இந்தியப் பயணம் [India Payanam]

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

இந்தியப் பயணம் [India Payanam]

None

Author: Jeyamohan
4.16/5 · 100+ ratings

எங்கும் எப்போதும் படியுங்கள், உங்கள் இலவச Kindle app இல்.

ஒட்டுமொத்தமாக இந்தியாவிற்குக் குறுக்கே ஒரு பயணத்தை மேற்கொள்வதென்பது அளிக்கும் இந்திய தரிசனமே வேறு. நூறுகிலோ மீட்டர்களுக்குள் உணவு உடை பேச்சு எல்லாமே மாறிவிடும்அற்புதம். மாடுகளின் கொம்புகளேகூட மாறிக்கொண்டிருக்கும். ஆனால்மாறாத ஒன்று உண்டு. அதை உணர்ந்துகொண்டே இருப்போம். எப்போதோஒருபுள்ளியில் அதிர்ச்சியுடன் தூலமாகக் கண்டடைவோம். அதுதான்இந்திய தர…

Reviews

user_16986

★ 4/5
My First book written by Jeyamohan. Having heard about his writings in various platforms, bought this book based on ratings from goodreads.com. Recommended for Tamil Travelogue readers who are interested in Indian temples.

user_16985

★ 4/5
This book is not only a document on travel. It also says the cultural, historical, political information about the places visited by the author during his travel. The beautifully crafted words gives the feeling of travelling along with the author while reading. Recommend read for a weekend evening.

user_16984

★ 4/5
இந்திய மிக மிக பெரிது . இந்தியா முழுக்க சுத்தி வரவேண்டும் என்ற ஆசை நீண்ட காலமா இருந்துது. இப்போ ஆசைமட்டும் இல்லாம நல்ல நோக்கத்தோட ஒரு பண்பாட்டு ,கலாச்சார சிந்தனையோட பயணமா இருந்த நல்ல இருக்கும்னு பட்டுது மனசுக்கு. நானும் நண்பர் ஒருவரும் பேசும்பொழுது 25வது வயசுல குறைந்த பட்சம் இந்தியாவின் முக்கிய ஸ்தலங்களை யவது பொய் பார்த்திருக்க வேண்டும் என்று.

user_16983

★ 4/5
ஜெயமோகன்!! நான் வாசிக்க ஆரம்பித்த பொழுது அவரது ஒரு பயண கட்டுரை தான் என்னை வாசிக்க தூண்டியது! இன்று அவரது இந்த 'இந்திய பயணம்' அருமையான ஒரு தொடர் வண்டி போல தான் எனக்கு தோன்றியது!! தமிழ்நாடு முதல் காசி வரை இந்த பயணம். கோவில்கள் பல தர பட்ட சமயங்களை பற்றியது!! பேரரசுகள் அவை தந்த கோவில்கள், கலை , சிற்பம் என்னை மெய்மறக்க செய்தன!! பாட புத்தகம் என் வரலாற்றை இவ்வளவு சுவை ஊட்டியாய் இல்லாமல் போனது!! மீண்டும் வாசிப்பேன் நானும் அங்கே பயணம் போனேன் என்ற நினைவு ஒடையுடன்!!!!!

user_16982

★ 4/5
This is about the experiences of the author Mr Jeyamohan of his travel from Tharamangalam to Budha Gaya visiting various temples with his friends in a vehicle. His observations about rich treasure of architectural beauty lying unattended in Andra Pardeshi makes a sad reading. How the food, Dress etc changes distinguishing the people of various places have been brought out. After reading you also feel like going on a trip like this.

user_16981

★ 4/5
ஜெயமோகன் அவர்களின் பாணியில் ஒரு பயண அனுபவம் தான் இந்தப் புத்தகம். ஒவ்வொரு இடங்களைக் கடக்கும்போதும் அவற்றின் தற்கால நிலைமை, வரலாற்றுத் தொன்மை பற்றிப் பகிர்ந்திருப்பதெல்லாம் அருமை. ஆரம்பத்தில் கொஞ்சம் சலிப்பூட்டுவது போல இருந்தாலும் போகப்போக எமக்குள் ஆர்வத்தை ஏற்படுத்தி எம்மையும் தன்னுடன் பயணிக்க வைத்து "இன்னும் கொஞ்சத் தூரம் போகலாம்" என்று நாம் நினைக்கும்போது புத்தகம் முடிவடைந்து விடுகிறது. அது தான் ஜெ.மோவின் எழுத்திலுள்ள மஜிக். இதில் அவர் ஒரு இடத்தில் சொல்லி இருப்பது போல 'இந்தியா இன்னமும் பார்க்கப்படாத ஒன்றாகவே எஞ்சுகிறது' என்பது என்னவோ மறுக்க முடியாத உண்மையே.

