எரியும் பனிக்காடு
Share:

எரியும் பனிக்காடு

Eriyum Panikadu

Check Price on Amazon
4.44/5 · 200+ ratings

எரியும் பனிக்காடு

Eriyum Panikadu

4.44/5 · 200+ ratings
Pages
336
Format
Paperback
Publisher
Vidiyal Pathippagam
Language
தமிழ் (Tamil)
ISBN-10
8194181054
ASIN
B0DLT7V2YH

பொதுவாக நவீனங்களுக்கு முன்னுரை தேவையில்லை. ஆனால் டாக்டர் டேனியலின் ரெட் டீ முற்றிலும் வேறு வகையானது. இது ஒரு கதை வடிவில் தேயிலைத் தோட்டங்களில் பணி புரிந்தவர்களின் துன்பதுயரங்களை கண்முன் நிறுத்துவதோடு தொடக்ககாலங்களில் அங்கிருந்த நிலைமைகள் குறித்த துல்லியமான விவரணையையும் தருகிறது.

தோட்டத் தொழிலாளர்களோடு நெருங்கிய தொடர்பு கொண்டவர் டாக்டர் டேனியல். அவர்களிடையே முதல்முதலாக தொழிற்சங்கம் அமைத்தவர்களில் …

Interested in this book? Check Price on Amazon

user_10263

★ 5/5

இந்தப் புத்தகத்தைப் படித்தேன். அற்புதமான படைப்பு. பிரிட்டிஷ் காலத்தில் மக்கள் எவ்வளவு கஷ்டப்பட்டார்கள் என்பதைக் கண்முன் காட்சிகளாகக் கொண்டுவருகிறது. அழகாக எழுதப்பட்டுள்ளது. ஐந்து நட்சத்திரங்கள் கொடுக்க மகிழ்ச்சி. அனைவரும் படிக்க வேண்டிய நூல்.

user_10262

★ 5/5

குளிர்ரத்தக் கொடுமைகளை அப்படியே பதிவு செய்த உண்மைக் கதை. படிக்கும்போது மனம் உறையும்.

user_10261

★ 5/5

நான் இதுவரை வாசித்த சிறந்த நாவல்களில் ஒன்று. கனத்த இதயத்துடனும் கண்ணீருடனும் இந்த விமர்சனத்தை எழுதுகிறேன். ஆயிரக்கணக்கான ஏழை மக்கள் பிரிட்டிஷாரின் தேயிலைத் தோட்டங்களில் உயிரிழந்தது மிகவும் சோகமானது.

user_10260

★ 5/5

மிகச்சிறந்த நாவல்! தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் வலியை நெஞ்சில் பதியவைக்கும் படைப்பு.

user_10259

★ 3/5

குறைந்தபட்சம் 75 பக்கங்களாவது குறைவாக இருந்திருக்க வேண்டும். சில இடங்களில் தேவையற்ற நீட்சி இருந்தது.

Shelves
Historical Novel Fiction தமிழ் நாவல் தேயிலைத் தோட்டம் மொழிபெயர்ப்பு பி.எச்.டேனியல் நாவல் புனைகதை Translation P.H. Daniel இரா. முருகவேள் Ra. Murugavel கொத்தடிமை book வரலாற்று நாவல் Novels காலனிய ஆட்சி

More like this


பொன்னியின் செல்வன், பாகம் 2: சுழற்காற்று

அமரர் கல்கியின் கைவண்ணத்தில் உருவான இந்த இரண்டாம் பாகம், சோழப் பேரரசின் வாரிசான அருள்மொழி வர்மனை மையப்படுத்தி நகர்கிறது. இளவரசி குந்தவையின் தூதுவனாக வந்தியத்தேவன் கடல் க…

4.64/5 · 5K+ ratings
Check Price

கள்ளிக்காட்டு இதிகாசம்

தேனி மாவட்டத்தின் வைகை அணைப் பகுதியில் வாழ்ந்த விளிம்புநிலை விவசாயிகளின் வாழ்வியலைப் பேசும் ஒரு உன்னதப் படைப்பு இது. அணைக்கட்டுத் திட்டத்திற்காகத் தங்கள் நிலங்களையும், வாழ்வ…

