வெண்முரசு – 04 – நூல் நான்கு – நீலம்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

வெண்முரசு – 04 – நூல் நான்கு – நீலம்

None

4.42/5 · 100+ ratings

வெண்முரசு மகாபாரத நாவல் தொடர் வரிசையில் நான்காவது புத்தகம்.

நீலமேகவண்ணனாகிய கண்ணனின் கதையைச் சொல்லும் நவீன நாவல் ‘நீலம்’. கண்ணனின் இளமைத் தோழியான ராதையை மையமாக்கி கண்ணனின் கதை விரிகிறது. ராதை அறியும் கண்ணன் ஒரு சித்திரம். அவளைச் சுற்றி இருப்பவர்கள் அறியும் கண்ணன் இன்னொரு சித்திரம். ராதை அறிவது குழந்தையை, தோழனை, காதலனை. அவள் கொண்டது அழியாத பிரேமை. மறுபக்கம் கம்சனின் சிறையில் பிறந்து கோகுலத்தில் வள…

Interested in this book? Check Price on Amazon
Reviews

user_17956

birth and rise of Krishna

user_17955

★ 2/5
Too difficult to comprehend

user_17954

The love story of Radha and Krishnan

user_17953

★ 4/5
Kannan as hero. Contains a lot of poetry. Loved Raadhai. Many differences from the actual Mahabharata. Liked it.

user_17952

★ 5/5
The story evolves in the exploration of the love of krishana and rathai.

user_17951

★ 5/5
Exhilarating

user_17950

★ 3/5
புத்தகம் : வெண்முரசு - நீலம் ஆசிரியர் : ஜெயமோகன் வாசித்தது : venmurasu.in அச்சுப் பதிப்பு பக்கங்கள் : 288 இதுவரை வாசித்த வெண்முரசு புத்தகங்களுக்கு எதுவும் தொடர்பில்லாத ஒரு தனிக்கதை. கண்ணனின் கதை. ராதையுடன் தொடங்குகிறது. அவளோடே முடிகிறது. ஆசிரியருக்கு மிக நெருக்கமான புத்தகம் என்று முகவுரையில் குறிப்பிட்டிருப்பார். எனக்கும் கண்ணனை பிடிக்கும். எனவே மிகவும் ஆர்வமாக தொடங்கிய புத்தகம். முதல் பாதி மிக அழகாக கண்ணனின் கதையை, லீலைகளை கவிதையாக காளிந்தியாய் வழிந்து சென்ற நீலம் மறுபாதியில் மீள முடியாத தேக்கநிலை. வர்ணனைகளை அதிகம் எழுதி ஒரு கட்டத்தில் புத்தகம் வாசிப்பதையே வெறுக்கும் நிலைக்கு கொண்டு சென்று விட்டார். வர்ணனைகளுக்கு இடையில் கதையை கண்டுபிடிப்பதே கடினமாகிவிட புத்தகம் முடிந்தால் போதும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டது சற்று ஏமாற்றத்தையே தந்தது. இதுவரை வாசித்ததிலே சிறிய புத்தகம் ஆனால் வாசிக்க அதிகம் நாட்கள் எடுத்துக் கொண்டதும் இதுவே. ஒரு கட்டத்தில் ஷண்முவேல் அவர்களின் ஓவியங்களே சற்று இளைப்பாறல் தந்து அடுத்த பக்கத்தை திருப்ப உந்துதலாக இருந்தது. நீலம் - பக்கங்கள் அனைத்திலும் நீளம் - அதன் வர்ணனைகள்

user_17949

★ 4/5
It's like a poetry. A poem. A romantic poem.

user_17948

★ 5/5
Beautiful novel. I feel like reading this novel multiple times (at least once in an year)

user_17947

★ 5/5
கவித்துவமும் பித்தும் களிநடனமிடும் மொழி. ஜெமோ தமிழ்க்களித்த மற்றுமோர் செவ்வியல் உச்சம். நூல் நுழைகையில் அலையலையாய் நானறியா கவின் சொற்கள் தாக்க தடுக்க வலுவின்றி தமிழகராதியிடம் சரண்போந்தேன். நல்வேளை நான் சங்ககாலத்தில் பிறந்தேனில்லை இலையேல் புறமுதுகிட்டதற்காய் வடக்கிருந்து உயிர்விட்டாலும் விட்டிருப்பேன். நூல் முடிக்கையில் கமலஹாசன் சொன்னதை நினைந்துகொண்டேன் "ஒன்று நாம் ஜெமோவை போல் எழுதவேண்டும் இல்லை அவரை கொல்லவேண்டும்".
Shelves
ஜெயமோகன் book Jeyamohan

