கிராமியக் கதைகள் [Giramiyak Kadhaigal]

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

கிராமியக் கதைகள் [Giramiyak Kadhaigal]

None

4.27/5 · 11 ratings

ராஜநாராயணனை என்னால் வெறும் இலக்கியவாதியாக மட்டும் பார்க்க முடியவில்லை உலகம் ராஜநாராயணனை அவருடைய இலக்கியத்துக்காகவே கொண்டாடுகிறது என்றாலும் ராஜநாராயணன் வெறும் இலக்கியவாதி மட்டுமல்ல அவர் இலக்கியத்துகு அப்பால் அரசியலிலும் ஈடுப்பட்டது மாதிரி நாவல் சிறுகதைகளைத் தவிர கரிசல் வட்டாரச் சொல்லகராதி ஒன்றையும் தமிழுக்கு தந்திருக்கிறார் நாடோடிக் கதைகளைதிரட்டி தொகுத்திருக்கிறார் கயத்தார் சந்தன ஆசாரி என்பவருடன் …

Interested in this book? Check Price on Amazon
Reviews

user_21678

★ 5/5
Hilarious. Lovely collection of rural, folk tales.

user_21677

★ 5/5
கிராமியக் கதைகள் - கி.ராஜநாராயணன் =================================== 2001இல் முதற்பதிப்பு கண்ட புத்தகம்.174 பக்கங்களில் 94 நாட்டுப்புற கதைகளை உள்ளடக்கியது. ஒரு சில கதைகள் பாதி பக்கமே உள்ள அளவிலும் , சில கதைகள் 3-4 பக்கங்கள் கொண்டவையாகவும் இருக்கின்றது. திருநெல்வேலி ஒட்டிய பகுதிகளில், தான் செவி வழி கேட்ட கதைகளையும், தாம் அறிந்த நாடோடி கதைகளையும், தனக்கே உரிய எள்ளல் பாணியிலும் வட்டார வழக்கிலும் சிறு குறு கதைகளாக கூறியிருக்கிறார், திரு கி.ரா. எல்லா கதைகளிலுமல்லாது, கரிசல் வட்டார வழக்கை ஆங்கங்கே சிற்சில கதைகளில் பயன்படுத்தியிருக்கிறார். இக்கதைகளில் பல வகைகள் உண்டு. 1. சபை நடுவே நாலுபேர் கூடியிருக்கிற இடத்தில் சொல்லுகிற கதைகள். 2. இருவர் மட்டும் தனியாக இருக்கும்போது ஒருவருக்கொருவர் சொல்லி அனுபவித்துக்கொள்ளும் கதைகள். 3. ஆணும் பெண்ணும் தனியாக கூடி மகிழும் காலங்களில் சொல்லிக்கொள்ளும் கதைகள். 4. குழந்தைகள் தங்களுக்குள் ஒருவருக்கொருவர் சொல்லிக்கொள்ளும் கதைகள். இதில் பல கதைகள், துணுக்கு நகைச்சுவைகளாக பல திரைப்படங்களில் இடம்பெற்றதை அறியமுடிகிறது. மேலும், இதிலுள்ள பல கதைகளை, தந்து உதவியவர்களாக, நண்பர் வீர-வேலுசாமி, தோழர் பி.குமாரிமங்கை வீ.என்.கலாவதி , வீ.என்.கிருஷ்ணமூர்த்தி, என நன்றியறிவித்துள்ளார் திரு கி.ரா. சுவாரஸ்யத்திற்கு பஞ்சமில்லா, மென்போக்கு வாசிப்பிற்கு ஏற்ற புத்தகம். புத்தகத்தில் திரு நா.வானமாமலையின் அணிந்துரையிலிருந்து... // நாட்டுக் கதைகளின் கருப்பொருள் மனித வாழ்க்கையில் பல்வேறு அம்சங்களாயினும், குடும்ப வாழ்க்கையின் பிரச்சினைகளும், அண்டை அயலார்களோடு பழகும்போது ஏற்படும் பிரச்சினைகளுமே முக்கியமானதாக இருக்கின்றன. இதற்கு காரணம் நமது நாட்டுப்புற மக்களுக்கு கடந்த 1000 ஆண்டுகளில் வீடும், ஊருமே உலகமாக இருந்தது. அதற்கப்பால் நடக்கும் நிகழ்ச்சிகளில் அவர்களுக்கு நேரடி தொடர்பில்லை. ஆகவே அரசியலும், தத்துவமும் அவர்களுடைய அன்றாட வாழ்க்கையைத் தாக்கவில்லை சுயதேவைப் பூர்த்தி நோக்கமாகக் கொண்ட கிராம வாழ்க்கையில் எழும் பிரச்சினைகளே அவர்களுடைய பிரச்சினைகள். எனவே, நாட்டு கதைக்களும் இவற்றை பொருளாக கொண்டன //
Shelves
book கி. ராஜநாராயணன்

More like this


கொத்தைப்பருத்தி

பெநருக்கு இப்பவும் குறைச்சல் இல்லைதான். பெயர் இருந்து நாக்கு வழிக்கவா ஒரு பயலும் பொண்ணு தர மாட்டேங்கானே என் பேரனுக்கு என்று நினைத்து தவுதாயப் பட்டார் கோனாரி.

