Quotes from ஆனையில்லா!

அவர் கும்பிட்டபடியே திரும்பிப் போவதை கண்டேன். “பாவம், அவர்கிட்ட விசயத்தைச் சொல்லியிருக்கலாம்” என்றேன். “அப்டிச் சொல்லீருவோமா என்ன?” என்று அச்சுதன் அண்ணா உரக்கச் சிரித்தார்.
ஜெயமோகன் (Jeyamohan) — 'ஆனையில்லா!'