Quotes from ஆயிரம் ஊற்றுகள்
இப்படித்தான் நிகழ்ந்திருக்கும் என நாம் ஊகிக்க மூன்று அடிப்படைகள் உள்ளன. ஒன்று, இன்று நாமறியும் அரசியலின் அடிப்படை மனநிலைகளும் இயக்கநெறிகளும் அன்றும் இவ்வாறேதான் இருந்திருக்கும். இரண்டு, மனித ஆழங்கள் எப்போதுமே ஒன்றுதான். மூன்று, நமக்கு கிடைக்கும் புறவயமான வரலாற்றுச் சான்றுகள். அந்த மூன்று அடிப்படைகளைக் கொண்டு உருவாக்கிக்கொண்ட புனைவுக்களம் இது.
ஜெயமோகன் (Jeyamohan) — 'ஆயிரம் ஊற்றுகள்'