வயது வந்தவர்களுக்கு மட்டும்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

வயது வந்தவர்களுக்கு மட்டும்

Vayadhu Vandavargalukku Mattum

பாலியல் கதைகள் எல்லா மொழியிலும் இருக்கு. அதை திரட்டுவதாலும், வெளியிடுவதாலும் நம் ஆச்சாரம் போய்விடும் என்று அரற்றுவது பேதமை. மானுடவியலில் இதெல்லாம் இருக்கு. மனுஷன் எங்கெல்லாம் இருக்கானோ அங்கெல்லாம் மனுஷநாத்தம் இருக்கும். இல்லாததை நான் சொல்லவில்லை. இவை மக்களிடையே உள்ள கதைகள். ராஜநாராயணன் உண்டாக்கிய கதைகள் அல்ல. அதை அவ்வளவையும் சேகரிக்கணும். ஆபாசம் என்பதை ஒரு வாதத்திற்கு வைத்துக் கொண்டால் கூட இதைத் …

Interested in this book? Check Price on Amazon
Shelves
book கி. ராஜநாராயணன் கதைகள்

More like this


கி. ராஜநாராயணன் தேர்ந்தெடுத்த கதைகள்

எனது ஊரையும் எனது மக்களையும் நான் மிகவும் நேசிக்கிறேன். நான் பிறந்து விழுந்தது இந்த மண்ணின் மேல்தான். நான் தவழ்ந்து . விளையாடி மகிழ்ந்ததும், விழுந்து புரண்டு அழுததும் இந்த…

Check Price

தங்க முடிச்சு

இந்தக் கதையில் உபயோகப்படுத்தியிருக்கும் மலையாளக் கவிதை குங்கும்ம் மலையாள வாரப் பத்திரிகை 14-83 இதழில் வெளியான 'நமஸ்காரம்' என்கிற கவிதை (எழுதியவர் குஞ்நுண்ணி) நன்றியுடன்…

Check Price

ஒரு புளியமரத்தின் கதை

'ஒரு புளியமரத்தின் கதைய ஒரு நவீன செவ்வியல் புனைவாக நிலைபெற்றுவிட்டது. மலையாளத்திலும் இந்தியிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ள இந்நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பை பெங்குயின் வெளிய…

Check Price

பூ மலரும் புல்லாங்குழல் - கிருஷ்ணா 5

Author: ஓஷோ

ஒரு பொருளின் மீது ஆசை வைப்பதும் பற்றுதான் அதை வெறுப்பதும் பற்றுதான் ஆகவே வெறுப்பும் ஒரு வகை பற்றுதான் என்று கூறும் ஆசிரியர் அதிலிருந்து விடுபடுவதற்கும் வழி வகைகளை கூ…

Check Price

அந்தமான் நாயக்கர்

ஒரு குற்றமும் அறியாத விவசாயி ஒருத்தனை சுதந்திர இந்தியாவின் போலீஸ் அடித்தே கொன்றுபோடும் கதைதான் இது. இருபதுகளில் வடநாட்டில் பர்தோலி கிராமத்தில் வல்லபாய் படேலின் தலைமைய…

Check Price

விபரீதக் கோட்பாடு

கணேஷ் - வஸந்த் துப்பறியும் 'விபரீதக் கோட்பாடு' 1976-ல் 'மாலைமதி' இதழில் வெளியானது. கணேஷிடம் கிளையண்டாக வரும் ஓர் இளைஞன், திடீரென்று காணாமல் போன தனது மனைவியைத் தெடி…

Check Price

கோபல்லபுரத்து மக்கள் (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)

'கோபல்லபுரத்து மக்கள்' கதையின் ஒருவகைச் சுருக்கம் ஆனந்த விகட'னில் தொடராக வந்தது. இது, நான் எழுதியபடி புத்தகமாகியிருக்கிறது. இதன்முதல்ப் பாகமான "கோபல்ல கிராமம்' புத்தம…

Check Price

மாயமான்

கி. ராஜநாராயணன், ஜானகிராமனின் குடும்பத்தைச் சேர்ந்தவர். ஜானகிராமனைப் போலவே அபூர்வமான அழகுணர்ச்சியும் ரசனையில் திளைக்கும் மனோபாவமும் கொண்டவர். இவரது கதை உலகத்தைத் தமிழ் …

Check Price

பெண்மணம்

பெண்களுக்கான கருத்தாக்கங்களை உருவாக்குவதற்கும் அவர்களின் ஆதி மன உலகைத்தேடி காண்பதற்கும், அவர்களுக்கான அதிகாரங்களையும் மொழியையும் ஆணித்தரமாக நிறுவுவதற்கும் முயற்சிகள் மும்ம…

Check Price

கி. ராஜநாராயணன் கிராமியக் கதைகள்

இந்திய இலக்கியத்தின் மிகப் பழமையான உருவம் கதைதான். கவிதை தோன்றும் முன்னர் கதைகள் தோன்றின. இக்கதைகளே கவிதையின் பொருளாயின. எழுதப்படாத கதைகள் வழி வழியாகச் சொல்லப்பட்டு வந்…

Check Price