விஷ்ணுபுரம்
Share:

விஷ்ணுபுரம்

Vishnupuram

Check Price on Amazon
4.18/5 · 400+ ratings

விஷ்ணுபுரம்

Vishnupuram

4.18/5 · 400+ ratings
பக்கங்கள்
848
வடிவம்
Hardcover
பதிப்பகம்
கவிதா பதிப்பகம்
மொழி
தமிழ் (Tamil)
பதிப்பு
First Edition
ISBN-13
9789384149789
ASIN
B0DM8F7CJG

விஷ்ணுபுரம் ஒரு ‘காவிய நாவல்’. தன்னை ஒரு காவியமாகவும் கட்டமைத்துக்கொண்டு தன்னை எழுதும் பொறுப்பை தானே எடுத்துக் கொண்ட படைப்பு. ஆகவே, இதில் எல்லாத் தரப்புகளும் பேசப்படுகின்றன. வலியுறுத்தப்படுவது என்று ஏதுமில்லை. அனைத்தும் ஆராயப்படுகின்றன. விஷ்ணுபுரம் ஒரு கனவு. கனவுகள் வசீகரமானவை. இந்நாவலின் ஈர்ப்புக்குக் காரணம் அதுவே. அதே சமயம் கனவுகளில் முற்றிலும் இனியவை என்று ஏதுமில்லை. கனவுகள் நம்மை நமக்குக் காட…

Interested in this book? Check Price on Amazon

user_6221

★ 5/5

ஈடு இணையற்ற, மயக்கும் காவியம். இதுபோன்ற பிரமாண்டமான மற்றும் சிக்கலான ஒரு நாவலை இதற்கு முன் படித்ததில்லை. ஆனால் இந்தக் காவியத்தின் மகத்துவத்தைப் புரிந்துகொள்ள அர்ப்பணிப்பும் பொறுமையும் தேவை. ஆசிரியரின் அனைத்துக் கருத்துக்களையும் புரிந்துகொள்ள பல மறுவாசிப்புகள் தேவைப்படலாம்.

user_6220

★ 5/5

மிகவும் நன்றாக இருந்தது. புரிந்த வரையில் இது ஜெயமோகனின் சிகரம் என்றே சொல்லலாம். ஒரு கணக்கு வாத்தியார் போல இவர் இந்த நாவலைக் கட்டமைத்திருக்கிறார். சில இடங்களில் அயர்ச்சியாக சென்றது, குறிப்பாக மூன்றாவது பகுதி. முதல் பகுதி திருப்பதி மற்றும் ராமேஸ்வரத்தை நினைவுபடுத்தி வந்தது.

நாவலின் மைய இழையாக உணர்ந்தது இரண்டாவது பாகமே. தர்க்க ரீதியாக ஆரம்பித்து, அதன் உச்சத்தைத் தொட்டு, உச்சத்தின் வெறுமையில் முடிகிறது. மீண்டும் மீண்டும் வாசிக்க வேண்டிய நூல்.

user_6219

★ 5/5

விஷ்ணுபுரம் வெறுமனே படிக்கும் புத்தகம் அல்ல. அனுபவிக்க வேண்டிய ஒரு கனவு! ஜெயமோகனின் மிகச் சிறந்த படைப்புகளில் ஒன்று. ஒரு செவ்வியல் நூல்!

user_6218

சிறப்பான படைப்பு. பிரளயம் குறித்த தகவல்களைச் சேகரிக்க ஆசிரியர் செய்திருக்கும் ஆராய்ச்சி பிரமிக்க வைக்கிறது. இந்தப் புத்தகத்தை முடிக்காமல் கீழே வைக்க முடியவில்லை.

user_6217

★ 5/5

வாழ்நாள் முழுவதிலும் வாசிக்கலாம். ஒவ்வொரு வாசிப்பிலும் இது தரும் மன ஒளி புதுமையானது. ஈடு இணையற்ற செவ்வியல் நூல்.

Shelves
காவியம் பௌத்தம் Classics Indian Literature Epic இந்து தத்துவம் புனைகதை Religion தத்துவ நாவல் ஜெயமோகன் Fiction சமயம் Philosophy தமிழ் காவியம் நாவல் செம்மொழி இலக்கியம் தத்துவம் Novels இந்திய இலக்கியம் Fantasy கற்பனை Jeyamohan book

More like this


அறம்

மாபெரும் அற விழுமியங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட இந்தப் பன்னிரண்டு சிறுகதைகளின் தொகுப்பு, நவீனத் தமிழ் இலக்கியத்தின் மிக முக்கியமான மைல்கல்லாகக் கருதப்படுகிறது. ஆசிரி…

