ஆனையில்லா! [Aanaiyillaa!]

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

ஆனையில்லா! [Aanaiyillaa!]

None

4.61/5 · 36 ratings

இந்தக்கதைகள் எல்லாமே என் இளமைநாட்களில் நிகழ்பவை. நிகழ்ந்தவையா என்றால் நிகழக்கூடியவை, நிகழ வாய்ப்பிருந்தவை, நிகழந்தவையும்கூட என்பேன். பெரும்பாலான படைப்பாளிகள் அவர்களின் வாழ்க்கையில் ஒரு கட்டத்தில் தங்கள் இளமைக்கு திரும்பிச்செல்கிறார்கள். அங்கே எஞ்சும் நினைவுகளை கொண்டு ஓர் உலகைச் சமைக்கிறார்கள். புத்தம்புதிய ஓர் உலகு. ஒளிமிக்க உலகு. முதுமையில் அவர்கள் அங்கேதான் வாழ்கிறார்கள். என் இளமையைக்கொண்டு நான…

Interested in this book? Check Price on Amazon
Reviews

user_18308

★ 4/5
Compilation of short stories... simple and day to day incidents evoking emotional outflow and impact. Understanding the dialect takes bit of an effort. Good read 👌

user_18307

★ 5/5
A simple story explained in a native language,100% fun,good one

user_18306

★ 4/5
ஜெ.மோவின் மற்றுமொரு நல்ல படைப்பு. ஆயினும் 'பத்து இலட்சம் காலடிகள்' அளவுக்கு மனதைக் கவரவில்லை. 'ஆணையில்லா' 'சொட்டு' கதைகள் நன்று. 'இடம்' எனக்கு மிகவும் பிடித்திருந்தது. நீண்ட நாட்களுக்கு பின் வாய்விட்டு சிரிக்கவைத்த கதை.

user_18305

★ 5/5
15 கதைகள் அடங்கிய இச்சிறுகதைத் தொகுப்பில் ஆனையில்லா, பாப்பாவின் சொந்த யானை, துளி, மொழி, இடம், மதுரம், செய்தி, வருக்கை, ஆமை, கணக்கு, வலம் இடம் ஆகிய 11 சிறுகதைகள் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. குறிப்பாக "ஆமை" "கணக்கு" ஆகிய இருகதைகளும் என்னை பெரிதும் பாதித்தது. அறம் சிறுகதைத் தொகுப்பில் உள்ள கதைகளை படிக்கும் போது ஒரு உள்ளெழுச்சி ஏற்படுமே, அதுபோன்ற ஒரு உணர்வை இந்த இருசிறுகதைகளும் எனக்கு அளித்தன. என்னை பொருத்தமட்டில் எழுதப் படிக்க தெரிந்த அனைவரும் "ஆமை" "கணக்கு" ஆகிய இருசிறுகதைகளையும் கட்டாயம் படிக்க வேண்டும்.
Shelves
ஜெயமோகன் book Jeyamohan

More like this


பனி மனிதன்

இந்த நாவலை எழுதும்போது என் மகன் அஜிதனுக்கு ஏழு வயது. எல்லா அத்தியாயங்களையும் அவனுக்குச் சொன்னேன். கதை அவனுக்குப் புரியும்படியாக எழுதினேன். பின்னர் அவன் ஐந்தாம் வகுப்பு ப…

4.61/5 · 36 ratings
Check Price

வெள்ளையானை

எங்கும் எப்போதும் படியுங்கள், உங்கள் இலவச Kindle app இல். உலக வரலாற்றின் மாபெரும் பஞ்சங்களில் ஒன்றால் இந்தியாவின் கால்வாசிப்பேர் செத்தொழிந்த காலம். ஏகாதிபத்தியத்தால் அம்மக்கள் அ…

4.61/5 · 36 ratings
Check Price

இலக்கியத்தின் நுழைவாயிலில் [Ilakkiyathin Nuzhaivaayilil]

