பல்லவ திலகம் [Pallava Thilagam]

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

பல்லவ திலகம் [Pallava Thilagam]

None

3.9/5 · 200+ ratings

Historical Based Fiction Written By Sandilyan

Interested in this book? Check Price on Amazon
Reviews

user_10818

★ 4/5
Good book.

user_10817

★ 3/5
Sandilyan and his varnanai. None can touch his feet...

user_10816

i want to read this book

user_10815

★ 3/5
This book has a good story with a good pace. Thank God Sandilyan finished this so short so that it is quite interesting till the end. There are only a handful of characters whom are very well portrayed throughout.

user_10814

★ 5/5
Another master piece by Sandilyan ayya…Thanthiverman is the focal point .Not to be missed..

user_10813

★ 4/5
Okish one time read. !!! Not too addictive like Other Sandilyan's works ...

user_10812

★ 4/5
சாண்டில்யன் நாவலில் என் முதல் பயணம் இது. கதையின் விறுவிறுப்பு எங்கும் குறையாமல், காதலையும் பெண்களையும் வர்ணிப்பது எங்கும் வெட்காமல் படைத்துள்ளார். தந்திவர்மனின் இருப்பை கதையில் அதிகப் படுத்தி இருந்தால் இன்னும் கதை விறுவிறுப்பாக இருந்து இருக்கும்.

user_10811

★ 5/5
போரை வெறுக்கும் மன்னன் போர் நடக்க வேண்டும் என்று ஆசை படும் மன்னனின் தாய் இருவருக்கும் நடுவில் கதாநாயகன் இதய வர்மன் யார் பக்கம் என்று தொடங்கும் கதை.மெல்ல சூழ்ச்சி வலை தொடங்கி தாயின் ஆசை படி போர் நடக்கிறது ஆனால் மன்னரின் ஆசையும் நிறைவேறியது இதற்கு நடுவில் காதல் கதை சாண்டில்யன் கதைகளில் கதாநாயகன் கதாநாயகி இடுப்பைப் வருடுவது காதல் வசனம் பேசிக்கொண்டு இருப்பது என்று இருக்கும் ஆனால் இதில் சற்று மாறுதல் காட்டி இருப்பது போல் தோன்றுகிறது கதையின் முடிவு சிவகாமி சப்தத்தை நினைவு கூறுகிறது ❤️❤️❤️

user_10810

★ 5/5
சமீபத்தில் படித்த சாண்டில்யன் கதை பல்லவ திலகம் இன்னும் சாண்டில்யன் கதைகளில் படிக்காத கதை என்றால் அது விஜயமகாதேவியும் சித்தரஞ்சனி மற்றும் நாக தேவி கூடிய விரைவில் படிக்க வேண்டும் மூன்று கதைகளையும் பல்லவ திலகம் பல்லவ மன்னன் தந்தி வர்மன் கால வரலாற்றை அடிப்படையாகக் கொண்டது பரம வைஷ்ணவ மன்னான தந்தி வர்மன் போர்களை வெறுக்கிறான் அவன் அன்னை ராஜ மாதா போர்களை விரும்புகிறாள் இதற்கிடையில் இதய வர்மன் என்ற வீரன் மாட்டி எப்படி சிக்கி கொள்கிறான் இறுதியில் மன்னன் விரும்பியது நடந்தா அன்னை விரும்பியது நடந்தா என்று முடித்து இருக்கிறார் மற்றது எல்லாம் கதையை படிக்க படிக்க தெரிந்து கொள்ளுங்கள் ஒரே ஒரு மனவருத்தம் சேரன் செல்வி அலை அரசி போன்ற தேவையில்லாத கதைகளுக்கு எல்லாம் ஐம்பது பாகம் போட்டு விட்டு இந்த கதையை முப்பத்தி ஆறு பாகங்களில் முடித்து விட்டாரே இன்னும் கொஞ்சம் எழுதி இருந்தால் அருமையாக இருக்கும்.... கதையின் முடிவு உண்மையில் மிகவும் பிரமாதம்

user_10809

★ 4/5
Always sandilyan book will be the best one in all cases like Romance,Politics etc., Idhayavarman and Thanthivarman characterization is good.

user_10808

★ 4/5
Historical/Political thriller.... Superb book... Maintained a good pace throughout the book... And the finish was realistic....

