வெண்முரசு – 10 – நூல் பத்து – பன்னிரு படைக்களம்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

வெண்முரசு – 10 – நூல் பத்து – பன்னிரு படைக்களம்

None

Author: Jeyamohan
4.75/5 · 64 ratings

http://venmurasu.in/ jeyamohan.in

Reviews

user_19768

★ 5/5
Sagnuni master mind

user_19767

★ 5/5
இந்த கதை இந்திரப்பிரஸ்தம் தொடங்கி சூதாட்ட அரங்கம் வரை கொண்டுள்ளது. துரியோதனனின் மனதில் நிகழும் மாற்றங்கள் அழகாக புனையப்பட்டிருக்கிறது. சூதாட்ட அரங்கில் பீமன் வெகுண்டு எழுந்து சரமாரியாக வசைபாடுவது மேலே இன்னும் இரு பகுதிகளுக்கு எழுதியிருக்கலாம். பீமன் ஆத்திரத்தில் கொக்கரிக்கும்போது அவ்வளவு ஒரு ஆறுதலாக இருக்கும் நமக்கே. அடுத்த பகுதிக்கு ஆவலோடு இருக்கிறேன். ஏனெனில் வனபர்வம் தொடங்கவிருக்கிறதல்லவா.

user_19766

★ 5/5
அரிதினும் அரிதான அருந்தமிழ் படைப்பு. அருமையான மொழி ஆளுமை. அற்புதமான உளவியல் . ஆழமான பாத்திர படைப்பு. என்ன சொல்ல. தவற விடாதீர்கள். தமிழ் இலக்கியத்தின் ஆகச் சிறந்த படைப்பாக காலம் தாண்டி நிற்கும். ஒரு தவம் போலும் ஜெயமோகன் இதை எழுதுகிறார். தமிழ் கூறும் நல்லுலகம் தலையில் வைத்துப் போற்றத்தக்க படைப்பு

user_19765

★ 5/5
Not a critical review of the book.Just few things i got as a takeaway from this book.1.One should never think like he will some how control (fate) random roll of the dice and take advantage of it to win or solve something.One should continuously work towards the result and should never leave big things to the hands of fate, Especially the good people, No matter how convenient and easy leaving something to fate look like.2. Importance of a man to acquire or have some feminine quality in him. One can never overcome that male ego unless we have that feminine quality.

user_19764

★ 5/5
2025 #10

user_19763

★ 5/5
இதுவரை நாம் அறிந்து வந்த துரியோதனன் அல்ல இந்தரபிரஷத்தில் அஸ்வமேதம் முடிந்த பிறகு நாம் காணும் துரியோதனன் முற்றிலும் வேறானவன். துரியோதனன் ஒருபோதும் கீழ்மை சூடிய தில்லை ஆனால் திரௌபதி துதிக்கப்படும் போது நாம் காணும் துரியோதனன் நம்மையே திடுக்கிட வைக்கிறான் அந்த அவையில் அமர்ந்து இருக்கும் அத்தனை பேரும் இத்தனை கீழ்மகன்ககளா என்று என்ன செய்கிறது. .. இளைய யாதவன் சொல்லும் வேதம் முடிவின் படைக்கலமாக அஸ்தினபுரி அமைகிறது . அங்கு வஞ்சம் உரைக்கிரார்கள் அர்ச்சுனன், பீமன், திரௌபதி.. வெண்முரசின் முக்கியமான திருப்பம் இன் நாவல்.
Shelves
book Jeyamohan

More like this


ஊமைச்செந்நாய்

Author: Jeyamohan

ஊமைச்செந்நாய் ஜெயமோகன் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு ஆகும். உயிர்மை பதிப்பக வெளியீடாக 2008ல் வெளிவந்தது. யதார்த்தக்கதைகள், செய்திவடிவக் கதைகள், மிகையதார்த்தக் கதைகள் ஆகி…

4.75/5 · 64 ratings

உடையாள் [Udaiyal]

Author: Jeyamohan

இது ஓரளவு அறிவியல் கல்வியும் அறிவியல்கொள்கைகளை அறிந்துகொள்வதில் ஆர்வமும் கொண்ட குழந்தைகளுக்கான ஒரு புனைகதை. அறிவியலின் வழியாக நிகழ்த்திக்கொள்ளப்பட்ட ஒரு கற்பனை இது. அந்…

