மாயமான் [Maayamaan]

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

மாயமான் [Maayamaan]

None

4.54/5 · 79 ratings

கி. ராஜநாராயணன், ஜானகிராமனின் குடும்பத்தைச் சேர்ந்தவர். ஜானகிராமனைப் போலவே அபூர்வமான அழகுணர்ச்சியும் ரசனையில் திளைக்கும் மனோபாவமும் கொண்டவர். இவரது கதை உலகத்தைத் தமிழ் மண்ணுக்கே உரித்தான ஒரு பழத்தோட்டம் என்று சொல்லலாம். வித்தியாசமான மனிதர்களைக் கதாபாத்திரங்களாக மாற்றும் ஆற்றல் இவர் கலை வன்மை.

Interested in this book? Check Price on Amazon
Reviews

user_13978

★ 5/5
கரிசல்காட்டு சிறுகதைகள் ஒவ்வொன்றும் மிகப்பெரிய தாக்கத்தை நம்முள் ஏற்படுத்துகின்றன.

user_13977

★ 4/5
ஒரு கிராமத்திற்கு சென்று அங்கே நடந்த கதைகளை, அந்த மக்களிடமே கேட்டு வந்தது போன்ற சொல் நடை..‌.. தரம்..

user_13976

★ 4/5
First Ki Ra book . So many interviews listened. The short stories lived up to his fame. Early nineteenth century reminiscence.

user_13975

★ 5/5
All stories Very nice and simply understood. This stories should be reach next generation,. He was not living with us, but he stories always with us.

user_13974

★ 5/5
The book is collection of short stories that talks about normal people around south districts of tamil nadu - talks more on life style and poorness - It is very close to aram by jeyamohan Thoughts on some of the stories that had impact on me - kadhavu - about small kids kadhavu - useless sitting in one place - talks on varumai and kids imagination mayaman - chetiyar - govt scheme - how it becomes a problem and makes the person in debt gomathi - man thinking himself becoming towards female - how world sees that kannimai - girl before and after marriage - character change and situation around it pechchi - girl getting pregnant - what happens purappadu - death of a person who escaped death many times kariverpilaigal - old women and men know for working - in final days vilaivu - playing becomes uncomf situation - komanam guruposai - how a person who destroyed the hill is given more respect compared to a normal person deplited in life nilai niruththam - how a servant is given respect when he brings rain karisal kattil oru samsari - how a miser and person with his simple thoughts improve his generation through his selfishness More than the stories it is the thoughts that the stories bring - may be owing to the writing style that makes the book very special A definite read - go for it Thoughts of the book in Tamil -

user_13973

★ 5/5
I like the whole book , my personal favourite *கோமதி (transgender story ) *கறிவேப்பிலைகள் *கனிவு *பேதை*குருபூசை*கண்ணீர் These stories touch the heart,

user_13972

★ 5/5
மண்ணும் மனிதரும் 1.கதவு: கதவு இல்லாத வீடு மற்றும் குழந்தைகள் 2.மாயமான்: மழை இல்லாமல் கிணறு வெட்டி நஷ்டம். 3.கோமதி: திருநங்கை 4.கன்னிமை:பெண் மாற்றம் 5.வந்தது: கனவு 6.பேதை : கோட்டிக்காரி 7.புறப்பாடு: இழவு 8.ஜீவன் :ஊமை 9.சந்தோஷம் :கோழிக்குஞ்சு 10.கறிவேப்பிலைகள்: பப்பு தாத்தா, பாட்டி 11.விளைவு : பாவய்யா, சுப்பாலு காதல் 12.வேட்டி : கிழிந்த வேட்டி 13.கனிவு: மல்லம்மா, கொண்டையா தம்பதி 14.குருபூசை : சிவகாமி ஆச்சி 15.நிலை நிறுத்தல்: மழை (மாசாணம் தம்பதி) 16.கண்ணீர் :பெண் பூசாரி 17.கரிசல்க்காட்டில் ஒரு சம்சாரி : துரைசாமி விவசாயி

user_13971

★ 5/5
கி.ரா. வின் 17 சிறுகதைகளை அடக்கிய தொகுப்பில் இருக்கும் ஒவ்வொரு கதையும் ஒரு மனிதனின் வாழ்க்கையும் ஒரு தம்பதியினருடன் வாழ்க்கையும் ஊரின் வாழ்க்கையும் மிருகங்களின் வாழ்வையும் கடவுளின் வாழ்வையும் என பல வகையான வாழ்வியலை கதைகளமாக கொண்டிருந்தது. இவரின் எழுத்தாற்றல் மனதிற்கு மிகவும் நெருக்கமாக இருந்ததால் பல வகையான உணர்வு எழுச்சியை மனதில் உசுப்பிக் கொண்டே இருந்தது. சிறுகதை தொகுப்பை வாசித்து முடித்து பின்பு இப்படிப்பட்ட சம்பவங்களையும் கதாபாத்திரங்களையும் நிகழ்வுகளையும் கதையாக எழுதலாமோ என்ற ஞானம் பெற்றேன். சிறுகதை என்பதற்கு ஒரு வடிவம் இருக்கிறது அதை இப்படித்தான் எழுத வேண்டும் இருக்க வேண்டும் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும் என பல இலக்கிய விமர்சனங்கள் உண்டு. அதே சமயம் சிறுகதையை இப்படியும் எழுதலாம் என ஒரு வடிவத்தை எனக்கு திறந்து வழிகாட்டினார். நானும் என் மனதில் இருக்கும் சம்பவங்களை கதையாக எழத தோணும்போதெல்லாம் எழுதிக் கொண்டுதான் இருப்பேன் ஆனால் சில நேரங்களில் இப்படியும் எழுதலாமா என்று சந்தேகம் என் மனதில் இருந்து கொண்டு தான் இருந்தது. இத்தொகுப்பை வாசித்த பின் ஒரு கதையை எப்படி வேண்டுமானாலும் எழுதலாம், அந்த கதை தரும் உணர்வு தான் முக்கியம் என உணர்ந்தேன். இதில் இருக்கின்ற கதைகள் கதாபாத்திரங்கள் இந்த கதாபாத்திரங்களின் வாழ்வியல் எல்லாம் நம்முடைய வாழ்வில் ஏதோரிடத்தில் கண்ட மனிதர்கள் தான் அவர்களை நாம் சர்வ சாதாரணமாக கடந்திருப்போம். அம்மக்களின் வாழ்வியலை தான் கி.ரா காண்பித்திருக்கிறார்.
Shelves
book கி. ராஜநாராயணன்