user_10807

★ 3/5
மக்கள் சேதத்தை குறைக்க வெற்றியை பரிசாக எதிரி அரசனுக்கு அளித்த பல்லவனைப் பற்றியும், நாட்டிற்காக தன் மனதில் குடிகொண்டவனை வேறொருத்திக்கு விட்டுக்கொடுத்த பல்லவ குடிமகளைப் பற்றியும், மன்னன் கட்டளைக்கு மறுவார்த்தையில்லை என்பதை மீண்டும் மீண்டும் நிருபிக்கும் வீரனைப் பற்றியும் அனைத்து ரசங்களையும் கலந்து கூறியிருக்கிறார் சாண்டில்யன்
Shelves
Sandilyan book சண்டில்யன் Fiction Historical Fiction

More like this


கல்லிக்காட்டு இதிகாசம்

Kallikkattu Edhihasam (the epic of Kallikkadu, in literal translation) is one of his novels. It tells the agonising tale of a marginal farmer of a…

3.9/5 · 200+ ratings
Check Price

மோகினித் தீவு-1

அமரர் கல்கியின் கைவண்ணத்தில் உருவான இரண்டு அற்புதமான குறுநாவல்களின் தொகுப்பாக இந்த நூல் திகழ்கிறது. கற்பனை வளமும் விறுவிறுப்பும் நிறைந்த 'மோகினித் தீவு' மற்றும் வரலாற்று…

3.9/5 · 200+ ratings
Check Price

மோகனச் சிலை [Mohana Silai]

செண்பக மலரைக் குழலில் சூடி சிறிதே இடை ஒடித்து, சீற்றம் நிரம்பிய கருவிழிகளைக் கனல் விழிகளாக்கி தன்னைச் சிறை செய்யும்படி ஆணையிட்ட அந்த சித்தினியின் உத்தரவையோ, அதை அடுத்…

3.9/5 · 200+ ratings
Check Price

ஜல மோகினி

பதினெட்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அரபிக்கடல் பிராந்தியத்தில் நிலவிய அரசியல் சூழலையும், கடல்வழிப் போராட்டங்களையும் மையமாகக் கொண்டு இந்த வரலாற்றுப் புதினம் எழுதப்பட்டுள்ளது.…

3.9/5 · 200+ ratings
Check Price

யவன ராணி Part 2

சோழப் பேரரசின் புகழ்மிக்க வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட இந்த வரலாற்றுப் புதினம், வாசகர்களைப் பண்டைக்காலத் தமிழகத்திற்கே அழைத்துச் செல்கிறது. இளஞ்சேட் சென்னி மற்றும்…

3.9/5 · 200+ ratings
Check Price

நிலமங்கை [Nilamangai]

காயல் பட்டணத்தின் அரச வீதியை அடுத்த மூன்றாவது வீதி விலைமகளிர் வீதியாதலால் அங்கு எல்லா வீடுகளிலும் கேளிக்கையும் கூத்தும் நடப்பது இயற்கையாயிருந்தாலும், அன்று மட்டும் அத்தக…

3.9/5 · 200+ ratings
Check Price

பொன்னியின் செல்வன், முழுத்தொகுப்பு

பொன்னியின் செல்வன் - அமரர் கல்கி எழுதிய புகழ் பெற்ற தமிழ் வரலாற்றூப் புதினமாகும். 1950 - 1955 ஆண்டு வரை கல்கி வார இதழில் தொடர்கதையாக வெளியிடப்பட்டது. இப் புதினத்துக்கு…

3.9/5 · 200+ ratings
Check Price

பாண்டியன் பவனி [Pandian Bavani]

பஞ்சணையில் பக்கத்தில் கிடந்த பைங்கிளியைக் கொஞ்சிக் குலாவ முற்பட்ட சமயத்தில் திடீரென மன்னரால் அவசரமாக அழைக்கப்பட்ட பராந்தக பாண்டியன், மன்னர் சென்ற பின்பு மணவறையின் நடுவிலேயே …

3.9/5 · 200+ ratings
Check Price

பிரிவோம் சந்திப்போம்

'பிரிவோம்... சந்திப்போம்' ஆனந்த விகடனில் தொடராக வெளியானது. முதல் பாகம் முடிந்ததும் உடனடியாக அடுத்த பாகத்தைத் தொடங்காமல் சில மாதங்கள் இடைவெளி விட்டு இதை சுஜாதா எழுதி…

3.9/5 · 200+ ratings
Check Price

என் இனிய இயந்திரா-1

'என் இனிய இயந்திரா' ஆனந்த விகடன் பத்திரிகையில் தொடர்கதையாக வெளி வந்தபோது அவ்வப்போது என்னை ஊக்குவிக்கும் கடிதங்கள் வாசகர்களிடமிருந்து வந்து கொண்டிருக்கும். பலர் இந்தக் கதைய…

3.9/5 · 200+ ratings
Check Price