Yaanai Doctor: யானை டாக்டர் (Tamil Edition)

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

Yaanai Doctor: யானை டாக்டர் (Tamil Edition)

None

4.7/5 · 100+ ratings

“உண்மையிலே மனுஷன்தான் இருக்கறதிலேயே வீக்கான மிருகம். மத்தமிருகங்கள்லாம் நோயையும் வலியையும் பொறுத்துக்கறதில இருக்கிற கம்பீரத்தைப்பாத்தா கண்ணுல தண்ணி வந்திடும். உயிர் போற வலி இருந்தாலும் யானை அலறாது. துடிக்காது. கண்மட்டும் நல்லா சுருங்கி இருக்கும். உடம்பு அங்கங்க அதிரும். யானை சம்மதிச்சா அதுக்கு மயக்கமருந்தே குடுக்காம சர்ஜரி பண்ணலாம். அந்த அளவுக்கு பொறுமையா ஒத்துக்கிட்டு நிற்கும். என்ன ஒரு பீயிங். …

Interested in this book? Check Price on Amazon
Reviews

user_4279

★ 5/5

simple and beautiful story

Great explanation about human nature and the way jeyamohan has compared to make the audience understand is amazing The story was gripping which made me read at a stretch to know the ending

user_4278

★ 5/5

excellent story

Jeyamohan as usual is exceptional thoroughly enjoyed reading the story. Dr K man to be remembered! Hope he got his due recognition.

user_4277

★ 5/5

What a Narration., cannot get rid of the anger for the glass bottles., cannot hold the pain of the Elephants ., and cannot stop applauding the Yaanai Doctor and the story Narration., a must read Book GK SHANKAR

user_4276

★ 5/5

ஒற்றை வார்த்தையில் சொல்ல வேண்டும் என்றால்... பிரமிப்பு இன்னும் அடங்கவில்லை. ஒவ்வொரு மனிதனும் கட்டாயம் படிக்க வேண்டிய புத்தகம். குறிப்பாக சுற்றுலா செல்லும் ஒவ்வொருவருக்கும் இது முக்கியமான விஷயத்தை சொல்கிறது. காடுகள் இல்லை எனில் யானைகள் இல்லை. அவை இல்லை எனில் மானுடமே இல்லை.

user_4275

★ 5/5

Really worth reading..how cruel so called human beings, we didn't care about the feeling of the wild animals.that too after reading this book seeng an elephant in temple..how cruel we are...

user_4274

★ 4/5

You can learn a lot about elephants and their habits in this short book. Words are easy to follow and you will be mesmerized by the facts about elephants. Definitely a worthy book to read.

user_4273

★ 5/5

A book that every single one of us should read. After reading this i felt guilty. gonna read more about this

user_4272

★ 5/5

A book with a story and facts that man need to know.. Must read book. Thanks to the author, now i feel closer to elephants than usual.

user_4271

★ 5/5

Amazing 🤩 what a narration. I second, Man vain insect. My view is totally changed now towards animals. Thank you sir!

user_4270

★ 5/5

Best book I have ever read, Short story this generation must read this, it will show you another world through words.

Shelves
book ஜெயமோகன் Jeyamohan

More like this


ஆயிரம் ஊற்றுகள் [Aayiram Utrugal]

இக்கதைகள் திருவிதாங்கூர் வரலாற்றின் பின்னணியில் எழுதப்பட்டவை. அறியப்பட்ட வரலாற்றை இவை நுணுக்கமான தகவல்களுடன் மறுஆக்கம் செய்கின்றன. வழக்கமான வரலாற்றுக்கதைகளில் உள்ள சாகசமும்…

4.7/5 · 100+ ratings
Check Price

கன்னியாகுமரி

இந்நாவல் மானுட துக்கத்தையும் வலியையும் முன்வைப்பது. மாறுதல்கள் அனைத்தும், வளர்ச்சிகள் கூட, இழப்புகளையும் வலிகளையும் உருவாக்குகின்றன. எந்த அமுதக்கடலும் கடையப்பட்டால் விஷத்தைய…

4.7/5 · 100+ ratings
Check Price

உலோகம்

உண்மை நிகழ்வை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட கதை. திரில்லர் எனப்படும் சாகச எழுத்தின் இன்னொரு பரிமாணத்தை கட்டமைக்கிறார் ஜெயமோகன். ஒரு திரில்லர் கதையில் கையில் துப்பாக்கியுட…