user_16980

★ 5/5
The first travelogue I have read in Tamil and I thoroughly enjoyed it. https://goo.gl/H6Ln3J Now its time to plot my itinerary for an all India trip.

user_16979

★ 4/5
Nice

user_16978

★ 5/5
வரலாறு மீதும் பயணங்கள் மீதும் தீராத ஆசை கொண்டவர்கள் வாசிக்கவேண்டிய புத்தகம். வரலாறு என்பது கோவில்களில் அதன் கல்வெட்டுகளில் சிற்பங்களில் இருக்கிறது ,அதன் மதிப்பு தெரியாத மூடர்கள் இன்று பல்வேறு கோவில்களும் சிற்பங்களும் சிதைக்கப்பட்டு வருகிறது .இந்த பயணத்தின் வழியாக பல்வேறு மாநிலங்களில் பின்புலத்தையும் நாம் அறியமுடியும் .நாம் அனைவரும் இந்தியர்கள் என்று பெருமைப்பட்டுக் கொள்ள வேண்டிய ஒரு விஷயம் என்னவென்றால் பொது வெளியில் மலம் கழிப்பது தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இது பரவலாக குறைந்து விட்டது. ஆனால் மத்திய பிரதேச உத்திரப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் ஆண்களும் பெண்களும் ஒன்றாக சேர்ந்து பேசிக் கொண்டு வெட்ட வெளியில் மலம் கழிக்கிறார்கள் மத்திய பிரதேசத்தில் நிலவும் கொடுமையான வறுமையும் பஞ்சமும் நமக்கு இந்தியாவின் வேறொரு முகத்தை காட்டுகிறது இத்தனைக்கும் மத்திய பிரதேசம் பத்து கிலோமீட்டருக்கு ஒரு ஆறு செழிப்பான ஓடக்கூடிய மாநிலம், விவசாயம் செழித்து இருக்கக்கூடிய மாநிலம் தமிழகத்தில் ஆரம்பித்து புத்தர் ஞானம் பெற்ற இடமான போத் காய வில் முடியும் இந்த சிறிய புத்தகம் உங்களுக்கு சிறந்த பயண அனுபவத்தை தரும்.

user_16977

★ 5/5
ஒரு பயணக் கட்டுரையை கவிதை போல சுவாரஸ்யமான கதையாக எழுதிய பாங்கு மிக அலாதி. ஜெயமோகன் அவர்களுடன் நாமும் பயணிக்கும் உணர்வு.

user_16976

★ 4/5
பயணக்கட்டுரைகள் வகையறாவில் இதுவே எனது முதல் வாசிப்பு. ஜெமோ போன்ற ஆசிரியர்களின் படைப்புகள் என்றாலே சற்று உதறல் எடுக்கும். படித்தால் நமக்கு புரியுமா புரியாதா என்ற அச்ச உணர்வு மேலோங்கி நிற்கும். சமீபத்தில் கிண்டிலில் வெகு குறைவான விலையில் இப்புத்தகத்தை வாங்கினேன். படித்து தான் பார்ப்போம்.. பிடிக்கவில்லை என்றால் நிறுத்தி விடுவோம் என்று தான் ஆரம்பித்தேன். தாரமங்கலத்தில் தொடங்கி புத்த கயாவில் முடியும் வரை நாமும் ஜெமோ உடன் பயணிக்கும் உணர்வை தருகிறது. வரலாறு, கோவில்கள் என்று ஆர்வம் இருந்தது என்றால் இப்புத்தகம் இன்னும் இனிக்கும். எத்துணை சிற்பங்கள், கோவில்கள், சமூகங்கள் நம் பரந்த தேசத்தில். புத்தகம் குடும்பத்துடன் குதூகலமாக ஒரு பகல் நேரத்தில் ரயில் பயணம் செய்வது போல அலுப்படையாமல் சலிக்காமல் இருக்கிறது. புத்தகம் முடியும் பொழுது இன்னும் வட மேற்கு, வடகோடி மாநிலங்கள் பற்றியும் எழுதியிருக்கலாமோ என்று தோன்றாமல் இல்லை. ஆனால் முன்னுரையிலேயே இந்தியாவை முழுமையாக பத்து நாட்களில் சுற்றி விட முடியாது என்றும், ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்றும் கூறிவிடுவதால் அதை குறையாக சொல்ல முடியாது. ஒரு நல்ல புத்தகம் வாசித்து முடித்த திருப்தி. :-)
Genres
Shelves
Travel book Jeyamohan

More like this


பேய் கதைகளும் தேவதை கதைகளும் [Pei Kathaigalum Devathai Kathaigalum]

