Select a cover image
Searching for images...
Saving cover image...
“உண்மையிலே மனுஷன்தான் இருக்கறதிலேயே வீக்கான மிருகம். மத்தமிருகங்கள்லாம் நோயையும் வலியையும் பொறுத்துக்கறதில இருக்கிற கம்பீரத்தைப்பாத்தா கண்ணுல தண்ணி வந்திடும். உயிர் போற வலி இருந்தாலும் யானை அலறாது. துடிக்காது. கண்மட்டும் நல்லா சுருங்கி இருக்கும். உடம்பு அங்கங்க அதிரும். யானை சம்மதிச்சா அதுக்கு மயக்கமருந்தே குடுக்காம சர்ஜரி பண்ணலாம். அந்த அளவுக்கு பொறுமையா ஒத்துக்கிட்டு நிற்கும். என்ன ஒரு பீயிங். …
user_4279
★ 5/5simple and beautiful story
Great explanation about human nature and the way jeyamohan has compared to make the audience understand is amazing The story was gripping which made me read at a stretch to know the ending
user_4278
★ 5/5excellent story
Jeyamohan as usual is exceptional thoroughly enjoyed reading the story. Dr K man to be remembered! Hope he got his due recognition.
user_4277
★ 5/5What a Narration., cannot get rid of the anger for the glass bottles., cannot hold the pain of the Elephants ., and cannot stop applauding the Yaanai Doctor and the story Narration., a must read Book GK SHANKAR
user_4276
★ 5/5ஒற்றை வார்த்தையில் சொல்ல வேண்டும் என்றால்... பிரமிப்பு இன்னும் அடங்கவில்லை. ஒவ்வொரு மனிதனும் கட்டாயம் படிக்க வேண்டிய புத்தகம். குறிப்பாக சுற்றுலா செல்லும் ஒவ்வொருவருக்கும் இது முக்கியமான விஷயத்தை சொல்கிறது. காடுகள் இல்லை எனில் யானைகள் இல்லை. அவை இல்லை எனில் மானுடமே இல்லை.
user_4275
★ 5/5Really worth reading..how cruel so called human beings, we didn't care about the feeling of the wild animals.that too after reading this book seeng an elephant in temple..how cruel we are...
user_4274
★ 4/5You can learn a lot about elephants and their habits in this short book. Words are easy to follow and you will be mesmerized by the facts about elephants. Definitely a worthy book to read.
user_4273
★ 5/5A book that every single one of us should read. After reading this i felt guilty. gonna read more about this
user_4272
★ 5/5A book with a story and facts that man need to know.. Must read book. Thanks to the author, now i feel closer to elephants than usual.
user_4271
★ 5/5Amazing 🤩 what a narration. I second, Man vain insect. My view is totally changed now towards animals. Thank you sir!
user_4270
★ 5/5Best book I have ever read, Short story this generation must read this, it will show you another world through words.
Shelves
More like this
குறும்படைப்பு: சோற்றுக்கணக்கு - சிறுகதை [Sotrukanakku]
கெத்தேல் சாகிப் என்றால் கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள். திருவனந்தபுரம் சாலை பஜாரில் இப்போது ஸ்ரீபத்மநாபா தியேட்டர் இருக்கும் இடத்திற்கு அருகில் அந்தக் காலத்தில் அவரது சாப்பாட்டு…
குமரித்துறைவி
1311ல் டெல்லி சுல்தான் அலாவுதீன் கில்ஜியின் தளபதி மாலிக் காபூரின் படையெடுப்பின்போது மதுரையில் இருந்து மீனாட்சியம்மனையும் சுந்தரேசரையும் அன்றைய வேணாட்டுக்கு கொண்டுவந்து ஆ…
வெள்ளையானை
எங்கும் எப்போதும் படியுங்கள், உங்கள் இலவச Kindle app இல். உலக வரலாற்றின் மாபெரும் பஞ்சங்களில் ஒன்றால் இந்தியாவின் கால்வாசிப்பேர் செத்தொழிந்த காலம். ஏகாதிபத்தியத்தால் அம்மக்கள் அ…
விஷ்ணுபுரம்
விஷ்ணுபுரம் ஒரு ‘காவிய நாவல்’. தன்னை ஒரு காவியமாகவும் கட்டமைத்துக்கொண்டு தன்னை எழுதும் பொறுப்பை தானே எடுத்துக் கொண்ட படைப்பு. ஆகவே, இதில் எல்லாத் தரப்புகளும் பேசப்படுகி…
பேய் கதைகளும் தேவதை கதைகளும் [Pei Kathaigalum Devathai Kathaigalum]
உலக அளவில் சொல்லப்படும், எழுதப்படும் கதைகளில் கணிசமானவை பேய், பிசாசு, தேவதைக் கதைகளே ஆகும். வாழ்க்கையின் புதிர்களை வாழ்க்கைக்குள் வைத்து விளங்கிக் கொள்ள இயலாது ப…
வாசிப்பின் வழிகள் [Vaasippin Vazhigal]
இந்நூல் இலக்கியவாசிப்புக்குள் நுழையும் புதியவாசகர்கள் எதிர்கொள்ளும் அடிப்படையான கேள்விகளுக்கு விடையளிக்கிறது. இலக்கியம் என்றால் என்ன, இலக்கியவாசிப்புக்கு பயிற்சி தேவையா, இ…
வெண்முரசு – 01 – நூல் ஒன்று – முதற்கனல்
மகாபாரதம் நம் பண்பாட்டின் ஒட்டுமொத்த மொழிப்பதிவு என்று சொல்லலாம். ஆகவேதான் இது ஐந்தாம்வேதம் என்று முன்னோரால் சொல்லப்பட்டிருக்கிறது. பாரதத்தின் தொன்மையான வரலாற்றின் முழுவடிவம்…
இலக்கியத்தின் நுழைவாயிலில் [Ilakkiyathin Nuzhaivaayilil]
இந்நூல் இலக்கியம் என்னும் அறிவியக்கத்தை, கலையை அறிமுகம் செய்துகொள்ளும் வாசகர்களுக்கு உதவியான ஒன்று. ஒரு வாசகன் இலக்கியத்திற்குள் நுழைகையில் எழும் பல வினாக்களை இது எதிர்கொ…
எழுதும் கலை [Ezhudhum Kalai]
நவீன இலக்கியத்தில் எழுத ஆரம்பிப்பவர்களுக்கான கையேடு இந்நூல். சிறுகதை, நாவல், கட்டுரை போன்ற இலக்கிய வடிவங்களின் அடிப்படை இலக்கணங்களை எளிமையாக அறிமுகம் செய்கிறது. எழுது…