சேரன் செல்வி [Cheran Selvi]

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

சேரன் செல்வி [Cheran Selvi]

None

3.79/5 · 100+ ratings

சேர நாட்டு வரலாற்றை முழு அடிப்படையாக கொண்டு சேர மன்னன் ரவிவர்மன் குலசேகரனை பற்றிய கதையே இந்த 'சேரன் செல்வி'

Interested in this book? Check Price on Amazon
Reviews

user_11129

★ 3/5
Okish !!! Not much gripping...story was bit confusing in the middle... Some sequences are really out of mark... Not.like other Sandilyans works...

user_11128

அருமை இந்த காவியத்தை தாமதமாக படித்தேன் என்பதே வருத்தம்

user_11127

l

user_11126

good

user_11125

★ 5/5
Good Story

user_11124

★ 4/5
Another masterpiece from சாண்டில்யன் Sir that's very interesting & thrilling to read. Just that last 2 chapters went at thunder speed. But this is way better than most other multi book novels

user_11123

★ 4/5
சேர வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு சாண்டில்யன் அவர்கள் எழுதிய கதை சேரன் செல்வி. இந்த கதையோடு சேர்த்து ராஜயோகம் நிலமங்கை அனைத்தும் ஒரே காலகட்டத்தில் நடப்பதை என்பதால் மூன்று கதைகளையும் தொடர்ச்சி போல் எழுதி இருக்கிறார் இது மிகவும் பிரமிக்க வைக்கிறது. சேரன் செல்வி இந்த கதை 13ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அதாவது வடக்கே அலாவுதீன் கில்ஜி தில்லியை ஆண்டு கொண்டு இருந்த சமயத்தில் நடக்கிறது மாலிக் கபூர் பாண்டிய நாட்டை அழித்து விட்டு தில்லி சென்று விட்டான் இருந்தாலும் அதன் பின்னர் ஒரு வலுவான இராஜ்ஜியத்தை உருவாக்க முயல்கிறான் குஸ்ரூகான் அவனை எப்படி எதிர்கொண்டு சேர மன்னன் வெல்லுகிறான் என்பது வரலாறு பாண்டிய நாட்டின் வீரன் சேரனுடன் இனைந்து பாண்டியனையும் சேரன் மகளையும் வெல்லுவதே சேரன் செல்வி கதை இதில் எந்த அளவு உண்மை எந்த அளவிற்கு கற்பனை என்று தெரியவில்லை ஆனால் இறுதியில் ரவிவர்மன் போரில் வென்று இருந்தாலும் குஸ்ரூகான் தில்லிக்கே சென்று இருந்தாலும் மீண்டும் குஸ்ரூகான் தில்லியில் இருந்து பெரும் படை உடன் வந்து சேர மன்னனை சந்திக்கிறான் இதில் சேர மன்னர் தோல்வியுற்றார் இது சேரன் செல்வியில் கிடையாது வரலாற்றில் உண்டு சாண்டில்யன் கூட இறுதியில் மீண்டும் குஸ்ரூகான் தில்லியில் இருந்து வருவான் என்று சேர மன்னரே குறிபீடுவது அமைத்து இருக்கிறார் வரலாறு வீரம் காதல் ஆகிய உணர்ச்சிகளை இனைத்து எழுதி இருக்கிறார் ஆனால் எப்போதும் போல சாண்டில்யன் காம வர்ணனையை வெறுப்பை ஏற்படுத்துகிறது ஆனால் மிகுந்த அருமையான கதை சாண்டில்யன் இதை ஒரு குறு நாவலாக கூட எழுதி இருக்கலாம் எதற்காக இத்தனை நீளமாக எழுதினார் என்று தெரியவில்லை இந்த கதை விட சாண்டில்யன் சிறப்பான கதைகளை எழுதி இருக்கிறார் அதனால் சாண்டில்யன் கதைகளை படிக்க வில்லை என்றால் இந்த கதை முதலாக படித்து விடுங்கள் முதல் முறை படிக்கும் போது அஹா என்று இருக்கும் கடல் புறா யவனராணி கன்னிமாடம் ஆகியவை படித்த இந்த கதை படித்தால் வெறுப்பாக இருக்கும்

user_11122

★ 4/5
Another master piece,,,kilji- raviverman kulssekaran link is not known earlier . Author with his own style brought Veerapandian & sundarapandian. The new take away is , to go and check at Poonamallee Perumal temple about the inscription about the Cheran king. 👍👍

user_11121

★ 3/5
சேர மன்னன் ரவிவர்மன், பாண்டிய வீரன் இளவழுதி மற்றும் புலவர் உதவியுடன் வீரபாண்டியனையும் தமிழகத்தில் இஸ்லாமிய சாம்ராஜ்யத்தை நிறுவ முயன்ற குஸ்ரூ கானையும் எங்ஙனம் வெற்றி கொள்கின்றான் என்பதை விவரிக்கின்றது சேரன் செல்வி நாவல். திருப்பங்கள் நிறைந்த சுவாரஸ்யமான கதை என்றாலும் கதாநாயகன், கதாநாயகி, மன்னன் ஆகிய கதாபாத்திரங்களின் பாத்திரப் படைப்பு சாண்டில்யனின் ஏனைய நாவல்களில் வரும் முக்கிய பாத்திரங்களை ஒத்திருந்தது 😒. போர் வர்ணனை, இளவழுதி - அஜ்மல் கான் சந்திக்கும் இடங்கள், சூழ்நிலைகளுக்கு ஏற்ப ஒவ்வொருவரும் போர்த்திட்டங்களை மாற்றிக் கொள்ளும் விதம் அழகு. பெண் வர்ணனை, காதற் காட்சிகள் அதே பழைய பாணியில் அமைந்து எரிச்சலூட்டின 👎. பொழுதுபோக்குக்காக ஒருமுறை வாசிக்கலாம்.
Shelves
Sandilyan book சண்டில்யன் Fiction Historical Fiction