Author: Jeyamohan

உலக அளவில் சொல்லப்படும், எழுதப்படும் கதைகளில் கணிசமானவை பேய், பிசாசு, தேவதைக் கதைகளே ஆகும். வாழ்க்கையின் புதிர்களை வாழ்க்கைக்குள் வைத்து விளங்கிக் கொள்ள இயலாது ப…

4.16/5 · 100+ ratings

பனி மனிதன்

Author: Jeyamohan

இந்த நாவலை எழுதும்போது என் மகன் அஜிதனுக்கு ஏழு வயது. எல்லா அத்தியாயங்களையும் அவனுக்குச் சொன்னேன். கதை அவனுக்குப் புரியும்படியாக எழுதினேன். பின்னர் அவன் ஐந்தாம் வகுப்பு ப…

4.16/5 · 100+ ratings

ஏழாம் உலகம்

Author: Jeyamohan

நாம் வாழும் மண்ணுக்குக் கீழே ஏழு உலகங்கள் உள்ளன என்பது புராணநம்பிக்கை. ஏழாவது உலகம் பாதாளம். ஆனால் புராணத்தில் மட்டும்தான் அப்படியா? நிஜவாழ்க்கையில் இல்லையா என்ன? நாம் வாழு…

4.16/5 · 100+ ratings

உலோகம்

Author: Jeyamohan

உண்மை நிகழ்வை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட கதை. திரில்லர் எனப்படும் சாகச எழுத்தின் இன்னொரு பரிமாணத்தை கட்டமைக்கிறார் ஜெயமோகன். ஒரு திரில்லர் கதையில் கையில் துப்பாக்கியுட…

4.16/5 · 100+ ratings

ஆலம் [Aalam]

Author: Jeyamohan

ஆலம் என்றால் நஞ்சு. சரியான பொருள் ஆதிநஞ்சு. மானுட உள்ளங்கள் அனைத்திலும் உறைந்திருக்கும் அடிப்படையான நஞ்சு ஒன்றைச் சித்தரிக்கும் நாவல் இது. வெற்றிமாறன் - மிஷ்கின் - கௌதம் மேன…

4.16/5 · 100+ ratings

தேசாந்திரி [Desanthiri]

ஆனந்த விகடன் இதழில் தொடராக வெளிவந்த எஸ்.ராமகிருஷ்ணனின் கட்டுரைகளின் தொகுப்பு . எஸ்ரா தனது பயண அனுபவத்தை சுவாரஸ்யமாக பகிர்ந்து தருகிறார். பயணத்தின் வழியாக இந்திய நிலத்…

4.16/5 · 100+ ratings

விசும்பு

Author: Jeyamohan

‘திண்ணை’ இணைய இதழில் ஜெயமோகன் எழுதிய பத்து அறிவியல் கதைகள் இத் தொகுப்பில் உள்ளன. வெளிவந்த நாள்களில் விரிவாக விவாதிக்கப்பட்ட கதைகள் இவை. முற்றிலும் இந்தியத் தமிழ்ச் சூழல் …

4.16/5 · 100+ ratings

எழுதுக

Author: Jeyamohan

"எல்லா தலைமுறையிலும் இளம் வாசகர்களும் எழுத்தாளர்களும் அடிப்படையான ஐயங்களை அடைந்துகொண்டே இருக்கிறார்கள். வாசிப்பின் தடைகளைப்பற்றி, வாசிப்பில் இருக்கும் வழிச்சிக்கல்கள் பற்றி அ…

4.16/5 · 100+ ratings

குமரித்துறைவி

Author: Jeyamohan

1311ல் டெல்லி சுல்தான் அலாவுதீன் கில்ஜியின் தளபதி மாலிக் காபூரின் படையெடுப்பின்போது மதுரையில் இருந்து மீனாட்சியம்மனையும் சுந்தரேசரையும் அன்றைய வேணாட்டுக்கு கொண்டுவந்து ஆ…

4.16/5 · 100+ ratings

ஜிப்ஸி

“உங்களுடைய கால் பெருவிரலிலோ, பல்லிலோ, தலையிலோ அல்லது இதயத்திலேயேகூட வலி இருந்தாலும் வேலை செய்யுங்கள்; வேலைதான் சிறந்த வலி நிவாரணி. மரணம், தூக்கம், க்ளோராஃபார்ம் ஆகி…

4.16/5 · 100+ ratings

புறப்பாடு

Author: Jeyamohan

அனுபவங்களை காலவரிசைப்படி சொல்லமுடியாது. சொன்னால் அதில் இருப்பது புறவயமான காலம். கடிகாரக் காலம். அது அா்த்தமற்றது. அகவயமான காலத்தில் அனுபவங்கள் எப்படி சுருட்டி வைக்கப்ப…

4.16/5 · 100+ ratings