வெண்முரசு – 04 – நூல் நான்கு – நீலம்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

வெண்முரசு – 04 – நூல் நான்கு – நீலம்

None

Author: Jeyamohan
4.42/5 · 100+ ratings

வெண்முரசு மகாபாரத நாவல் தொடர் வரிசையில் நான்காவது புத்தகம்.

நீலமேகவண்ணனாகிய கண்ணனின் கதையைச் சொல்லும் நவீன நாவல் ‘நீலம்’. கண்ணனின் இளமைத் தோழியான ராதையை மையமாக்கி கண்ணனின் கதை விரிகிறது. ராதை அறியும் கண்ணன் ஒரு சித்திரம். அவளைச் சுற்றி இருப்பவர்கள் அறியும் கண்ணன் இன்னொரு சித்திரம். ராதை அறிவது குழந்தையை, தோழனை, காதலனை. அவள் கொண்டது அழியாத பிரேமை. மறுபக்கம் கம்சனின் சிறையில் பிறந்து கோகுலத்தில் வள…

Reviews

user_17956

birth and rise of Krishna

user_17955

★ 2/5
Too difficult to comprehend

user_17954

The love story of Radha and Krishnan

user_17953

★ 4/5
Kannan as hero. Contains a lot of poetry. Loved Raadhai. Many differences from the actual Mahabharata. Liked it.

user_17952

★ 5/5
The story evolves in the exploration of the love of krishana and rathai.

user_17951

★ 5/5
Exhilarating

user_17950

★ 3/5
புத்தகம் : வெண்முரசு - நீலம் ஆசிரியர் : ஜெயமோகன் வாசித்தது : venmurasu.in அச்சுப் பதிப்பு பக்கங்கள் : 288 இதுவரை வாசித்த வெண்முரசு புத்தகங்களுக்கு எதுவும் தொடர்பில்லாத ஒரு தனிக்கதை. கண்ணனின் கதை. ராதையுடன் தொடங்குகிறது. அவளோடே முடிகிறது. ஆசிரியருக்கு மிக நெருக்கமான புத்தகம் என்று முகவுரையில் குறிப்பிட்டிருப்பார். எனக்கும் கண்ணனை பிடிக்கும். எனவே மிகவும் ஆர்வமாக தொடங்கிய புத்தகம். முதல் பாதி மிக அழகாக கண்ணனின் கதையை, லீலைகளை கவிதையாக காளிந்தியாய் வழிந்து சென்ற நீலம் மறுபாதியில் மீள முடியாத தேக்கநிலை. வர்ணனைகளை அதிகம் எழுதி ஒரு கட்டத்தில் புத்தகம் வாசிப்பதையே வெறுக்கும் நிலைக்கு கொண்டு சென்று விட்டார். வர்ணனைகளுக்கு இடையில் கதையை கண்டுபிடிப்பதே கடினமாகிவிட புத்தகம் முடிந்தால் போதும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டது சற்று ஏமாற்றத்தையே தந்தது. இதுவரை வாசித்ததிலே சிறிய புத்தகம் ஆனால் வாசிக்க அதிகம் நாட்கள் எடுத்துக் கொண்டதும் இதுவே. ஒரு கட்டத்தில் ஷண்முவேல் அவர்களின் ஓவியங்களே சற்று இளைப்பாறல் தந்து அடுத்த பக்கத்தை திருப்ப உந்துதலாக இருந்தது. நீலம் - பக்கங்கள் அனைத்திலும் நீளம் - அதன் வர்ணனைகள்

user_17949

★ 4/5
It's like a poetry. A poem. A romantic poem.

user_17948

★ 5/5
Beautiful novel. I feel like reading this novel multiple times (at least once in an year)

user_17947

★ 5/5
கவித்துவமும் பித்தும் களிநடனமிடும் மொழி. ஜெமோ தமிழ்க்களித்த மற்றுமோர் செவ்வியல் உச்சம். நூல் நுழைகையில் அலையலையாய் நானறியா கவின் சொற்கள் தாக்க தடுக்க வலுவின்றி தமிழகராதியிடம் சரண்போந்தேன். நல்வேளை நான் சங்ககாலத்தில் பிறந்தேனில்லை இலையேல் புறமுதுகிட்டதற்காய் வடக்கிருந்து உயிர்விட்டாலும் விட்டிருப்பேன். நூல் முடிக்கையில் கமலஹாசன் சொன்னதை நினைந்துகொண்டேன் "ஒன்று நாம் ஜெமோவை போல் எழுதவேண்டும் இல்லை அவரை கொல்லவேண்டும்".
Shelves
book Jeyamohan

More like this


உலோகம்

Author: Jeyamohan

உண்மை நிகழ்வை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட கதை. திரில்லர் எனப்படும் சாகச எழுத்தின் இன்னொரு பரிமாணத்தை கட்டமைக்கிறார் ஜெயமோகன். ஒரு திரில்லர் கதையில் கையில் துப்பாக்கியுட…

4.42/5 · 100+ ratings

தன்மீட்சி

Author: Jeyamohan

இன்றைய தலைமுறையில் மிகச்சிறுபான்மையினராயினும் ஏராளமானவர்கள் தனக்கென தனிவாழ்க்கையை கோருகின்றனர். தனி அடையாளத்தை விழைகின்றனர். அவர்களே இந்த வினாக்களுக்குள் வந்து விழுகிற…