More like this


ஊமைச்செந்நாய்

ஊமைச்செந்நாய் ஜெயமோகன் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு ஆகும். உயிர்மை பதிப்பக வெளியீடாக 2008ல் வெளிவந்தது. யதார்த்தக்கதைகள், செய்திவடிவக் கதைகள், மிகையதார்த்தக் கதைகள் ஆகி…

4.42/5 · 100+ ratings
Check Price

இந்தியப் பயணம் [India Payanam]

எங்கும் எப்போதும் படியுங்கள், உங்கள் இலவச Kindle app இல். ஒட்டுமொத்தமாக இந்தியாவிற்குக் குறுக்கே ஒரு பயணத்தை மேற்கொள்வதென்பது அளிக்கும் இந்திய தரிசனமே வேறு. நூறு…

4.42/5 · 100+ ratings
Check Price

வெள்ளையானை

எங்கும் எப்போதும் படியுங்கள், உங்கள் இலவச Kindle app இல். உலக வரலாற்றின் மாபெரும் பஞ்சங்களில் ஒன்றால் இந்தியாவின் கால்வாசிப்பேர் செத்தொழிந்த காலம். ஏகாதிபத்தியத்தால் அம்மக்கள் அ…

4.42/5 · 100+ ratings
Check Price

விஷ்ணுபுரம்

விஷ்ணுபுரம் ஒரு ‘காவிய நாவல்’. தன்னை ஒரு காவியமாகவும் கட்டமைத்துக்கொண்டு தன்னை எழுதும் பொறுப்பை தானே எடுத்துக் கொண்ட படைப்பு. ஆகவே, இதில் எல்லாத் தரப்புகளும் பேசப்படுகி…

4.42/5 · 100+ ratings
Check Price

இந்திய ஞானம்: தேடல்கள், புரிதல்கள் [India Gnanam: Thedalgal, Purithalgal]

எங்கும் எப்போதும் படியுங்கள், உங்கள் இலவச Kindle app இல். இந்திய சிந்தனை மμபின் பல்வேறு பண்பாட்டுக் கூறுகளைக் குறித்தவிவாதங்களும் ஆய்வுகளும் அடங்கிய நூல் இது. தமிழ்…

4.42/5 · 100+ ratings
Check Price

ஏழாம் உலகம்

நாம் வாழும் மண்ணுக்குக் கீழே ஏழு உலகங்கள் உள்ளன என்பது புராணநம்பிக்கை. ஏழாவது உலகம் பாதாளம். ஆனால் புராணத்தில் மட்டும்தான் அப்படியா? நிஜவாழ்க்கையில் இல்லையா என்ன? நாம் வாழு…

4.42/5 · 100+ ratings
Check Price

குகை [Gugai]

மன்னராட்சிக்காலத்தில் வெட்டப்பட்ட பலநூறு சுரங்கவழிகள் நம் கால்களுக்கு அடியில் இன்றும் புதைந்துள்ளன. அவை தூர்ந்துவிட்டிருக்கலாம். அல்லது ரகசிய அறைகளாக அங்கே இருந்துகொண்டும் இர…

4.42/5 · 100+ ratings
Check Price

இன்றைய காந்தி

இருபதாம் நூற்றாண்டின் சிந்தனையாளரும் அரசியல் செயல்வீரருமான காந்திக்கு இன்றைய தகவல்தொழில்நுட்ப யுகத்தில் பின்நவீனத்துவ காலகட்டத்தில், மார்க்ஸியம் போன்ற உலகை மாற்றும் பல கோட்பா…

4.42/5 · 100+ ratings
Check Price

எழுதுக

"எல்லா தலைமுறையிலும் இளம் வாசகர்களும் எழுத்தாளர்களும் அடிப்படையான ஐயங்களை அடைந்துகொண்டே இருக்கிறார்கள். வாசிப்பின் தடைகளைப்பற்றி, வாசிப்பில் இருக்கும் வழிச்சிக்கல்கள் பற்றி அ…

4.42/5 · 100+ ratings
Check Price

குமரித்துறைவி

1311ல் டெல்லி சுல்தான் அலாவுதீன் கில்ஜியின் தளபதி மாலிக் காபூரின் படையெடுப்பின்போது மதுரையில் இருந்து மீனாட்சியம்மனையும் சுந்தரேசரையும் அன்றைய வேணாட்டுக்கு கொண்டுவந்து ஆ…

4.42/5 · 100+ ratings
Check Price