ஆயிரம் ஊற்றுகள் [Aayiram Utrugal]

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

ஆயிரம் ஊற்றுகள் [Aayiram Utrugal]

None

Author: Jeyamohan
4.33/5 · 39 ratings

இக்கதைகள் திருவிதாங்கூர் வரலாற்றின் பின்னணியில் எழுதப்பட்டவை. அறியப்பட்ட வரலாற்றை இவை நுணுக்கமான தகவல்களுடன் மறுஆக்கம் செய்கின்றன. வழக்கமான வரலாற்றுக்கதைகளில் உள்ள சாகசமும் காதலும் இவற்றில் இல்லை. இவற்றில் காட்டப்பட்டிருப்பது ரத்தமும் கண்ணீருமாக வழிந்தோடும் வரலாற்றின் விரிவான யதார்த்தம்.

நாம் வரலாற்றில் வீரநாயகர்களை உருவாக்கிக் கொள்கிறோம். வீரவழிபாடு வரலாற்றை ஆராய்வதற்கான மனநிலையாக இருந்துகொண்டிர…

Reviews

user_18542

★ 5/5
A compilation of 5 short stories.... You don't need an expansive plot for a lasting read.. just an incident and strong characters would do the magic... a book to be loved for it's characters...

user_18541

★ 4/5
மலையரசி, லட்சுமியும் பார்வதியும் - அருமையான கதைகள், மாந்தர்கள் என்பேன். போழ்வு, இணைவு - 1700-1900 வரை இந்திய ராஜாகாங்களிடமும், தலைவர்களிடமும் இருந்த பிரச்சனைகளை விவரிக்கிறது. அந்த பகுதிகள் நன்று.

user_18540

★ 1/5
நேரவிரயம். ஒவ்வொரு கதையும் இரு கதாபாத்திரங்களுக்கு இடையில் நடக்கும் ஒரு மிகநீண்ட உரையாடல். குறிப்பிட்டுச் சொல்ல ஒன்றுமே இல்லை. அக்கால அரசியலை ஆங்காங்கே தொட்டுச் செல்கிறது. மற்றபடி சலிப்பான, பொறுமையை சோதிக்கும் புத்தகம்.

user_18539

★ 4/5
இந்த ஆயிரம் ஊற்றுகள் புத்தகத்தில் உள்ள ஐந்து கதைகளுமே என்னை பெரும் அயற்சிக்குள்ளாக்கியது. ஒவ்வொரு கதையையும் படிக்கும் போது "எப்படா முடியும்" என்ற எண்ணம் வந்துகொண்டே இருந்தது. ஆனால் படித்து முடித்தபின் இக்கதைகளை நினைத்துப்பார்க்கும் போது நல்லவேளை இக்கதைகளை படித்தோமே என்ற எண்ணம் உண்டாகுகிறது. குறிப்பாக "போழ்வு" "இணைவு" ஆகிய கதைகள் நம்மை நாமே சுயபரிசீலனை செய்துகொள்ள பெரும் உதவியாக இருக்கும். "இணைவு" கதையின் முடிவு எல்லாம் காலாகாலத்துக்கும் நின்று பேசும்.

user_18538

★ 4/5
Historical stories set in the princely state of Travancore, these stories explore the as diverse themes such as benevolence of a queen, the power politics, the conflict between the British state and the Travancore feudal regime . Beautifully crafted.
Shelves
book Jeyamohan

More like this


ஜெயமோகன் குறுநாவல்கள்

Author: Jeyamohan

ஒரு பெரிய நாவலுக்குரிய தேடலையும் அழகியல் செறிவையும் விரிவையும் சிறிய கதைக்களத்துக்குள் அடைப்பவை. முழுமையான கதாபாத்திரங்களும் கதைப் பரிமாணமும் கொண்டவை. தொன்மங்களின் அ…

4.33/5 · 39 ratings

இன்றைய காந்தி

Author: Jeyamohan

இருபதாம் நூற்றாண்டின் சிந்தனையாளரும் அரசியல் செயல்வீரருமான காந்திக்கு இன்றைய தகவல்தொழில்நுட்ப யுகத்தில் பின்நவீனத்துவ காலகட்டத்தில், மார்க்ஸியம் போன்ற உலகை மாற்றும் பல கோட்பா…

