Yaanai Doctor: யானை டாக்டர் (Tamil Edition)

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

Yaanai Doctor: யானை டாக்டர் (Tamil Edition)

None

4.7/5 · 100+ ratings
4.7/5 - Amazon.com

“உண்மையிலே மனுஷன்தான் இருக்கறதிலேயே வீக்கான மிருகம். மத்தமிருகங்கள்லாம் நோயையும் வலியையும் பொறுத்துக்கறதில இருக்கிற கம்பீரத்தைப்பாத்தா கண்ணுல தண்ணி வந்திடும். உயிர் போற வலி இருந்தாலும் யானை அலறாது. துடிக்காது. கண்மட்டும் நல்லா சுருங்கி இருக்கும். உடம்பு அங்கங்க அதிரும். யானை சம்மதிச்சா அதுக்கு மயக்கமருந்தே குடுக்காம சர்ஜரி பண்ணலாம். அந்த அளவுக்கு பொறுமையா ஒத்துக்கிட்டு நிற்கும். என்ன ஒரு பீயிங். …

Reviews

user_4279

★ 5/5

simple and beautiful story

Great explanation about human nature and the way jeyamohan has compared to make the audience understand is amazing The story was gripping which made me read at a stretch to know the ending

user_4278

★ 5/5

excellent story

Jeyamohan as usual is exceptional thoroughly enjoyed reading the story. Dr K man to be remembered! Hope he got his due recognition.

user_4277

★ 5/5

What a Narration., cannot get rid of the anger for the glass bottles., cannot hold the pain of the Elephants ., and cannot stop applauding the Yaanai Doctor and the story Narration., a must read Book GK SHANKAR

user_4276

★ 5/5

ஒற்றை வார்த்தையில் சொல்ல வேண்டும் என்றால்... பிரமிப்பு இன்னும் அடங்கவில்லை. ஒவ்வொரு மனிதனும் கட்டாயம் படிக்க வேண்டிய புத்தகம். குறிப்பாக சுற்றுலா செல்லும் ஒவ்வொருவருக்கும் இது முக்கியமான விஷயத்தை சொல்கிறது. காடுகள் இல்லை எனில் யானைகள் இல்லை. அவை இல்லை எனில் மானுடமே இல்லை.

user_4275

★ 5/5

Really worth reading..how cruel so called human beings, we didn't care about the feeling of the wild animals.that too after reading this book seeng an elephant in temple..how cruel we are...

user_4274

★ 4/5

You can learn a lot about elephants and their habits in this short book. Words are easy to follow and you will be mesmerized by the facts about elephants. Definitely a worthy book to read.

user_4273

★ 5/5

A book that every single one of us should read. After reading this i felt guilty. gonna read more about this

user_4272

★ 5/5

A book with a story and facts that man need to know.. Must read book. Thanks to the author, now i feel closer to elephants than usual.

user_4271

★ 5/5

Amazing 🤩 what a narration. I second, Man vain insect. My view is totally changed now towards animals. Thank you sir!

user_4270

★ 5/5

Best book I have ever read, Short story this generation must read this, it will show you another world through words.

Shelves
book Jeyamohan ஜெயமோகன்

More like this


இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்

Author: Jeyamohan

இந்து ஞான மரபு என்பது ஒரு குறிப்பிட்ட மையத்தைச் சேர்ந்து ஒருங்கிணைக்கப்பட்ட ஒன்று அல்ல. பல்வேறு தரப்பட்ட சிந்தனைப் போக்குகள் விவாதித்தும் ஒன்றையொன்று வளர்த்தும் உருவான ஒரு பொ…

4.7/5 · 100+ ratings

பத்து லட்சம் காலடிகள் [Pathu Laksham Kaaladigal]

Author: Jeyamohan

ஔசேப்பச்சன் ஜெயமோகன் கதைகளில் தோன்றி புகழ்பெற்ற துப்பறியும் கதாபாத்திரம். அவர் தோன்றும் கதைகள் இவை. வழக்கமான துப்பறியும் கதைகளைப் போல ஒரு குற்றத்தைத தொடர்ந்து சென்று குற்றவ…

4.7/5 · 100+ ratings

குறும்படைப்பு: அறம் - சிறுகதை [Aram]

Author: Jeyamohan

வாசலில் நின்றிருந்தவர் ‘‘உள்ள வாங்கோ… இருக்கார்” என்றார். அவர் யாரென தெரியவில்லை. ‘‘வணக்கம்” என்றபடி செருப்பைக் கழற்றினேன். அவர் செருப்பைத் தன் கையில் எடுத்துக்கொண்டார். ‘‘வெ…