4.7/5 · 100+ ratings
Check Price

இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்

இந்து ஞான மரபு என்பது ஒரு குறிப்பிட்ட மையத்தைச் சேர்ந்து ஒருங்கிணைக்கப்பட்ட ஒன்று அல்ல. பல்வேறு தரப்பட்ட சிந்தனைப் போக்குகள் விவாதித்தும் ஒன்றையொன்று வளர்த்தும் உருவான ஒரு பொ…

4.7/5 · 100+ ratings
Check Price

குறுப்படைப்பு: யட்சி - சிறுகதை [Yatchi]

அருகே ஒரு பெருந்தழல் சட்டென்று எண்ணெய் பட்டு எழுந்தாடி அணைந்ததுபோல அம்மா முகத்தில் ஓர் உக்கிரம் படிந்து மறைந்தது. நான் அவளை அப்போது மிக அஞ்சினேன். அவள்மீது ஒண்டிக்-கொண்டு …

4.7/5 · 100+ ratings
Check Price

எழுதுக

"எல்லா தலைமுறையிலும் இளம் வாசகர்களும் எழுத்தாளர்களும் அடிப்படையான ஐயங்களை அடைந்துகொண்டே இருக்கிறார்கள். வாசிப்பின் தடைகளைப்பற்றி, வாசிப்பில் இருக்கும் வழிச்சிக்கல்கள் பற்றி அ…

4.7/5 · 100+ ratings
Check Price

வெண்முரசு – 04 – நூல் நான்கு – நீலம்

வெண்முரசு மகாபாரத நாவல் தொடர் வரிசையில் நான்காவது புத்தகம். நீலமேகவண்ணனாகிய கண்ணனின் கதையைச் சொல்லும் நவீன நாவல் ‘நீலம்’. கண்ணனின் இளமைத் தோழியான ராதையை மையம…

4.7/5 · 100+ ratings
Check Price

ஆனையில்லா! [Aanaiyillaa!]

இந்தக்கதைகள் எல்லாமே என் இளமைநாட்களில் நிகழ்பவை. நிகழ்ந்தவையா என்றால் நிகழக்கூடியவை, நிகழ வாய்ப்பிருந்தவை, நிகழந்தவையும்கூட என்பேன். பெரும்பாலான படைப்பாளிகள் அவர்களின் வாழ்…

4.7/5 · 100+ ratings
Check Price

விஷ்ணுபுரம்

விஷ்ணுபுரம் ஒரு ‘காவிய நாவல்’. தன்னை ஒரு காவியமாகவும் கட்டமைத்துக்கொண்டு தன்னை எழுதும் பொறுப்பை தானே எடுத்துக் கொண்ட படைப்பு. ஆகவே, இதில் எல்லாத் தரப்புகளும் பேசப்படுகி…

4.7/5 · 100+ ratings
Check Price

சிலுவையின் பெயரால்: கிறித்தவம் குறித்து

கிறித்தவ மதத்தின் ஆன்மீகத்தையும் அரசியலையும் பற்றி எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. எந்த மதமும் அமைப்பாகி அரசியலாகி அந்த முதல் கண்ணீர்த்துளியில் இருந்து வெகுவாக வி…

4.7/5 · 100+ ratings
Check Price

குமரித்துறைவி

1311ல் டெல்லி சுல்தான் அலாவுதீன் கில்ஜியின் தளபதி மாலிக் காபூரின் படையெடுப்பின்போது மதுரையில் இருந்து மீனாட்சியம்மனையும் சுந்தரேசரையும் அன்றைய வேணாட்டுக்கு கொண்டுவந்து ஆ…

4.7/5 · 100+ ratings
Check Price

வெண்கடல்

உண்மை மனிதர்களின் வாழ்வியல் கதைத் தொகுப்பாக வந்தது அறம். ஆனால் மனித வாழ்வின் உண்மையான தரிசனங்கள் இந்தத் தொகுப்பு முழுவதும் ததும்பி நிற்கின்றன. மானுட வாழ்வினை மகத்தானதாக்கு…

4.7/5 · 100+ ratings
Check Price