4.42/5 · 100+ ratings

வெண்முரசு – 02 – நூல் இரண்டு – மழைப்பாடல்

Author: Jeyamohan

மகாபாரதத்தின் துன்பியல் உச்சத்துக்குக் காரணமாக அமைந்த அடிப்படை மனநிலைகள் எப்படி உருவாகி வந்தன என்பதை ஆராயும் நாவல் இது. புயல்களால் அலைக்கழிக்கப்படும் பாலைவனமான காந்தாரம்.…

4.42/5 · 100+ ratings

தெய்வங்கள், பேய்கள், தேவர்கள் [Deivangal, Peigal, Devargal]

Author: Jeyamohan

இத்தொகுதியிலுள்ளவற்றை கதைக்கட்டுரைகள் என்று சொல்லலாம். ஒரு கதையிலிருந்து அதை விரிந்த பண்பாட்டுப்பின்புலத்தில் வைத்துப் புரிந்துகொள்வதற்கான சிறிய அறிமுகத்தை நோக்கிச் செல்பவை…

4.42/5 · 100+ ratings

ஜெயமோகன் குறுநாவல்கள்

Author: Jeyamohan

ஒரு பெரிய நாவலுக்குரிய தேடலையும் அழகியல் செறிவையும் விரிவையும் சிறிய கதைக்களத்துக்குள் அடைப்பவை. முழுமையான கதாபாத்திரங்களும் கதைப் பரிமாணமும் கொண்டவை. தொன்மங்களின் அ…

4.42/5 · 100+ ratings

ஜப்பான்: ஒரு கீற்றோவியம்

Author: Jeyamohan

ஐரோப்பா, அமெரிக்கா போலவே ஜப்பானும் விரிவாக எழுதப்பட்ட நிலம். நான் இளைஞனாக இருந்தபோதே தி.ஜானகிராமனின் ஜப்பானியப் பயணக்கட்டுரையான ‘உதயசூரியனின் நாட்டில்’ என்னும் பயணக்க…

4.42/5 · 100+ ratings

வெண்முரசு – 01 – நூல் ஒன்று – முதற்கனல்

Author: Jeyamohan

மகாபாரதம் நம் பண்பாட்டின் ஒட்டுமொத்த மொழிப்பதிவு என்று சொல்லலாம். ஆகவேதான் இது ஐந்தாம்வேதம் என்று முன்னோரால் சொல்லப்பட்டிருக்கிறது. பாரதத்தின் தொன்மையான வரலாற்றின் முழுவடிவம்…

4.42/5 · 100+ ratings

பனி மனிதன்

Author: Jeyamohan

இந்த நாவலை எழுதும்போது என் மகன் அஜிதனுக்கு ஏழு வயது. எல்லா அத்தியாயங்களையும் அவனுக்குச் சொன்னேன். கதை அவனுக்குப் புரியும்படியாக எழுதினேன். பின்னர் அவன் ஐந்தாம் வகுப்பு ப…

4.42/5 · 100+ ratings

வாசிப்பின் வழிகள் [Vaasippin Vazhigal]

Author: Jeyamohan

இந்நூல் இலக்கியவாசிப்புக்குள் நுழையும் புதியவாசகர்கள் எதிர்கொள்ளும் அடிப்படையான கேள்விகளுக்கு விடையளிக்கிறது. இலக்கியம் என்றால் என்ன, இலக்கியவாசிப்புக்கு பயிற்சி தேவையா, இ…

4.42/5 · 100+ ratings

ஆலம் [Aalam]

Author: Jeyamohan

ஆலம் என்றால் நஞ்சு. சரியான பொருள் ஆதிநஞ்சு. மானுட உள்ளங்கள் அனைத்திலும் உறைந்திருக்கும் அடிப்படையான நஞ்சு ஒன்றைச் சித்தரிக்கும் நாவல் இது. வெற்றிமாறன் - மிஷ்கின் - கௌதம் மேன…

4.42/5 · 100+ ratings

ஆயிரம் ஊற்றுகள் [Aayiram Utrugal]

Author: Jeyamohan

இக்கதைகள் திருவிதாங்கூர் வரலாற்றின் பின்னணியில் எழுதப்பட்டவை. அறியப்பட்ட வரலாற்றை இவை நுணுக்கமான தகவல்களுடன் மறுஆக்கம் செய்கின்றன. வழக்கமான வரலாற்றுக்கதைகளில் உள்ள சாகசமும்…

4.42/5 · 100+ ratings

இலக்கியத்தின் நுழைவாயிலில் [Ilakkiyathin Nuzhaivaayilil]

Author: Jeyamohan

இந்நூல் இலக்கியம் என்னும் அறிவியக்கத்தை, கலையை அறிமுகம் செய்துகொள்ளும் வாசகர்களுக்கு உதவியான ஒன்று. ஒரு வாசகன் இலக்கியத்திற்குள் நுழைகையில் எழும் பல வினாக்களை இது எதிர்கொ…

4.42/5 · 100+ ratings