4.7/5 · 100+ ratings

படுகளம் [Padukalam]

Author: Jeyamohan

படுகளம் ஒரு வேகப்புனைவு (திரில்லர்) வகை நாவல். இத்தகைய கதைகள் பொழுதுபோக்கு எழுத்தின் ஒரு வடிவமாக இருந்தன, இன்று உலகமெங்கும் இலக்கியப்படைப்புக்கான வடிவமாகவும் ஆகியுள்ள…

4.7/5 · 100+ ratings

இன்றைய காந்தி

Author: Jeyamohan

இருபதாம் நூற்றாண்டின் சிந்தனையாளரும் அரசியல் செயல்வீரருமான காந்திக்கு இன்றைய தகவல்தொழில்நுட்ப யுகத்தில் பின்நவீனத்துவ காலகட்டத்தில், மார்க்ஸியம் போன்ற உலகை மாற்றும் பல கோட்பா…

4.7/5 · 100+ ratings

ஏழாம் உலகம்

Author: Jeyamohan

நாம் வாழும் மண்ணுக்குக் கீழே ஏழு உலகங்கள் உள்ளன என்பது புராணநம்பிக்கை. ஏழாவது உலகம் பாதாளம். ஆனால் புராணத்தில் மட்டும்தான் அப்படியா? நிஜவாழ்க்கையில் இல்லையா என்ன? நாம் வாழு…

4.7/5 · 100+ ratings

ஜெயமோகன் குறுநாவல்கள்

Author: Jeyamohan

ஒரு பெரிய நாவலுக்குரிய தேடலையும் அழகியல் செறிவையும் விரிவையும் சிறிய கதைக்களத்துக்குள் அடைப்பவை. முழுமையான கதாபாத்திரங்களும் கதைப் பரிமாணமும் கொண்டவை. தொன்மங்களின் அ…

4.7/5 · 100+ ratings

வெண்முரசு – 04 – நூல் நான்கு – நீலம்

Author: Jeyamohan

வெண்முரசு மகாபாரத நாவல் தொடர் வரிசையில் நான்காவது புத்தகம். நீலமேகவண்ணனாகிய கண்ணனின் கதையைச் சொல்லும் நவீன நாவல் ‘நீலம்’. கண்ணனின் இளமைத் தோழியான ராதையை மையம…

4.7/5 · 100+ ratings

குறுப்படைப்பு: யட்சி - சிறுகதை [Yatchi]

Author: Jeyamohan

அருகே ஒரு பெருந்தழல் சட்டென்று எண்ணெய் பட்டு எழுந்தாடி அணைந்ததுபோல அம்மா முகத்தில் ஓர் உக்கிரம் படிந்து மறைந்தது. நான் அவளை அப்போது மிக அஞ்சினேன். அவள்மீது ஒண்டிக்-கொண்டு …

4.7/5 · 100+ ratings

படையல் [Padaiyal]

Author: Jeyamohan

இந்நூலில் உள்ள கதைகள் அனைத்தும் தமிழகம் வெவ்வேறு அரசியல் ஆடல்களால் கொந்தளித்துக் கொண்டிருந்த மதுரை நாயக்கர் ஆட்சிக்காலத்தில் நிகழ்பவை. அந்த காலப்பின்னணியில் அரசகுடியினர், சாம…

4.7/5 · 100+ ratings

நவீனத் தமிழிலக்கிய அறிமுகம்

Author: Jeyamohan

ஜெயமோகன் எழுதியுள்ள இந்த இலக்கிய அறிமுக நூல், ஓர் எளிய ஆரம்ப வாசகரை மனத்தில் கொண்டு அவருக்கு நவீனத் தமிழிலக்கியத்தை அறிமுகம் செய்ய முற்படுகிறது. இந்நூல் இலக்கிய வாசகர்…

4.7/5 · 100+ ratings

காடு [Kaadu]

Author: Jeyamohan

அதிகாலையின் பொன்வெயில்போல வாழ்வில் ஒரு முறை மட்டும் சில கணங்கள் வந்து மறையும் முதற்காதலின் சித்திரம் இந்தநாவல். மற்ற நான்கு நிலங்களுக்கும் மேல் பசுமையாகத் தலைதூக்கி நிற்கும்…

4.7/5 · 100+ ratings