More like this


நண்பர்களோடு நான்

எழுத்தில் சொன்ன நண்பர்களைவிட சொல்லாமல்விட்ட நண்பர்களே அதிகம். இவர்களைத் தேடுவதில் வாசகர்களுக்குச் சிரமமே இருக்காது. நான் இவர்களுக்கு எழுதிய கடிதங்களே, அவர்கள் எனக்கு எழுதி…

4.54/5 · 79 ratings
Check Price

மனுசங்க

காலம் பின் நின்று கணக்குப் பார்க்கும் கி.ரா.வின் மொழி ஆட்சியை, இன்றே ஐந்தொகை போட்டுப் பார்ப்பது அநாவசியம். கி.ரா.வின் படைப்புகளில், கதாபாத்திரங்களில், மொழியில், கிராமத்து …

4.54/5 · 79 ratings
Check Price

கி.ரா பக்கங்கள்

ராஜநாராயணன் அவர்கள் 1923 ஆம் ஆண்டு செப்டம்பர் 16 ஆம் தேதி தமிழ்நாட்டில் உள்ள தூத்துக்குடி மாவட்டத்தின், கோவில்பட்டி அருகே உள்ள இடைசெவல் சிற்றூரில் பிறந்தார். [6] இவர் ஸ்ரீகிர…

4.54/5 · 79 ratings
Check Price

கு. அழகிரிசாமி கடிதங்கள் கி.ரா.வுக்கு எழுதியது

கு.அழகிரிசாமி கி.ராஜநாராயணனுக்கு எழுதிய கடிதங்களின் இத்தொகுப்பில் 1987ல் வெளிவந்த கு.அழகிரிசாமி கடிதங்கள் தொகுப்பிலுள்ள 27 கடிதங்களுடன் இதுவரை வெளிவராத 41 கடிதங்…

4.54/5 · 79 ratings
Check Price

காதில் விழுந்த கதைகள்

இங்கே சொல்லப்பட்டிருக்கும் கதை, முதன் முதலில் பெண் எப்படி பொய் சொல்லத் தொடங்கினாள்; ஒழுங்காக இருந்த அவளை இப்படிச் சொல்ல வைத்தது எது; காரணம் யார்? என்பதை விவரிக்கிறது. பெண்க…

4.54/5 · 79 ratings
Check Price

அந்தமான் நாயக்கர்

ஒரு குற்றமும் அறியாத விவசாயி ஒருத்தனை சுதந்திர இந்தியாவின் போலீஸ் அடித்தே கொன்றுபோடும் கதைதான் இது. இருபதுகளில் வடநாட்டில் பர்தோலி கிராமத்தில் வல்லபாய் படேலின் தலைமைய…

4.54/5 · 79 ratings
Check Price

கி. ராஜநாராயணன் தேர்ந்தெடுத்த கதைகள்

எனது ஊரையும் எனது மக்களையும் நான் மிகவும் நேசிக்கிறேன். நான் பிறந்து விழுந்தது இந்த மண்ணின் மேல்தான். நான் தவழ்ந்து . விளையாடி மகிழ்ந்ததும், விழுந்து புரண்டு அழுததும் இந்த…

4.54/5 · 79 ratings
Check Price

கி.ராஜநாராயணன் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்

ஒரு காலத்தில், சிறுகதை தனது வடிவத்துக்காக அல்லாடிக்கொண்டிருந்தது. பிரெஞ்சா, ருஷ்யாவா, அமெரிக்காவா, இங்கிலாந்தா.. என்று பரிதவித்தது. வந்து வந்து.. முத்து முத்தா வந்து …

4.54/5 · 79 ratings
Check Price

கோபல்லபுரத்து மக்கள்

கோபல்ல கிராமத்தின் இரண்டாம் பாகமான கோபல்லபுரத்து மக்கள் 34 வாரங்களாக விகடனில் தொடராக வெளிவந்து பல்லாயிரக்கணக்கான வாசகர்களின் வரவேற்பையும், சாகித்திய அக்காதெமியி…

4.54/5 · 79 ratings
Check Price

கு. அழகிரிசாமி கடிதங்கள் (கி. ராஜநாராயணனுக்கு எழுதியவை)

கு. அழகிரிசாமி கடிதங்கள் கி. ராஜநாராயணக்கு எழுதியவை என்ற தலைப்பில் 1987ல் ஒரு புத்தகம் “அன்னம்” கொண்டுவந்தது. அதில் அழகரிசாமியின் கடிதங்கள் 19.7.1944லிருந்து 20.8.1…

4.54/5 · 79 ratings
Check Price

கதவு [Kathavu]

Kathavu (Tamil)short stories

4.54/5 · 79 ratings
Check Price