Select a cover image
Searching for images...
Saving cover image...
user_16176
★ 3/5user_16175
user_16174
★ 4/5user_16173
★ 4/5Shelves
More like this
கிடை (கரிசல்காட்டில் ஒரு சம்சாரி)
‘கிடை’ (கரிசல்காட்டில் ஒரு சம்சாரி) காட்டும் சமூக உறவுகள் மிகவும் இறுக்கமானவை. சாதி வேறுபாடும் பொருளாதார ஏற்றத்தாழ்வும் அங்கு இறுகிப் பிணைந்து கிடக்கின்றன. எல்லப்பனின் …
கி.ராஜநாராயணன் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்
ஒரு காலத்தில், சிறுகதை தனது வடிவத்துக்காக அல்லாடிக்கொண்டிருந்தது. பிரெஞ்சா, ருஷ்யாவா, அமெரிக்காவா, இங்கிலாந்தா.. என்று பரிதவித்தது. வந்து வந்து.. முத்து முத்தா வந்து …
பிஞ்சுகள் [Pinjukal]
In 1979 this book won the 'Ilakkiya sinthanai' award.
பிஞ்சுகள்
மக்களின் இயல்பான வழக்குமொழியைத் தன் படைப்பு மொழியாகக் கொண்ட கி. ராஜநாராயணன் எழுதிய குறுநாவல் பிஞ்சுகள். பள்ளிப் பருவத்தில் தொடங்கும் நாவல் வெங்கடேஷ், செந்திவேல், அசோக் ஆகி…
கி.ரா பக்கங்கள்
ராஜநாராயணன் அவர்கள் 1923 ஆம் ஆண்டு செப்டம்பர் 16 ஆம் தேதி தமிழ்நாட்டில் உள்ள தூத்துக்குடி மாவட்டத்தின், கோவில்பட்டி அருகே உள்ள இடைசெவல் சிற்றூரில் பிறந்தார். [6] இவர் ஸ்ரீகிர…
கிராமியக் கதைகள் [Giramiyak Kadhaigal]
ராஜநாராயணனை என்னால் வெறும் இலக்கியவாதியாக மட்டும் பார்க்க முடியவில்லை உலகம் ராஜநாராயணனை அவருடைய இலக்கியத்துக்காகவே கொண்டாடுகிறது என்றாலும் ராஜநாராயணன் வெறும் இலக்கிய…
குழந்தைப்பருவக் கதைகள்
குழந்தைப்பருவக் கதைகள் என அமைந்த இந்தத் தொகுப்பைப் படித்துப் பார்க்கும்போது பல நினைப்புகள் வந்து போயின. இத்தொகுப்பிலுள்ள பத்துக் கதைகளோடு மட்டும் முடிந்து போய்விடவில்லை, குழ…
கோபல்லபுரத்து மக்கள் (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)
'கோபல்லபுரத்து மக்கள்' கதையின் ஒருவகைச் சுருக்கம் ஆனந்த விகட'னில் தொடராக வந்தது. இது, நான் எழுதியபடி புத்தகமாகியிருக்கிறது. இதன்முதல்ப் பாகமான "கோபல்ல கிராமம்' புத்தம…
கதை சொல்லி (காலாண்டிதழ் - இதழ் 32)
No description added
நண்பர்களோடு நான்
எழுத்தில் சொன்ன நண்பர்களைவிட சொல்லாமல்விட்ட நண்பர்களே அதிகம். இவர்களைத் தேடுவதில் வாசகர்களுக்குச் சிரமமே இருக்காது. நான் இவர்களுக்கு எழுதிய கடிதங்களே, அவர்கள் எனக்கு எழுதி…
கு. அழகிரிசாமி கடிதங்கள் கி.ரா.வுக்கு எழுதியது
கு.அழகிரிசாமி கி.ராஜநாராயணனுக்கு எழுதிய கடிதங்களின் இத்தொகுப்பில் 1987ல் வெளிவந்த கு.அழகிரிசாமி கடிதங்கள் தொகுப்பிலுள்ள 27 கடிதங்களுடன் இதுவரை வெளிவராத 41 கடிதங்…