ஆயிரம் ஊற்றுகள் [Aayiram Utrugal]

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

ஆயிரம் ஊற்றுகள் [Aayiram Utrugal]

None

4.33/5 · 39 ratings

இக்கதைகள் திருவிதாங்கூர் வரலாற்றின் பின்னணியில் எழுதப்பட்டவை. அறியப்பட்ட வரலாற்றை இவை நுணுக்கமான தகவல்களுடன் மறுஆக்கம் செய்கின்றன. வழக்கமான வரலாற்றுக்கதைகளில் உள்ள சாகசமும் காதலும் இவற்றில் இல்லை. இவற்றில் காட்டப்பட்டிருப்பது ரத்தமும் கண்ணீருமாக வழிந்தோடும் வரலாற்றின் விரிவான யதார்த்தம்.

நாம் வரலாற்றில் வீரநாயகர்களை உருவாக்கிக் கொள்கிறோம். வீரவழிபாடு வரலாற்றை ஆராய்வதற்கான மனநிலையாக இருந்துகொண்டிர…

Interested in this book? Check Price on Amazon
Reviews

user_18542

★ 5/5
A compilation of 5 short stories.... You don't need an expansive plot for a lasting read.. just an incident and strong characters would do the magic... a book to be loved for it's characters...

user_18541

★ 4/5
மலையரசி, லட்சுமியும் பார்வதியும் - அருமையான கதைகள், மாந்தர்கள் என்பேன். போழ்வு, இணைவு - 1700-1900 வரை இந்திய ராஜாகாங்களிடமும், தலைவர்களிடமும் இருந்த பிரச்சனைகளை விவரிக்கிறது. அந்த பகுதிகள் நன்று.

user_18540

★ 1/5
நேரவிரயம். ஒவ்வொரு கதையும் இரு கதாபாத்திரங்களுக்கு இடையில் நடக்கும் ஒரு மிகநீண்ட உரையாடல். குறிப்பிட்டுச் சொல்ல ஒன்றுமே இல்லை. அக்கால அரசியலை ஆங்காங்கே தொட்டுச் செல்கிறது. மற்றபடி சலிப்பான, பொறுமையை சோதிக்கும் புத்தகம்.

user_18539

★ 4/5
இந்த ஆயிரம் ஊற்றுகள் புத்தகத்தில் உள்ள ஐந்து கதைகளுமே என்னை பெரும் அயற்சிக்குள்ளாக்கியது. ஒவ்வொரு கதையையும் படிக்கும் போது "எப்படா முடியும்" என்ற எண்ணம் வந்துகொண்டே இருந்தது. ஆனால் படித்து முடித்தபின் இக்கதைகளை நினைத்துப்பார்க்கும் போது நல்லவேளை இக்கதைகளை படித்தோமே என்ற எண்ணம் உண்டாகுகிறது. குறிப்பாக "போழ்வு" "இணைவு" ஆகிய கதைகள் நம்மை நாமே சுயபரிசீலனை செய்துகொள்ள பெரும் உதவியாக இருக்கும். "இணைவு" கதையின் முடிவு எல்லாம் காலாகாலத்துக்கும் நின்று பேசும்.

user_18538

★ 4/5
Historical stories set in the princely state of Travancore, these stories explore the as diverse themes such as benevolence of a queen, the power politics, the conflict between the British state and the Travancore feudal regime . Beautifully crafted.
Shelves
ஜெயமோகன் book Jeyamohan

More like this


கன்னியாகுமரி

இந்நாவல் மானுட துக்கத்தையும் வலியையும் முன்வைப்பது. மாறுதல்கள் அனைத்தும், வளர்ச்சிகள் கூட, இழப்புகளையும் வலிகளையும் உருவாக்குகின்றன. எந்த அமுதக்கடலும் கடையப்பட்டால் விஷத்தைய…

4.33/5 · 39 ratings
Check Price

இந்தியப் பயணம் [India Payanam]

எங்கும் எப்போதும் படியுங்கள், உங்கள் இலவச Kindle app இல். ஒட்டுமொத்தமாக இந்தியாவிற்குக் குறுக்கே ஒரு பயணத்தை மேற்கொள்வதென்பது அளிக்கும் இந்திய தரிசனமே வேறு. நூறு…

