Kattrukondal Kuttramillai

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

Kattrukondal Kuttramillai

None

4.31/5 · 58 ratings

தியானம் பற்றி படித்து புரிந்து கொள்ள முடியாது என்று சொல்லி மிக அழகாகப் புரிய வைத்திருக்கிறீர்கள். வேறு ஒரு இடத்தில் தியானம் கற்றுக்கொண்டதால் உங்கள் கட்டுரை மிக பெரிதாகப் புரிந்தது. உட்காருவது பற்றியும் உள்ளே இருத்தல் பற்றியும் இவ்வளவு எளிதாக யாரும் சொன்னதேயில்லை. தமிழ் உங்களுக்கு வசப்பட்டு நிற்கிறது பாலகுமாரன்.

Reviews

user_21188

Need for every reqders house This book will be a good friend, initiative for inner view. Every body need to read it and practice it

user_21187

★ 4/5
Nice Vetri vendumenil is nice than this book .. But this also nice book read it once.. May be i did not perceived this book

user_21186

★ 5/5
Written in very simple manner. Very easy to read.. Soothing after reading this. Must readable one...

user_21185

★ 4/5
உங்களைப் பற்றி தெரிந்து கொள்ள நீங்கள் உங்களைப் பற்றி தெரிந்து கொள்ள விரும்பினால் அல்லது நீங்கள் ஆய்வு செய்ய வேண்டும் என்றால் நீங்கள் இந்த புத்தகத்தை படிக்க வேண்டும். Must read for self evaluating yourself.

user_21184

★ 5/5
1. Self-talk 2. Self-awareness 3. Self- valuation This book gives an insight about how to be a better version of yourself. Deep learning from this book. I can say this book is suitable one for i. Who speaks a lot ii. Who spends time for people outside than HOME iii. Who doesn't know the difference between simplicity and poor iv. Who doesn't give much attention to food v. Most important , the one who doesn't respect his wife It needs more maturity and patience to accept

user_21183

★ 4/5
#298 Book 59 of 2024- கற்றுக்கொண்டால் குற்றமில்லை Author- பாலகுமாரன் “உங்களை அறிவதைவிட மிகப் பெரிய வேலை இந்த உலகத்தில் வேறெதுவும் இல்லை.” தமிழில் Non Fiction-Self help புத்தகங்கள் நிறைய இல்லை என்று பலரும் நினைப்கதுண்டு. அப்படி பிரபலமாக இருப்பவைகளும் ஆங்கிலத்தில் இருந்து மொழிபெயர்க்கப்பட்டவையே! பாலகுமாரன், ஜெயமோகன் எழுதிய பல self-help புத்தகங்கள் இன்னமும் நிறைய வாசகர்களை சென்றடையவில்லையே என்பதே என் வருத்தம். அப்படி சில மாதங்களுக்கு முன் நான் படித்த புத்தகம் தான் இது. மனிதன் வாழ்க்கையில் பல தருணங்களில் சமாளிக்க வேண்டிய சிக்கல்களை மையமாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது. இந்த நூல், ஒவ்வொருவரும் கற்றுக் கொள்வது எப்படி முக்கியமெனும் செய்தியை படிப்பவரின் மனதில் தக்கவைக்கும் விதத்தில் எழுதப்பட்டுள்ளது. புத்தகத்தின் எழுத்து நடை எளிமையாகவும், ஆழமான சிந்தனைகளை ஊட்டுமுகமாகவும் உள்ளது. பாலகுமாரன் அவர்களின் தனித்துவமான சிந்தனைகள், வாழ்க்கையைப் பற்றிய நுணுக்கமான பார்வைகள், இந்நூலில் முழுமையாக வெளிப்படுகின்றன. பாலகுமாரன்-ஒரு கடுமையான ஆசிரியர் என்பதில் சந்தேகமே இல்லை. நம்மை அறிதலில் தொடங்கி, உணவு பழக்கம், சோம்பல், நம் மனதை அறிந்து கொள்ளுதல் என பல தலைப்புகளை விவரமாக அலசி இருக்கிறார். இதை ஆலோசனையாக எடுத்துக் கொள்ளலாம், அல்லது அவர் அனுபவத்தின் பாடமாகவும் பார்க்கலாம். ஆனால், இதில் இருக்கும் அனைத்துமே பொக்கிஷம். சில உண்மைகளை நறுக்கென உடைக்கும் விதமாகட்டும்,எல்லாமே நாம் வாழ்க்கையின் முன்னேற்றத்தின் மேல் அவருக்கு இருக்கும் அக்கறையே காட்டுகிறது. இந்த நூலைப் படிப்பது, புதிய கருத்துக்களை அறிந்துகொள்வதற்கும், நம் சிந்தனைகளை விரிவுபடுத்துவதற்கும் ஒரு சிறந்த அனுபவமாக இருக்கும்.இது கண்டிப்பாக அனைவரும் படிக்கவேண்டிய புத்தகம். My Rating- ⭐️⭐️⭐️⭐️ Available on-Amazon

user_21182

★ 5/5
Essays on dream analysis, on meditation, on critical thinking, on self awareness
Shelves
Balakumaran book