4.15/5 · 2K+ ratings
Check Price

கருவாச்சி காவியம்

கிராமத்து மண்ணின் மணத்தையும், எளிய மக்களின் வாழ்வியலையும் தத்ரூபமாகச் சித்தரிக்கும் ஒரு உன்னதப் படைப்பு இது. ஒரு கிராமத்துப் பெண்ணின் போராட்ட குணத்தையும், சமூகம் அவளுக்கு இ…

4.09/5 · 2K+ ratings
Check Price

என் இனிய இயந்திரா-1

'என் இனிய இயந்திரா' ஆனந்த விகடன் பத்திரிகையில் தொடர்கதையாக வெளி வந்தபோது அவ்வப்போது என்னை ஊக்குவிக்கும் கடிதங்கள் வாசகர்களிடமிருந்து வந்து கொண்டிருக்கும். பலர் இந்தக் கதைய…

4.18/5 · 1K+ ratings
Check Price

உடையார் - பாகம் 2

தஞ்சை பெரிய கோவில், தமிழராய்ப் பிறந்த அனைவரும் கொண்டாடும் ஒரு அற்புதமான சோழர் கால வரலாற்றுச் சான்று. அளப்பரிய பொறியியல் கருவிகளும் வளர்ச்சியும் இருந்திராத காலத்தில் மிக…

4.32/5 · 1K+ ratings
Check Price

சோலைமலை இளவரசி

இருவேறு காலகட்டங்களைப் பின்னணியாகக் கொண்டு எழுதப்பட்ட இந்த வரலாற்றுப் புதினம், இந்திய சுதந்திரப் போராட்டத்தையும் ஆழமான காதலையும் மையமாகக் கொண்டது. ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதி…

3.9/5 · 900+ ratings
4.8/5
Check Price

பொய்மான் கரடு

அமரர் கல்கியின் கைவண்ணத்தில் உருவான இந்த நாவல், மர்மமும் விறுவிறுப்பும் நிறைந்த ஒரு சமூகக் கதையாகும். ஒரு பயங்கரமான கொலை முயற்சி, எதிர்பாராத தீ விபத்து மற்றும் ஆபத்தான …

3.99/5 · 800+ ratings
Check Price

தண்ணீர்

ஜமுனா, சாயா, டீச்சரம்மா . . . ‘தண்ணீர்’, சமுதாய அமைப்பினால் கைவிடப்பட்டுத் தனித்து வாழும் மூன்று பெண்களின் கதை. சினிமா கதாநாயகியாகும் கனவு பொய்த்துப் போனதன் நிராசையை…

4.1/5 · 700+ ratings
Check Price

சேரமான் காதலி

தமிழகத்தின் புகழ்பெற்ற கவிஞரால் படைக்கப்பட்ட இந்தச் வரலாற்று நாவல், சேர மன்னர்களின் வாழ்வியலையும் காதலையும் மையமாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது. சாகித்திய அகாதமி விருது பெற்ற…

3.84/5 · 700+ ratings
Check Price

காவல் கோட்டம்

மதுரையின் அறுநூறு ஆண்டு கால வரலாற்றை மிகப்பிரம்மாண்டமான முறையில் விவரிக்கும் இந்த நாவல், மாலிக் காபூரின் வருகை முதல் நாயக்கர் ஆட்சி மற்றும் பிரிட்டிஷ் காலம் வரையிலான சம…

4.28/5 · 600+ ratings
Check Price

ரத்தம் ஒரே நிறம்-1

இந்தியாவின் முதல் சுதந்திரப் போர் என்று அழைக்கப்படும் 1857-ஆம் ஆண்டு சிப்பாய்க் கலகத்தைப் பின்னணியாகக் கொண்டு இந்தப் புதினம் உருவாக்கப்பட்டுள்ளது. வரலாற்றுப் பக்கங்களில் உறைந்து க…

3.97/5 · 300+ ratings
Check Price

Milir Kal

"மான் துள்ளினாலே மாணிக்கமும் மரகதமும் தெறித்து வெளிவருமென்று தமிழிலக்கியம் சொல்கிறது. இந்தக் கற்களுக்காகத்தான் அந்தக் காலத் தமிழகம் ரத்தக்களரியானது. கண்ணகி காற்சிலம்பிலிரு…

3.71/5 · 97 ratings
Check Price