Select a cover image
Searching for images...
Saving cover image...
குருதிப்புனல் [Kuruthi Punal]
Kuruthi Punal
- பக்கங்கள்
- 176
- வடிவம்
- Paperback
- பதிப்பகம்
- கிழக்கு பதிப்பகம்
- ISBN-13
- 9788183680721
- ASIN
- 8183680720
Novel on social themes.
மானுட குலத்தின் எக்காலத்துக்குமான ஆதாரப் பிரச்னைகள் சார்ந்து இது முன்வைக்கும் வினாக்கள் மிகவும் முக்கியமானவை. இந்நாவல் வெளியானபோது எழுந்த பரபரப்புகளும் கண்டனங்களும் இன்று சரித்திரமாகிவிட்டன. சாகித்ய அகடமி பரிசு பெற்ற இ.பாவின் இந்நாவல் ஆங்கிலம், ஹிந்தி, பெங்காலி, ஒரியா, குஜராத்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் மொழிபெயர்ப்பானது என்பது இதன் இன்னொரு சிறப்பு.
Appears in following lists
user_6606
★ 5/5கீழ்வெண்மணி படுகொலையின் பின் உள்ள சாதி மற்றும் அரசியலை நாவல் வடிவாகச் சொல்லும் புத்தகம். சம்பவத்தினால் பாதிக்கப்பட்ட ஆசிரியர் தன்னையே சிவா என்ற கதாபாத்திரத்திற்குள் புகுத்தியிருப்பதாகத் தோன்றுகிறது — நாவலின் சிறப்பும் சரிவும் அதுவே.
சிறப்பு — ஆயிரம் மைல் தொலைவில் உள்ள ஒருவனையும் பாதிக்கத்தக்க கொடுமைகளை நிரூபித்தது. சரிவு — பாதிக்கப்படவுள்ள ஒருவனின் மனநிலையிலிருந்து சொல்லியிருந்தால் கதைக்கு இன்னும் ஆழம் கிடைத்திருக்கும்.
கூலி என்ற வார்த்தைக்குள் இருக்கும் அடிமைத்தனம், நிரந்திரமின்மை, தினசரி அவமானங்கள் — கிராமத்தில் நடக்கும் அன்றாடப் பிரச்சினைகள் என்று நினைப்பது எவ்வளவு கொடிது என்பதை புரிய வைக்கும் நாவல்.
"பட்டினிக்குத் தெரிந்த ஒரே தர்க்கம் இதுதான்" என்ற வரி மிகவும் பாதித்தது.
user_6605
★ 5/5மிகச்சிறந்த படைப்பு. முழு மதிப்பெண்கள் பெறத்தக்க நாவல்.
user_6604
★ 3/5படிக்கத்தக்க நாவல். கீழ்வெண்மணி படுகொலையின் பின்னணியில் சாதிய அரசியலை அலசும் முக்கியமான படைப்பு.
user_6603
★ 4/51975ல் எழுதப்பட்ட இந்த படைப்பு இன்றும் பொருத்தமாக இருப்பது ஆச்சரியம் — சமூகத்தில் பெரிதாக எதுவும் மாறவில்லை என்பது வெட்கத்துக்குரியது.
user_6602
★ 5/5கீழ்வெண்மணி படுகொலையை பின்னணியாகக் கொண்டு, சாதியின் பெயரால் மக்கள் மீது நிகழ்த்தப்படும் அடக்குமுறையை ஆழமாகச் சிந்திக்க வைக்கும் படைப்பு.