4.42/5 · 2K+ ratings
Check Price

பொன்னியின் செல்வன், முழுத்தொகுப்பு

பொன்னியின் செல்வன் - அமரர் கல்கி எழுதிய புகழ் பெற்ற தமிழ் வரலாற்றூப் புதினமாகும். 1950 - 1955 ஆண்டு வரை கல்கி வார இதழில் தொடர்கதையாக வெளியிடப்பட்டது. இப் புதினத்துக்கு…

4.7/5 · 10K+ ratings
Check Price

பொன்னியின் செல்வன், பாகம் 2: சுழற்காற்று

அமரர் கல்கியின் கைவண்ணத்தில் உருவான இந்த இரண்டாம் பாகம், சோழப் பேரரசின் வாரிசான அருள்மொழி வர்மனை மையப்படுத்தி நகர்கிறது. இளவரசி குந்தவையின் தூதுவனாக வந்தியத்தேவன் கடல் க…

4.64/5 · 5K+ ratings
Check Price

சிவகாமியின் சபதம்

ஏழாம் நூற்றாண்டின் தென்னிந்திய வரலாற்றைப் பின்னணியாகக் கொண்டு எழுதப்பட்ட இந்த உன்னதப் படைப்பு, பல்லவப் பேரரசுக்கும் சாளுக்கியர்களுக்கும் இடையே நடந்த வரலாற்றுப் போர்களை மையமாகக்…

4.43/5 · 4K+ ratings
Check Price

பொன்னியின் செல்வன், பாகம் 5: தியாக சிகரம்

அமரர் கல்கியின் கைவண்ணத்தில் உருவான இந்த வரலாற்றுப் புதினம், சோழப் பேரரசின் உன்னத வரலாற்றை கண்முன்னே நிறுத்துகிறது. மாமன்னர் ராஜராஜ சோழனின் வாழ்வியலை அடிப்படையாகக் கொண்ட …

4.72/5 · 3K+ ratings
Check Price

குற்றப் பரம்பரை

ஜூனியர் விகடன் இதழில் தொடராக வெளிவந்த கூட்டஞ்சோறு கதைகருவின் பலம் கருதி குற்ற பரம்பரை என மறு பெயரிடபடுகிறது வைரங்கலியோ சுரங்கத்திலிருந்துதான் வெட்டிதான் எடுக்க முடி…

4.15/5 · 1K+ ratings
Check Price

சிவகாமியின் சபதம் [Sivagamiyin Sabadham] (Paranjothi's Journey & The Siege of Kanchi) Vol-1, 2

Sivakamiyin Sabadham’ is a historical Tamil novel set in 7th century South India. The struggle for supremacy between the Chalukya Emperor, Pulikes…

4.55/5 · 400+ ratings
Check Price

வெள்ளையானை

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் நிலவிய தாது வருடப் பஞ்சத்தின் கோரப்பிடியை இந்த நாவல் மிக அழுத்தமாகப் பதிவு செய்கிறது. இந்தியாவின் பெரும் பகு…

4.37/5 · 300+ ratings
Check Price

ஏழாம் உலகம்

நாம் வாழும் மண்ணுக்குக் கீழே ஏழு உலகங்கள் உள்ளன என்பது புராணநம்பிக்கை. ஏழாவது உலகம் பாதாளம். ஆனால் புராணத்தில் மட்டும்தான் அப்படியா? நிஜவாழ்க்கையில் இல்லையா என்ன? நாம் வாழு…

4.16/5 · 600+ ratings
Check Price

இரவு

இரவு ஜெயமோகன் எழுதிய சிறிய நாவல். 2010ல் தமிழினி வெளியீடாக வந்துள்ளது. பகல் முழுக்க தூங்கிவிட்டு இரவு விழித்திருக்கும் ஒரு சிறிய சமூகத்திற்குள் நுழையும் ஒர…

4.05/5 · 300+ ratings
Check Price

முதற்கனல்

மகாபாரதம் நம் பண்பாட்டின் ஒட்டுமொத்த மொழிப்பதிவு என்று சொல்லலாம். ஆகவேதான் இது ஐந்தாம்வேதம் என்று முன்னோரால் சொல்லப்பட்டிருக்கிறது. பாரதத்தின் தொன்மையான வரலாற்றின் முழுவடிவம்…

4.56/5 · 200+ ratings
Check Price

பொன்னியின் செல்வன், பாகம் 1: புது வெள்ளம்

சோழப் பேரரசின் பொற்கால வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட இந்த வரலாற்றுப் புதினம், காவிரியில் புது வெள்ளம் பாயும் ஆடிப்பெருக்கு நன்னாளில் தொடங்குகிறது. வீரநாராயண …

4.62/5 · 7K+ ratings
Check Price