இரவு
Share:

இரவு

Iravu

Check Price on Amazon
4.05/5 · 300+ ratings

இரவு

Iravu

4.05/5 · 300+ ratings
பக்கங்கள்
240
வடிவம்
Paperback
பதிப்பகம்
தமிழினி வெளியீடு
மொழி
தமிழ் (Tamil)
பதிப்பு
First
ISBN-13
9789384149109
ASIN
B0DLT43GZR

இரவு ஜெயமோகன் எழுதிய சிறிய நாவல். 2010ல் தமிழினி வெளியீடாக வந்துள்ளது.

பகல் முழுக்க தூங்கிவிட்டு இரவு விழித்திருக்கும் ஒரு சிறிய சமூகத்திற்குள் நுழையும் ஒருவனைப்பற்றிய கதை இது. பெரிய மிருகங்கள் எவையும் பகலில் விழித்திருப்பதில்லை. அவை இரவில் மட்டுமே வாழ்கின்றன என இவர்கள் நினைக்கிறார்கள். இரவே அழகானது பகல் அழகற்றது என்கிறார்கள். நாவல் இரவை குறியீடாக மாற்றுகிறது. மனித மனத்தின் ஆழத்தில் உள்ள இருண்ட ப…

Interested in this book? Check Price on Amazon

user_9117

வசீகரிக்கும் நாவல்! ஜெயமோகனின் மொழிநடையும் இரவின் சித்தரிப்பும் வாசகரை மயக்கும் ஆற்றல் கொண்டவை.

user_9116

★ 2/5

கதை நன்றாக ஆரம்பமாகிறது. ஆசிரியர் உருவாக்கும் ஆர்வம் பெரும் எதிர்பார்ப்பைத் தருகிறது, ஆனால் அந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதில் தோல்வியடைகிறது.

user_9115

★ 3/5

ஜெயமோகனின் படைப்புலகில் நுழைய விரும்புபவர்களுக்கு நல்ல தொடக்கப் புத்தகம். எளிமையான கதையோட்டத்துடன் ஆழமான தத்துவங்களை முன்வைக்கிறது.

user_9114

★ 5/5

இரவு மனிதனின் இன்னொரு வகையான வாழ்க்கையைப் பிரதிபலிக்கிறது. பகலில் காண முடியாத மனித உணர்வுகளின் ஆழத்தை இரவின் பின்னணியில் ஜெயமோகன் அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

user_9113

★ 4/5

இரவின் வர்ணனை இரவோடு உலாவத் தூண்டும். ஆம், மனிதன் இரவில் இளகித்தான் போகிறான். ஆழ்மனதின் ஏக்கங்கள் செயல்களாக வெளிப்படும் ஒரு அழகிய காலநிலை இரவு — அதை ஜெயமோகன் கவித்துவமாகச் சொல்லியிருக்கிறார்.

Shelves
கேரளம் தமிழ் நாவல் Jeyamohan book Tamil Literature ஜெயமோகன் தத்துவம் Fiction தமிழ் இலக்கியம் Philosophy புனைகதை

More like this


ஏழாம் உலகம்

நாம் வாழும் மண்ணுக்குக் கீழே ஏழு உலகங்கள் உள்ளன என்பது புராணநம்பிக்கை. ஏழாவது உலகம் பாதாளம். ஆனால் புராணத்தில் மட்டும்தான் அப்படியா? நிஜவாழ்க்கையில் இல்லையா என்ன? நாம் வாழு…

4.16/5 · 600+ ratings
Check Price

முதற்கனல்

மகாபாரதம் நம் பண்பாட்டின் ஒட்டுமொத்த மொழிப்பதிவு என்று சொல்லலாம். ஆகவேதான் இது ஐந்தாம்வேதம் என்று முன்னோரால் சொல்லப்பட்டிருக்கிறது. பாரதத்தின் தொன்மையான வரலாற்றின் முழுவடிவம்…