Shelves
More like this
ஒரு புளியமரத்தின் கதை
'ஒரு புளியமரத்தின் கதைய ஒரு நவீன செவ்வியல் புனைவாக நிலைபெற்றுவிட்டது. மலையாளத்திலும் இந்தியிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ள இந்நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பை பெங்குயின் வெளிய…
சஞ்சாரம்
சஞ்சாரம் நாவலின் பெயரிலேயே ஒரு சிறப்பு உள்ளது. சஞ்சாரம் என்றால் இசையை ஏற்றித் தாழ்த்தி வாசிப்பது (Modulation) என்பது மட்டுமல்ல, சஞ்சரித்தல் என்ற பொருளும் உண்டு. இந்த நாவல்…
பொன்னியின் செல்வன், பாகம் 5: தியாக சிகரம்
அமரர் கல்கியின் கைவண்ணத்தில் உருவான இந்த வரலாற்றுப் புதினம், சோழப் பேரரசின் உன்னத வரலாற்றை கண்முன்னே நிறுத்துகிறது. மாமன்னர் ராஜராஜ சோழனின் வாழ்வியலை அடிப்படையாகக் கொண்ட …
யவன ராணி
சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சோழப் பேரரசின் பொற்காலப் பின்னணியில் அமைந்த ஒரு உன்னதமான வரலாற்றுப் புதினம் இதுவாகும். கரிகால் பெருவளவன் ஆட்சியின் போது, சோழப் பட…
வீரயுக நாயகன் வேள்பாரி, முதல் தொகுதி
"சங்க இலக்கியப் பாடல்களின் வழியாக, ஒரு பூவின் மகரந்தத் துகள் அளவிற்கு மட்டுமே கிட்டும் வரலாற்று நுண்குறிப்புகளைக்கொண்டு, யூகிக்கவியலாத பெருங்காடே புனையப்பட்டிருக்கிறது.<…
அலை ஓசை
இந்திய சுதந்திரப் போராட்டக் காலத்தையும், நாடு தழுவிய பிரிவினையின்போது மக்கள் எதிர்கொண்ட துயரங்களையும் இந்தப் புதினம் மிக ஆழமாகப் பதிவு செய்கிறது. உலக வரலாற்றின் மாபெரு…
உடையார் (பாகம் 3)
உடையார் நாவலின் மூன்றாம் பாகம். பாலகுமாரன் எழுதிய இந்த வரலாற்று நாவல், ராஜராஜ சோழனின் ஆட்சிக் காலத்தையும் தஞ்சாவூர் பெரிய கோவில் கட்டுமானத்தையும் விவரிக்கிறது. ஆதித்த க…
கள்வனின் காதலி
எழுத்துலக ஜாம்பவான் கல்கியின் கைவண்ணத்தில் உருவான இந்த நாவல், ஒரு திருடனின் வாழ்க்கை மற்றும் அவனது காதலியின் தியாகத்தை மையமாகக் கொண்ட ஒரு சமூகப் புதினமாகும். வரலாற்றுப் …
வேங்கையின் மைந்தன்
சாகித்திய அகாதமி விருது பெற்ற இந்த வரலாற்றுப் புதினம், சோழப் பேரரசர் முதலாம் இராஜேந்திர சோழனின் பொற்கால ஆட்சியை மையமாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது. கடல்கடந்து வெற்றிவாகை…
குற்றப் பரம்பரை
ஜூனியர் விகடன் இதழில் தொடராக வெளிவந்த கூட்டஞ்சோறு கதைகருவின் பலம் கருதி குற்ற பரம்பரை என மறு பெயரிடபடுகிறது வைரங்கலியோ சுரங்கத்திலிருந்துதான் வெட்டிதான் எடுக்க முடி…
சோலைமலை இளவரசி
இருவேறு காலகட்டங்களைப் பின்னணியாகக் கொண்டு எழுதப்பட்ட இந்த வரலாற்றுப் புதினம், இந்திய சுதந்திரப் போராட்டத்தையும் ஆழமான காதலையும் மையமாகக் கொண்டது. ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதி…
ராஜமுத்திரை
வரலாற்றுப் புனைவு இலக்கியத்தின் பிதாமகர் படைத்துள்ள இந்த நாவல், பாண்டியப் பேரரசின் பின்னணியில் அமைந்த ஒரு விறுவிறுப்பான சாகசப் பயணமாகும். கொற்கை கோட்டை மற்றும் அதனைச் சுற்…