4.75/5 · 64 ratings

வெண்முரசு – 01 – நூல் ஒன்று – முதற்கனல்

Author: Jeyamohan

மகாபாரதம் நம் பண்பாட்டின் ஒட்டுமொத்த மொழிப்பதிவு என்று சொல்லலாம். ஆகவேதான் இது ஐந்தாம்வேதம் என்று முன்னோரால் சொல்லப்பட்டிருக்கிறது. பாரதத்தின் தொன்மையான வரலாற்றின் முழுவடிவம்…

4.75/5 · 64 ratings

பேய் கதைகளும் தேவதை கதைகளும் [Pei Kathaigalum Devathai Kathaigalum]

Author: Jeyamohan

உலக அளவில் சொல்லப்படும், எழுதப்படும் கதைகளில் கணிசமானவை பேய், பிசாசு, தேவதைக் கதைகளே ஆகும். வாழ்க்கையின் புதிர்களை வாழ்க்கைக்குள் வைத்து விளங்கிக் கொள்ள இயலாது ப…

4.75/5 · 64 ratings

ஜெயமோகன் குறுநாவல்கள்

Author: Jeyamohan

ஒரு பெரிய நாவலுக்குரிய தேடலையும் அழகியல் செறிவையும் விரிவையும் சிறிய கதைக்களத்துக்குள் அடைப்பவை. முழுமையான கதாபாத்திரங்களும் கதைப் பரிமாணமும் கொண்டவை. தொன்மங்களின் அ…

4.75/5 · 64 ratings

இந்தியப் பயணம் [India Payanam]

Author: Jeyamohan

எங்கும் எப்போதும் படியுங்கள், உங்கள் இலவச Kindle app இல். ஒட்டுமொத்தமாக இந்தியாவிற்குக் குறுக்கே ஒரு பயணத்தை மேற்கொள்வதென்பது அளிக்கும் இந்திய தரிசனமே வேறு. நூறு…

4.75/5 · 64 ratings

ஜப்பான்: ஒரு கீற்றோவியம்

Author: Jeyamohan

ஐரோப்பா, அமெரிக்கா போலவே ஜப்பானும் விரிவாக எழுதப்பட்ட நிலம். நான் இளைஞனாக இருந்தபோதே தி.ஜானகிராமனின் ஜப்பானியப் பயணக்கட்டுரையான ‘உதயசூரியனின் நாட்டில்’ என்னும் பயணக்க…

4.75/5 · 64 ratings

இன்றைய காந்தி

Author: Jeyamohan

இருபதாம் நூற்றாண்டின் சிந்தனையாளரும் அரசியல் செயல்வீரருமான காந்திக்கு இன்றைய தகவல்தொழில்நுட்ப யுகத்தில் பின்நவீனத்துவ காலகட்டத்தில், மார்க்ஸியம் போன்ற உலகை மாற்றும் பல கோட்பா…

4.75/5 · 64 ratings

அறம் [Aram]

Author: Jeyamohan

அறம் - ஜெயமோகன் : இந்தச் சிறுகதைகள் அனைத்துமே அறம் என்ற மையப்புள்ளியைச் சுற்றி சூழல்பவை. என்னுடைய ஆழத்தில் நான் உணர்ந்த ஒரு மனஎழுச்சி என்னை விரட்ட ஓரே உச்சநிலையில் கிட்டதட்…

4.75/5 · 64 ratings

இந்திய ஞானம்: தேடல்கள், புரிதல்கள் [India Gnanam: Thedalgal, Purithalgal]

Author: Jeyamohan

எங்கும் எப்போதும் படியுங்கள், உங்கள் இலவச Kindle app இல். இந்திய சிந்தனை மμபின் பல்வேறு பண்பாட்டுக் கூறுகளைக் குறித்தவிவாதங்களும் ஆய்வுகளும் அடங்கிய நூல் இது. தமிழ்…

4.75/5 · 64 ratings

சிலுவையின் பெயரால்: கிறித்தவம் குறித்து

Author: Jeyamohan

கிறித்தவ மதத்தின் ஆன்மீகத்தையும் அரசியலையும் பற்றி எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. எந்த மதமும் அமைப்பாகி அரசியலாகி அந்த முதல் கண்ணீர்த்துளியில் இருந்து வெகுவாக வி…

4.75/5 · 64 ratings

இரவு

Author: Jeyamohan

இரவு ஜெயமோகன் எழுதிய சிறிய நாவல். 2010ல் தமிழினி வெளியீடாக வந்துள்ளது. பகல் முழுக்க தூங்கிவிட்டு இரவு விழித்திருக்கும் ஒரு சிறிய சமூகத்திற்குள் நுழையும் ஒர…

4.75/5 · 64 ratings