More like this


தண்ணீர் தேசம்

தண்ணீர் தேசம் (Thanneer Desam) கவிஞர் வைரமுத்து எழுதிய நாவல். 1996ல் தமிழ் வார இதழ் ஆனந்த விகடனில் 24 தொகுதிகளாக வெளிவந்தது. கடல், தண்ணீர் மற்றும் உலகம் பற்றிய பல அற…

3.79/5 · 100+ ratings
Check Price

என் இனிய இயந்திரா-1

'என் இனிய இயந்திரா' ஆனந்த விகடன் பத்திரிகையில் தொடர்கதையாக வெளி வந்தபோது அவ்வப்போது என்னை ஊக்குவிக்கும் கடிதங்கள் வாசகர்களிடமிருந்து வந்து கொண்டிருக்கும். பலர் இந்தக் கதைய…

3.79/5 · 100+ ratings
Check Price

ராஜ யோகம் [Raja Yogam]

Historical Based Fiction Written By Sandilyan

3.79/5 · 100+ ratings
Check Price

குற்றப் பரம்பரை [Kutrap Parambarai]

ஜூனியர் விகடன் இதழில் தொடராக வெளிவந்த கூட்டஞ்சோறு கதைகருவின் பலம் கருதி குற்ற பரம்பரை என மறு பெயரிடபடுகிறது வைரங்கலியோ சுரங்கத்திலிருந்துதான் வெட்டிதான் எடுக்க முடி…

3.79/5 · 100+ ratings
Check Price

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்-1

தனது நாவல்களில் தனக்கு மிகவும் பிடித்தமானது என்று ஜெயகாந்தனாலும் அவரது நாவல்களில் ஆகச் சிறப்பானது என்று இலக்கிய விமர்சகர்களாலும் குறிப்பிடப்படுவது ஒரு மனிதன் ஒரு வீடு…

3.79/5 · 100+ ratings
Check Price

அலை ஓசை

இந்திய சுதந்திரப் போராட்டக் காலத்தையும், நாடு தழுவிய பிரிவினையின்போது மக்கள் எதிர்கொண்ட துயரங்களையும் இந்தப் புதினம் மிக ஆழமாகப் பதிவு செய்கிறது. உலக வரலாற்றின் மாபெரு…

3.79/5 · 100+ ratings
Check Price

வேங்கையின் மைந்தன்

சாகித்திய அகாதமி விருது பெற்ற இந்த வரலாற்றுப் புதினம், சோழப் பேரரசர் முதலாம் இராஜேந்திர சோழனின் பொற்கால ஆட்சியை மையமாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது. கடல்கடந்து வெற்றிவாகை…

3.79/5 · 100+ ratings
Check Price

பிரிவோம் சந்திப்போம்

'பிரிவோம்... சந்திப்போம்' ஆனந்த விகடனில் தொடராக வெளியானது. முதல் பாகம் முடிந்ததும் உடனடியாக அடுத்த பாகத்தைத் தொடங்காமல் சில மாதங்கள் இடைவெளி விட்டு இதை சுஜாதா எழுதி…

3.79/5 · 100+ ratings
Check Price

கடல் வேந்தன் [Kadal Vendan]

ஆற்றங்கரைப் படகுத்துறையில் பல படகுகள் இருந்தபோதிலும் படகுக்காரர்கள் பலரும் தூங்கிக் கொண்டிருந்தார்கள். ஒரே ஒரு படகுக்காரன் மட்டும் சிறுவிளக்கு ஒன்றை வைத்துக்கொண்டு எதையோ படி…

3.79/5 · 100+ ratings
Check Price

வெக்கை

சமூக நிலை பற்றிக் கோபமும், மனித நேரமும், கலை வெற்றி கூட்டுவதில் மிகுந்த சிரத்தையும் கொண்டவர் பூமணி. - சுந்தர ராமசாமி சாதாரணமானதொரு பழி தீர்க்கும் கதையாக மு…

3.79/5 · 100+ ratings
Check Price

அறம்-2

அறம் - ஜெயமோகன் : இந்தச் சிறுகதைகள் அனைத்துமே அறம் என்ற மையப்புள்ளியைச் சுற்றி சூழல்பவை. என்னுடைய ஆழத்தில் நான் உணர்ந்த ஒரு மனஎழுச்சி என்னை விரட்ட ஓரே உச்சநிலையில் கிட்டதட்…

3.79/5 · 100+ ratings
Check Price