4.27/5 · 11 ratings
Check Price

பெண் கதை எனும் பெருங்கதை

இத் தொகுப்பில் எழுந்து நிற்கும் மகத்துவம் பெண்கள் ஒருவருக்கு ஒருவர் துணை நின்ற, அரவணைத்த, ஆறுதல் அளித்த ஒரு உலகம். 'பெண்ணுக்குப் பெண்ணே எதிரி' என்பதைப் பொய்யாக்கிய உலகம். ஆ…

4.27/5 · 11 ratings
Check Price

மாயமான்

கி. ராஜநாராயணன், ஜானகிராமனின் குடும்பத்தைச் சேர்ந்தவர். ஜானகிராமனைப் போலவே அபூர்வமான அழகுணர்ச்சியும் ரசனையில் திளைக்கும் மனோபாவமும் கொண்டவர். இவரது கதை உலகத்தைத் தமிழ் …

4.27/5 · 11 ratings
Check Price

நண்பர்களோடு நான்

எழுத்தில் சொன்ன நண்பர்களைவிட சொல்லாமல்விட்ட நண்பர்களே அதிகம். இவர்களைத் தேடுவதில் வாசகர்களுக்குச் சிரமமே இருக்காது. நான் இவர்களுக்கு எழுதிய கடிதங்களே, அவர்கள் எனக்கு எழுதி…

4.27/5 · 11 ratings
Check Price

மிச்சக் கதைகள்

ஒரு நூறு ஆண்டுகளை நெருங்கி விட்டார் கிரா. காலத்தின் அற்புதம் அவர். இந்தக் கதைசொல்லியின் ‘மிச்சக் கதைகள்’ வைரம் பாய்ந்தவை. இதில் காலமும் கலையும் கைகோர்த்துள்ளன. தத்துவமும் வா…

4.27/5 · 11 ratings
Check Price

அந்தமான் நாயக்கர்

ஒரு குற்றமும் அறியாத விவசாயி ஒருத்தனை சுதந்திர இந்தியாவின் போலீஸ் அடித்தே கொன்றுபோடும் கதைதான் இது. இருபதுகளில் வடநாட்டில் பர்தோலி கிராமத்தில் வல்லபாய் படேலின் தலைமைய…

4.27/5 · 11 ratings
Check Price

மாயமான் [Maayamaan]

கி. ராஜநாராயணன், ஜானகிராமனின் குடும்பத்தைச் சேர்ந்தவர். ஜானகிராமனைப் போலவே அபூர்வமான அழகுணர்ச்சியும் ரசனையில் திளைக்கும் மனோபாவமும் கொண்டவர். இவரது கதை உலகத்தைத் தமிழ் …

4.27/5 · 11 ratings
Check Price

லீலை

அன்னத்தின் பயணத்தில் கி.ராவின் பங்கு வரலாற்று சிறப்பு மிக்கது. ஒரு எழுத்தாளருக்கும் பதிப்பாளருக்கும் இடையில் எப்படிப்பட்ட 'உறவு' நிலவ வேண்டும் என்பதற்கு கி.ராவும் அன்னமும் ஒ…

4.27/5 · 11 ratings
Check Price

வேதபுரத்தார்க்கு (கி.ரா வின் சுயசரிதப் புது நாவல்)

நினைப்பு வரும் போதெல்லாம் கம்பளிசாமி மடத்துக்குப் போவேன், அந்த வெண்கலச் சிலையைப் பார்க்க.பல்வேறு கோணங்களில் நின்று ஆற அமரப் பார்க்கிறது. இந்தக் கோலத்தில் இப்படி வடிவமைத்த சிற்…

4.27/5 · 11 ratings
Check Price

பெண் கதைகள்

1988ல் ஆனந்தவிகடன் வார இதழில் கோபல்லபுரத்து மக்கள் தொடரினுள் இரண்டாம்பாகம் 6வது அத்தியாயத்தில், ஊரிலுள்ள ஆண்களிடத்தில் இந்த செவ்வாய்கிழமை விரதம் பற்றி என்ன கருத்துக்கள் இருந்த…

4.27/5 · 11 ratings
Check Price

கி.ராஜநாராயணன் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்

ஒரு காலத்தில், சிறுகதை தனது வடிவத்துக்காக அல்லாடிக்கொண்டிருந்தது. பிரெஞ்சா, ருஷ்யாவா, அமெரிக்காவா, இங்கிலாந்தா.. என்று பரிதவித்தது. வந்து வந்து.. முத்து முத்தா வந்து …

4.27/5 · 11 ratings
Check Price