மனுசங்க

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

மனுசங்க

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

4.0/5 · 24 ratings

காலம் பின் நின்று கணக்குப் பார்க்கும் கி.ரா.வின் மொழி ஆட்சியை, இன்றே ஐந்தொகை போட்டுப் பார்ப்பது அநாவசியம். கி.ரா.வின் படைப்புகளில், கதாபாத்திரங்களில், மொழியில், கிராமத்து வாழ்வில், மரபில், சடங்குகளில் எண்ணற்ற பல்கலைக்கழக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம். நூல்கள் எழுதப்பட்டிருக்கலாம்.

Interested in this book? Check Price on Amazon
Reviews

user_17829

★ 3/5
சீனி நாயக்கர் போல ஒருவர் வாழாமுடியுமா? ஏன் முடியாது? வாழ்ந்தால் தான் என்ன என்கிறேன் குடும்பம், சொத்து, பணம், உறவுகள் என அனைத்து பொறுப்புகளையும் விட்டுவிட்டு இருப்பதை விற்று சாப்பிட்டு கொண்டு காலத்தை ஓட்டிக்கொண்டு போய்விட்டாய் சீனி நாயக்கர் . சமுகம் தந்த வசதிகள் பாதுகாப்புகள் என்று அனுபவிக்கும் ஒருவர் அந்த சமூகத்துக்காக செய்யும் கைமாறு இந்த சமுக கட்டமைப்பில் இருப்பது தான் .ஆனால் அதே நேரம் அதை முற்றாக ஒதுக்கவும் ஒருவருக்கு உரிமை உண்டு அல்லவா ? . அப்படியா ? ம் ?........ நாச்சியாள் மீது இருந்த பிரியமாக கூட இருக்கலாம் , ஊரில் யாரும் இவரே வளர்த்து இவரே கட்டிக்கொண்டார் என்று சொல்லிவிட்டால் மனுஷன் இப்படி நினைத்தாரோ எனவோ “ உடன்பிறந்தா போல கூடவே இருத்துட்டு வேற மாதிரி பாக்க முடியல “ என்று சொல்லிவிட்டார் . இனி இவர் ஒப்பேற மாட்டார் என்று நாச்சியளுக்கு கல்யாணம் கட்டி வச்சிட்டாங்க ..... ம் ..... கிராமத்து மனிதர்கள் பொருள் சேர்த்து வழாவில்லை தங்கள் சிக்கனத்தால் தான் அவர்கள் காலம் ஓடி உள்ளது . ஒருவகையில் நுகர்வுக்கு எதிராக காந்தி வழியில் வாழ்ந்து இருக்கிறாகள் .. ஒத்த வேட்டியில் தங்கள் முழுவாழ்வையும் ஓட்டி விடுகிறார்கள் ... கரிசல் சம்சாரிகளின் அதிகபட்ச தேவை தலைக்கு எண்ணை தான் ... இல்லகியவதிகள் தஞ்சாவூர் காரர்கள் தான் இசை அனுபவம் உள்ளவர்கள் என்று சொல்லிகொள்கிறார்கள் ஆனால் கி ரா வை படிக்கும் போது அந்த காரிசல் மண்ணில் இருந்து எத்தனை இசை மேதைகள் உருவாகி இருக்கிறார்கள் என்று தோணுகிறது இசை அந்த மக்களின் வாழ்வோடு கலந்து தான் உள்ளது . . எஸ் ரா சஞ்சாரம் நாவல் தான் அவர்களை தமிழ் உலகிற்கு கொண்டு சேர்த்தது , காருகுருச்சி அருணாசலம் பற்றி அதிகம் எழுதி இருக்கிறது தமிழ் இல்லகியம் .. பிற கலைஞ்சர்கள் அடையாளம் இல்லாமல் போய்விட்டார்கள் . நாதஸ்வரம் அந்த மண்ணின் இசை .. தனது 93 வது வயதில் இதை எழுதி உள்ளார் கி ரா இந்த வயதில் இந்தனை நினைவுகூறல்கள் ஆச்சிரியம் தான் .... பூமணி சொல்வது போல “ அவர் கரிசல் இலக்கியத்தின் முன்னத்தி ஏர்” அவர் களத்தில் உழ இனி ஆல் இல்லை என்பது அவர் வாசகர்களுக்கு பெரும் இழப்பு ...

