சோற்றுக்கணக்கு
Share:

சோற்றுக்கணக்கு

Sotrukanakku

Check Price on Amazon
4.64/5 · 300+ ratings

சோற்றுக்கணக்கு

Sotrukanakku

4.64/5 · 300+ ratings
பக்கங்கள்
30
வடிவம்
Kindle Edition
மொழி
தமிழ் (Tamil)
ASIN
B075KL3V7L

அறுபதுகளின் திருவனந்தபுரம். சாலை பஜாரில் கெத்தேல் சாஹிப் என்ற மனிதர் ஒரு சாப்பாட்டுக் கடை நடத்துகிறார். அங்கே கோழிக்குழம்பும் மீன்கறியும் நிறைந்த உணவு பரிமாறப்படும், ஆனால் பில் என்பதே கிடையாது. மூலையில் ஒரு உண்டியல் இருக்கும் — வாடிக்கையாளர் மனசு வைத்தால் போடுவார், போடாவிட்டாலும் சாஹிப் கேட்கவே மாட்டார். பசியால் வாடும் ஒரு இளைஞன் இந்தக் கடையில் காலெடுத்து வைக்கிறான். அவனுக்கு வேண்டியது ஒரு வேளை உ…

Interested in this book? Check Price on Amazon

user_8078

★ 4/5

எளிமையான ஆனால் கதைசொல்லும் திறன் மிக்க சிறிய புத்தகம்.

user_8077

★ 4/5

திருவனந்தபுரம் நகரைப் பின்னணியாகக் கொண்ட கதை. எனக்கு கதையில் வரும் உணவகம் தெரியுமென்றாலும் கதையில் வந்த அதன் பின்புலம் உண்மையா புனைவா என்று கூற முடியாதபடி உள்ளது.

மானுடமும் மெய்மையும் அறமும் பேசும் சிறுகதை.

user_8076

★ 3/5

ஜெயமோகனின் சிறுகதைகளில் நான் முதலில் படித்த கதை இது. நண்பன் ஆர்வமாக அறிமுகப்படுத்தினான். கடினமான வட்டார வழக்கும், நான் தொடக்கநிலை வாசகனாக இருந்ததும் சற்று சிரமமாக இருந்தது. ஆனால் கெத்தேல் சாஹிப் எல்லாவற்றையும் எப்படி இலவசமாகக் கொடுத்தார் என்ற புதிர் வெளிப்பட்டபோது கதை என்னை இழுத்துக்கொண்டது.

user_8075

★ 4/5

வெகு சாதாரண மனிதர்களிடம் இருக்கும் அறம் பற்றி மற்றுமொரு குறு நாவல். என்ன சொல்ல... தாயை விட உயர்ந்த அந்த சாஹிப். குனிந்து ஒரு வணக்கம் மட்டுமே வைக்க முடியும் என்னால்.

user_8074

★ 4/5

உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு 30 பக்கங்களில் எழுதப்பட்ட மனதைத் தொடும் கதை. சோற்றுக்கணக்கு அறம் நாவலின் ஒரு பகுதி, தனிப்புத்தகமாகவும் வெளியிடப்பட்டுள்ளது.

Shelves
Short Stories தமிழ் இலக்கியம் சிறுகதைகள் Tamil Literature நாவல் Novel

More like this


விசும்பு

‘திண்ணை’ இணைய இதழில் ஜெயமோகன் எழுதிய பத்து அறிவியல் கதைகள் இத் தொகுப்பில் உள்ளன. வெளிவந்த நாள்களில் விரிவாக விவாதிக்கப்பட்ட கதைகள் இவை. முற்றிலும் இந்தியத் தமிழ்ச் சூழல் …

3.97/5 · 100+ ratings
Check Price

அறம்

மாபெரும் அற விழுமியங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட இந்தப் பன்னிரண்டு சிறுகதைகளின் தொகுப்பு, நவீனத் தமிழ் இலக்கியத்தின் மிக முக்கியமான மைல்கல்லாகக் கருதப்படுகிறது. ஆசிரி…