4.33/5 · 39 ratings
Check Price

வெண்கடல்

உண்மை மனிதர்களின் வாழ்வியல் கதைத் தொகுப்பாக வந்தது அறம். ஆனால் மனித வாழ்வின் உண்மையான தரிசனங்கள் இந்தத் தொகுப்பு முழுவதும் ததும்பி நிற்கின்றன. மானுட வாழ்வினை மகத்தானதாக்கு…

4.33/5 · 39 ratings
Check Price

வெண்முரசு – 02 – நூல் இரண்டு – மழைப்பாடல்

மகாபாரதத்தின் துன்பியல் உச்சத்துக்குக் காரணமாக அமைந்த அடிப்படை மனநிலைகள் எப்படி உருவாகி வந்தன என்பதை ஆராயும் நாவல் இது. புயல்களால் அலைக்கழிக்கப்படும் பாலைவனமான காந்தாரம்.…

4.33/5 · 39 ratings
Check Price

விஷ்ணுபுரம்

விஷ்ணுபுரம் ஒரு ‘காவிய நாவல்’. தன்னை ஒரு காவியமாகவும் கட்டமைத்துக்கொண்டு தன்னை எழுதும் பொறுப்பை தானே எடுத்துக் கொண்ட படைப்பு. ஆகவே, இதில் எல்லாத் தரப்புகளும் பேசப்படுகி…

4.33/5 · 39 ratings
Check Price

ஏழாம் உலகம்

நாம் வாழும் மண்ணுக்குக் கீழே ஏழு உலகங்கள் உள்ளன என்பது புராணநம்பிக்கை. ஏழாவது உலகம் பாதாளம். ஆனால் புராணத்தில் மட்டும்தான் அப்படியா? நிஜவாழ்க்கையில் இல்லையா என்ன? நாம் வாழு…

4.33/5 · 39 ratings
Check Price

நவீனத் தமிழிலக்கிய அறிமுகம்

ஜெயமோகன் எழுதியுள்ள இந்த இலக்கிய அறிமுக நூல், ஓர் எளிய ஆரம்ப வாசகரை மனத்தில் கொண்டு அவருக்கு நவீனத் தமிழிலக்கியத்தை அறிமுகம் செய்ய முற்படுகிறது. இந்நூல் இலக்கிய வாசகர்…

4.33/5 · 39 ratings
Check Price

உலோகம்

உண்மை நிகழ்வை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட கதை. திரில்லர் எனப்படும் சாகச எழுத்தின் இன்னொரு பரிமாணத்தை கட்டமைக்கிறார் ஜெயமோகன். ஒரு திரில்லர் கதையில் கையில் துப்பாக்கியுட…

4.33/5 · 39 ratings
Check Price

வெண்முரசு – 04 – நூல் நான்கு – நீலம்

வெண்முரசு மகாபாரத நாவல் தொடர் வரிசையில் நான்காவது புத்தகம். நீலமேகவண்ணனாகிய கண்ணனின் கதையைச் சொல்லும் நவீன நாவல் ‘நீலம்’. கண்ணனின் இளமைத் தோழியான ராதையை மையம…

4.33/5 · 39 ratings
Check Price

இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்

இந்து ஞான மரபு என்பது ஒரு குறிப்பிட்ட மையத்தைச் சேர்ந்து ஒருங்கிணைக்கப்பட்ட ஒன்று அல்ல. பல்வேறு தரப்பட்ட சிந்தனைப் போக்குகள் விவாதித்தும் ஒன்றையொன்று வளர்த்தும் உருவான ஒரு பொ…

4.33/5 · 39 ratings
Check Price

பத்து லட்சம் காலடிகள் [Pathu Laksham Kaaladigal]

ஔசேப்பச்சன் ஜெயமோகன் கதைகளில் தோன்றி புகழ்பெற்ற துப்பறியும் கதாபாத்திரம். அவர் தோன்றும் கதைகள் இவை. வழக்கமான துப்பறியும் கதைகளைப் போல ஒரு குற்றத்தைத தொடர்ந்து சென்று குற்றவ…

4.33/5 · 39 ratings
Check Price