More like this


அப்பம் வடை தயிர்சாதம் [Appam Vadai Thayirsaadham]

புரோகிதம் செய்து வாழ்க்கை நடத்திவந்தது ஒரு பிராமணக் குடும்பத்தின் முதல் தலைமுறை. பின் காலமாற்றத்தில், ரயில்வே ஸ்டேஷனில் உணவு விற்று, தொடர்ந்து ஓட்டல் நடத்தி, பின்னர் வணிகம் …

4.31/5 · 58 ratings

தாயுமானவன் [Thayumanavan]

வெளியே இரவு, மனசு மாதிரி அமைதியாய் இருந்தது. மெல்லிய குளிர் ஒரு சந்தோஷம் மாதிரி உடம்பெல்லாம் சுற்றி வந்து கொண்டிருந்தது. மேலே மேகங்கள் பொதிப் பொதியாய் மேய்ச்சலுக்குப் …

4.31/5 · 58 ratings

ஒரு காதல் நிவந்தம் [Oru Kaathal Nivantham]

இந்த நாவல் என்னதான் சொல்ல முற்படுகிறது? பெண்ணைக் கண்டு மிரளாதே. மிரண்டு போய் வீட்டு விட்டு வெளியே போய் போர்கள் புரியாதே. அரசியாய், முனைவியாய்ப் புரிந்து கொள்ள முடியாதவ…

4.31/5 · 58 ratings

பயணிகள் கவனிக்கவும் [Payanigal Gavanikkavum]

காதல் எந்தச் சூழலிலும் ஏற்படலாம். திருமணமாகாத ஆணோ அல்லது பெண்ணோ காதலித்தால் அது காதல் என்றும். மனைவி அல்லது கணவனை இழந்தோர் ஒருவரை ஒருவர் நேசம் கொள்வது காதலல்ல காமம் என்…

4.31/5 · 58 ratings

இரண்டாவது சூரியன் [Irandaavathu Sooriyan]

அந்த மாருதி வேனின் வலப்பக்கம் பானுமதி உட்கார்ந்திருந்தாள். குளிர்காற்றைக் கிழித்துக்கொண்டு வேன் வடக்கு நோக்கிப் போய்க்கொண்டிருந்தது. தொலைவிலிருந்து கடல் ஆர்ப்பாட்டம் செய்…

4.31/5 · 58 ratings

கரையோர முதலைகள் [Karaiyora Mudhalaigal]

ஒரு நாளில் சந்தோஷமான நேரம் என்பது காலை நேரம்தான். வீட்டு வேலை மொத்தமும் முடித்து, மறுபடி முகம் கழுவி, பவுடர் பூசி, மையெழுதி, பீரோவிலிருந்து வாசனையெழப் பி…

4.31/5 · 58 ratings

கங்கை கொண்ட சோழன் (பாகம் 1) [Gangai Konda Cholan #1]

With an engaging narration of the genius writer Balakumaran, this novel offers an unputdownable read for history lovers. The author tries to be su…

4.31/5 · 58 ratings

வில்வ மரம் [Vilva Maram]

"என்னால் என் குழந்தைக்கு என்ன செய்ய முடியுமோ அத்தனையும் செய்யறேன்' அப்பா முதுகு வளைத்துக் கைகட்டிப் பேசினார். வந்தவர்கள் மௌனமாய் அவரையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். அ…

4.31/5 · 58 ratings

உடையார் - பாகம் 6 [Udaiyar - Part 6]

About the Author Balakumaran, born in 1946, is a Tamil author and screenplay writer. He is the recipient of several prestigious literary awards su…

4.31/5 · 58 ratings

Enn Kanmani Thamarai

...

4.31/5 · 58 ratings

ஆயிரம் கண்ணி [Aayiram Kanni]

ஆயிரம் கண்ணி, நான்காம்பிறை என்ற இரண்டு நாவல்கள் இடம்பெற்றுள்ளன இந்நூலில்.

4.31/5 · 58 ratings