகி அந்த முதல் கண்ணீர்த்துளியில் இருந்து வெகுவாக வி…

4.47/5 · 74 ratings

விசும்பு

Author: Jeyamohan

‘திண்ணை’ இணைய இதழில் ஜெயமோகன் எழுதிய பத்து அறிவியல் கதைகள் இத் தொகுப்பில் உள்ளன. வெளிவந்த நாள்களில் விரிவாக விவாதிக்கப்பட்ட கதைகள் இவை. முற்றிலும் இந்தியத் தமிழ்ச் சூழல் …

4.47/5 · 74 ratings