இந்நூல் இலக்கியம் என்னும் அறிவியக்கத்தை, கலையை அறிமுகம் செய்துகொள்ளும் வாசகர்களுக்கு உதவியான ஒன்று. ஒரு வாசகன் இலக்கியத்திற்குள் நுழைகையில் எழும் பல வினாக்களை இது எதிர்கொ…

4.61/5 · 36 ratings
Check Price

குறும்படைப்பு: அறம் - சிறுகதை [Aram]

வாசலில் நின்றிருந்தவர் ‘‘உள்ள வாங்கோ… இருக்கார்” என்றார். அவர் யாரென தெரியவில்லை. ‘‘வணக்கம்” என்றபடி செருப்பைக் கழற்றினேன். அவர் செருப்பைத் தன் கையில் எடுத்துக்கொண்டார். ‘‘வெ…

4.61/5 · 36 ratings
Check Price

ஏழாம் உலகம்

நாம் வாழும் மண்ணுக்குக் கீழே ஏழு உலகங்கள் உள்ளன என்பது புராணநம்பிக்கை. ஏழாவது உலகம் பாதாளம். ஆனால் புராணத்தில் மட்டும்தான் அப்படியா? நிஜவாழ்க்கையில் இல்லையா என்ன? நாம் வாழு…

4.61/5 · 36 ratings
Check Price

நவீனத் தமிழிலக்கிய அறிமுகம்

ஜெயமோகன் எழுதியுள்ள இந்த இலக்கிய அறிமுக நூல், ஓர் எளிய ஆரம்ப வாசகரை மனத்தில் கொண்டு அவருக்கு நவீனத் தமிழிலக்கியத்தை அறிமுகம் செய்ய முற்படுகிறது. இந்நூல் இலக்கிய வாசகர்…

4.61/5 · 36 ratings
Check Price

விசும்பு

‘திண்ணை’ இணைய இதழில் ஜெயமோகன் எழுதிய பத்து அறிவியல் கதைகள் இத் தொகுப்பில் உள்ளன. வெளிவந்த நாள்களில் விரிவாக விவாதிக்கப்பட்ட கதைகள் இவை. முற்றிலும் இந்தியத் தமிழ்ச் சூழல் …

4.61/5 · 36 ratings
Check Price

விஷ்ணுபுரம்

விஷ்ணுபுரம் ஒரு ‘காவிய நாவல்’. தன்னை ஒரு காவியமாகவும் கட்டமைத்துக்கொண்டு தன்னை எழுதும் பொறுப்பை தானே எடுத்துக் கொண்ட படைப்பு. ஆகவே, இதில் எல்லாத் தரப்புகளும் பேசப்படுகி…

4.61/5 · 36 ratings
Check Price

வாசிப்பின் வழிகள் [Vaasippin Vazhigal]

இந்நூல் இலக்கியவாசிப்புக்குள் நுழையும் புதியவாசகர்கள் எதிர்கொள்ளும் அடிப்படையான கேள்விகளுக்கு விடையளிக்கிறது. இலக்கியம் என்றால் என்ன, இலக்கியவாசிப்புக்கு பயிற்சி தேவையா, இ…

4.61/5 · 36 ratings
Check Price

கன்னியாகுமரி

இந்நாவல் மானுட துக்கத்தையும் வலியையும் முன்வைப்பது. மாறுதல்கள் அனைத்தும், வளர்ச்சிகள் கூட, இழப்புகளையும் வலிகளையும் உருவாக்குகின்றன. எந்த அமுதக்கடலும் கடையப்பட்டால் விஷத்தைய…

4.61/5 · 36 ratings
Check Price

படையல் [Padaiyal]

இந்நூலில் உள்ள கதைகள் அனைத்தும் தமிழகம் வெவ்வேறு அரசியல் ஆடல்களால் கொந்தளித்துக் கொண்டிருந்த மதுரை நாயக்கர் ஆட்சிக்காலத்தில் நிகழ்பவை. அந்த காலப்பின்னணியில் அரசகுடியினர், சாம…

4.61/5 · 36 ratings
Check Price