4.33/5 · 39 ratings

படுகளம் [Padukalam]

Author: Jeyamohan

படுகளம் ஒரு வேகப்புனைவு (திரில்லர்) வகை நாவல். இத்தகைய கதைகள் பொழுதுபோக்கு எழுத்தின் ஒரு வடிவமாக இருந்தன, இன்று உலகமெங்கும் இலக்கியப்படைப்புக்கான வடிவமாகவும் ஆகியுள்ள…

4.33/5 · 39 ratings

கன்னியாகுமரி

Author: Jeyamohan

இந்நாவல் மானுட துக்கத்தையும் வலியையும் முன்வைப்பது. மாறுதல்கள் அனைத்தும், வளர்ச்சிகள் கூட, இழப்புகளையும் வலிகளையும் உருவாக்குகின்றன. எந்த அமுதக்கடலும் கடையப்பட்டால் விஷத்தைய…

4.33/5 · 39 ratings

வெண்கடல்

Author: Jeyamohan

உண்மை மனிதர்களின் வாழ்வியல் கதைத் தொகுப்பாக வந்தது அறம். ஆனால் மனித வாழ்வின் உண்மையான தரிசனங்கள் இந்தத் தொகுப்பு முழுவதும் ததும்பி நிற்கின்றன. மானுட வாழ்வினை மகத்தானதாக்கு…

4.33/5 · 39 ratings

படையல் [Padaiyal]

Author: Jeyamohan

இந்நூலில் உள்ள கதைகள் அனைத்தும் தமிழகம் வெவ்வேறு அரசியல் ஆடல்களால் கொந்தளித்துக் கொண்டிருந்த மதுரை நாயக்கர் ஆட்சிக்காலத்தில் நிகழ்பவை. அந்த காலப்பின்னணியில் அரசகுடியினர், சாம…

4.33/5 · 39 ratings

குறுப்படைப்பு: யட்சி - சிறுகதை [Yatchi]

Author: Jeyamohan

அருகே ஒரு பெருந்தழல் சட்டென்று எண்ணெய் பட்டு எழுந்தாடி அணைந்ததுபோல அம்மா முகத்தில் ஓர் உக்கிரம் படிந்து மறைந்தது. நான் அவளை அப்போது மிக அஞ்சினேன். அவள்மீது ஒண்டிக்-கொண்டு …

4.33/5 · 39 ratings

பனி மனிதன்

Author: Jeyamohan

இந்த நாவலை எழுதும்போது என் மகன் அஜிதனுக்கு ஏழு வயது. எல்லா அத்தியாயங்களையும் அவனுக்குச் சொன்னேன். கதை அவனுக்குப் புரியும்படியாக எழுதினேன். பின்னர் அவன் ஐந்தாம் வகுப்பு ப…

4.33/5 · 39 ratings

சிலுவையின் பெயரால்: கிறித்தவம் குறித்து

Author: Jeyamohan

கிறித்தவ மதத்தின் ஆன்மீகத்தையும் அரசியலையும் பற்றி எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. எந்த மதமும் அமைப்பாகி அரசியலாகி அந்த முதல் கண்ணீர்த்துளியில் இருந்து வெகுவாக வி…

4.33/5 · 39 ratings

இரவு

Author: Jeyamohan

இரவு ஜெயமோகன் எழுதிய சிறிய நாவல். 2010ல் தமிழினி வெளியீடாக வந்துள்ளது. பகல் முழுக்க தூங்கிவிட்டு இரவு விழித்திருக்கும் ஒரு சிறிய சமூகத்திற்குள் நுழையும் ஒர…

4.33/5 · 39 ratings

வெண்முரசு – 02 – நூல் இரண்டு – மழைப்பாடல்

Author: Jeyamohan

மகாபாரதத்தின் துன்பியல் உச்சத்துக்குக் காரணமாக அமைந்த அடிப்படை மனநிலைகள் எப்படி உருவாகி வந்தன என்பதை ஆராயும் நாவல் இது. புயல்களால் அலைக்கழிக்கப்படும் பாலைவனமான காந்தாரம்.…

4.33/5 · 39 ratings