4.42/5 · 2K+ ratings
Check Price

யானை டாக்டர்

பிரபல வனவிலங்கு மருத்துவர் வி. கிருஷ்ணமூர்த்தி அவர்களின் வாழ்வையும், யானைகள் மீதான அவரது அளப்பரிய காதலையும் மையமாகக் கொண்டு இச்சிறு நாவல் எழுதப்பட்டுள்ளது. காடுகளின் ஆ…

4.6/5 · 1K+ ratings
Check Price

காடு

அதிகாலையின் பொன்வெயில்போல வாழ்வில் ஒரு முறை மட்டும் சில கணங்கள் வந்து மறையும் முதற்காதலின் சித்திரம் இந்தநாவல். மற்ற நான்கு நிலங்களுக்கும் மேல் பசுமையாகத் தலைதூக்கி நிற்கும்…

4.23/5 · 700+ ratings
Check Price

ஏழாம் உலகம்

நாம் வாழும் மண்ணுக்குக் கீழே ஏழு உலகங்கள் உள்ளன என்பது புராணநம்பிக்கை. ஏழாவது உலகம் பாதாளம். ஆனால் புராணத்தில் மட்டும்தான் அப்படியா? நிஜவாழ்க்கையில் இல்லையா என்ன? நாம் வாழு…

4.16/5 · 600+ ratings
Check Price

இரவு

இரவு ஜெயமோகன் எழுதிய சிறிய நாவல். 2010ல் தமிழினி வெளியீடாக வந்துள்ளது. பகல் முழுக்க தூங்கிவிட்டு இரவு விழித்திருக்கும் ஒரு சிறிய சமூகத்திற்குள் நுழையும் ஒர…

4.05/5 · 300+ ratings
Check Price

வெள்ளையானை

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் நிலவிய தாது வருடப் பஞ்சத்தின் கோரப்பிடியை இந்த நாவல் மிக அழுத்தமாகப் பதிவு செய்கிறது. இந்தியாவின் பெரும் பகு…

4.37/5 · 300+ ratings
Check Price

முதற்கனல்

மகாபாரதம் நம் பண்பாட்டின் ஒட்டுமொத்த மொழிப்பதிவு என்று சொல்லலாம். ஆகவேதான் இது ஐந்தாம்வேதம் என்று முன்னோரால் சொல்லப்பட்டிருக்கிறது. பாரதத்தின் தொன்மையான வரலாற்றின் முழுவடிவம்…

4.56/5 · 200+ ratings
Check Price

ரப்பர்

ரப்பர் ஜெயமோகன் எழுதிய முதல் புதினம். 1990ல் இது வெளிவந்தது. ஏறத்தாழ 200 பக்கமுள்ள இந்நாவலே ஜெயமோகனின் பிரசுரமான முதல் நூல். இது 1990 ஆம் வருடத்துக்கான அகிலன் நினைவ…

3.94/5 · 200+ ratings
Check Price

ஸ்ரீரங்கத்து தேவதைகள்

‘தேவதைகள்’ என்று சுஜாதா இந்நூலில் குறிப்பிடும் ஒவ்வொருவரும் மனிதர்கள். அவர் வளர்ந்த, வாழ்ந்த ஸ்ரீரங்கத்தில் அழியாச் சித்திரமாக மனத்தில் பதிந்து போனவர்கள். குண்டுரமணி, ‘ஏறக்கு…

4.14/5 · 2K+ ratings
Check Price

ஒரு புளியமரத்தின் கதை

'ஒரு புளியமரத்தின் கதைய ஒரு நவீன செவ்வியல் புனைவாக நிலைபெற்றுவிட்டது. மலையாளத்திலும் இந்தியிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ள இந்நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பை பெங்குயின் வெளிய…

4.05/5 · 1K+ ratings
Check Price

ஜெயகாந்தன் சிறுகதைகள், தொகுப்பு 1

பதினாறு வயதில் கைம்மை பூண்ட கௌரிப் பாட்டி ஒரு கொளுத்தும் வெயிலில் நடந்து வருவதிலிருந்து தொடங்கும் இந்தத் தொகுப்பு, யுக சந்தியில் நிற்கும் தமிழ்ச் சமூகத்தின் மனிதர்களை ஒவ்வ…

4.26/5 · 600+ ratings
Check Price