4.56/5 · 200+ ratings
Check Price

விஷ்ணுபுரம்

விஷ்ணுபுரம் ஒரு ‘காவிய நாவல்’. தன்னை ஒரு காவியமாகவும் கட்டமைத்துக்கொண்டு தன்னை எழுதும் பொறுப்பை தானே எடுத்துக் கொண்ட படைப்பு. ஆகவே, இதில் எல்லாத் தரப்புகளும் பேசப்படுகி…

4.18/5 · 400+ ratings
Check Price

விசும்பு

‘திண்ணை’ இணைய இதழில் ஜெயமோகன் எழுதிய பத்து அறிவியல் கதைகள் இத் தொகுப்பில் உள்ளன. வெளிவந்த நாள்களில் விரிவாக விவாதிக்கப்பட்ட கதைகள் இவை. முற்றிலும் இந்தியத் தமிழ்ச் சூழல் …

3.97/5 · 100+ ratings
Check Price

காடு

அதிகாலையின் பொன்வெயில்போல வாழ்வில் ஒரு முறை மட்டும் சில கணங்கள் வந்து மறையும் முதற்காதலின் சித்திரம் இந்தநாவல். மற்ற நான்கு நிலங்களுக்கும் மேல் பசுமையாகத் தலைதூக்கி நிற்கும்…

4.23/5 · 700+ ratings
Check Price

வெள்ளையானை

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் நிலவிய தாது வருடப் பஞ்சத்தின் கோரப்பிடியை இந்த நாவல் மிக அழுத்தமாகப் பதிவு செய்கிறது. இந்தியாவின் பெரும் பகு…

4.37/5 · 300+ ratings
Check Price

ரப்பர்

ரப்பர் ஜெயமோகன் எழுதிய முதல் புதினம். 1990ல் இது வெளிவந்தது. ஏறத்தாழ 200 பக்கமுள்ள இந்நாவலே ஜெயமோகனின் பிரசுரமான முதல் நூல். இது 1990 ஆம் வருடத்துக்கான அகிலன் நினைவ…

3.94/5 · 200+ ratings
Check Price

அர்த்தமுள்ள இந்து மதம்

கவிஞரின் ஆழமான ஆன்மீகத் தேடலையும், வாழ்வியல் அனுபவங்களையும் ஒருங்கே வழங்கும் ஒரு பொக்கிஷமாக இந்தப் படைப்பு திகழ்கிறது. இந்து மதத்தின் தத்துவங்கள், சடங்குகள் மற்றும் ஆச்சாரங்க…

4.09/5 · 1K+ ratings
Check Price

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்-1

தனது நாவல்களில் தனக்கு மிகவும் பிடித்தமானது என்று ஜெயகாந்தனாலும் அவரது நாவல்களில் ஆகச் சிறப்பானது என்று இலக்கிய விமர்சகர்களாலும் குறிப்பிடப்படுவது ஒரு மனிதன் ஒரு வீடு…

4.31/5 · 2K+ ratings
Check Price

அறம்

மாபெரும் அற விழுமியங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட இந்தப் பன்னிரண்டு சிறுகதைகளின் தொகுப்பு, நவீனத் தமிழ் இலக்கியத்தின் மிக முக்கியமான மைல்கல்லாகக் கருதப்படுகிறது. ஆசிரி…

4.42/5 · 2K+ ratings
Check Price

என் இனிய இயந்திரா-1

'என் இனிய இயந்திரா' ஆனந்த விகடன் பத்திரிகையில் தொடர்கதையாக வெளி வந்தபோது அவ்வப்போது என்னை ஊக்குவிக்கும் கடிதங்கள் வாசகர்களிடமிருந்து வந்து கொண்டிருக்கும். பலர் இந்தக் கதைய…

4.18/5 · 1K+ ratings
Check Price

வீரயுக நாயகன் வேள்பாரி, முதல் தொகுதி

"சங்க இலக்கியப் பாடல்களின் வழியாக, ஒரு பூவின் மகரந்தத் துகள் அளவிற்கு மட்டுமே கிட்டும் வரலாற்று நுண்குறிப்புகளைக்கொண்டு, யூகிக்கவியலாத பெருங்காடே புனையப்பட்டிருக்கிறது.<…

4.63/5 · 1K+ ratings
Check Price