user_17828

★ 5/5
புத்தகத்தின் பெயருக்கு ஏற்றது போலவே தன்னுடன் பழகிய தனக்கு நெருக்கமான மனிதர்களை பற்றிய தனது நினைவுகளை இதில் கதைகளைப் போன்ற கட்டுரைகளாக ஆசிரியர் பதிவு செய்கிறார். அவருக்கே ஏற்ற பாணியில் கிராமத்து மண் மணம் கமழ இன்பம் தருவதாய் இருக்கிறது இந்தச் சிறிய புத்தகம். பிறந்தது முதல் நகரத்திலேயே இருக்கும் எனக்கு கிராவின் எழுத்தைப் படிக்கும் போது மனம் எல்லாம் ஒரு மகிழ்ச்சி பரவுகிறது அது இந்த முறையும் தவறவில்லை.
Shelves
book கி. ராஜநாராயணன்

More like this


பிஞ்சுகள்

மக்களின் இயல்பான வழக்குமொழியைத் தன் படைப்பு மொழியாகக் கொண்ட கி. ராஜநாராயணன் எழுதிய குறுநாவல் பிஞ்சுகள். பள்ளிப் பருவத்தில் தொடங்கும் நாவல் வெங்கடேஷ், செந்திவேல், அசோக் ஆகி…

4.0/5 · 24 ratings
Check Price

கோபல்லபுரத்து மக்கள் (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)

'கோபல்லபுரத்து மக்கள்' கதையின் ஒருவகைச் சுருக்கம் ஆனந்த விகட'னில் தொடராக வந்தது. இது, நான் எழுதியபடி புத்தகமாகியிருக்கிறது. இதன்முதல்ப் பாகமான "கோபல்ல கிராமம்' புத்தம…

4.0/5 · 24 ratings
Check Price

கி. ராஜநாராயணன் கட்டுரைகள்

வாழ்க்கை ரொம்பவும் விசித்திரம் கொண்டதுதான், ஒண்ணை நினைச்சி நாம வாழ்க்கையை அமைக்க நினைப்போம். அது ஒண்ணுலெ கொண்டு போயி நம்மை நிறுத்திவச்சிப் பாத்து கைதட்டிச் சிரிக்கும் சிரிப்…

4.0/5 · 24 ratings
Check Price

கு. அழகிரிசாமி கடிதங்கள் (கி. ராஜநாராயணனுக்கு எழுதியவை)

கு. அழகிரிசாமி கடிதங்கள் கி. ராஜநாராயணக்கு எழுதியவை என்ற தலைப்பில் 1987ல் ஒரு புத்தகம் “அன்னம்” கொண்டுவந்தது. அதில் அழகரிசாமியின் கடிதங்கள் 19.7.1944லிருந்து 20.8.1…

4.0/5 · 24 ratings
Check Price

கிராமியக் கதைகள் [Giramiyak Kadhaigal]

ராஜநாராயணனை என்னால் வெறும் இலக்கியவாதியாக மட்டும் பார்க்க முடியவில்லை உலகம் ராஜநாராயணனை அவருடைய இலக்கியத்துக்காகவே கொண்டாடுகிறது என்றாலும் ராஜநாராயணன் வெறும் இலக்கிய…

4.0/5 · 24 ratings
Check Price

முரண்பாடுகள்

மனிதனது கருத்துக்களில் உள்ள ஒவ்வொரு வேறுபாடும், ஒரு புற முரண்பாட்டையே எதிரொலிக்கின்றது புற முரண்பாடுகள் அகச் சிந்தனையில் பிரதிபலிக்கின்றன. இதுதான் எதிரும் புதிருமான …

4.0/5 · 24 ratings
Check Price

மாயமான் [Maayamaan]

கி. ராஜநாராயணன், ஜானகிராமனின் குடும்பத்தைச் சேர்ந்தவர். ஜானகிராமனைப் போலவே அபூர்வமான அழகுணர்ச்சியும் ரசனையில் திளைக்கும் மனோபாவமும் கொண்டவர். இவரது கதை உலகத்தைத் தமிழ் …

4.0/5 · 24 ratings
Check Price

கோபல்லபுரத்து மக்கள்

கோபல்ல கிராமத்தின் இரண்டாம் பாகமான கோபல்லபுரத்து மக்கள் 34 வாரங்களாக விகடனில் தொடராக வெளிவந்து பல்லாயிரக்கணக்கான வாசகர்களின் வரவேற்பையும், சாகித்திய அக்காதெமியி…

4.0/5 · 24 ratings
Check Price

பிஞ்சுகள் [Pinjukal]

In 1979 this book won the 'Ilakkiya sinthanai' award.

4.0/5 · 24 ratings
Check Price

மறைவாய் சொன்ன கதைகள்

கி.ராஜநாராயணனும் கழனியூரனும் தொகுத்திருக்கும் இந்நூலில் 101 நாட்டுப்புறப் பாலியல் கதைகள் இடம்பெறுகின்றன. பாலியல் குறித்த வேடிக்கைகளும் வினோதங்களும் நிரம்பிய இக்கதைகள் கா…

4.0/5 · 24 ratings
Check Price