Select a cover image
Searching for images...
Saving cover image...
இந்த நாவல் என்னதான் சொல்ல முற்படுகிறது? பெண்ணைக் கண்டு மிரளாதே. மிரண்டு போய் வீட்டு விட்டு வெளியே போய் போர்கள் புரியாதே. அரசியாய், முனைவியாய்ப் புரிந்து கொள்ள முடியாதவனை சிநேகிதியாய்ப் புரிந்து கொள்ள முற்பட்டால் வாழ்க்கை சுலபம். கணவனை பொன் கொண்டு வந்து குவிக்கும் புருஷனாக, போகம் தரும் கணவனாக மாத்திரம் தராசல் நிறுத்தாமல் பரம்பரையின் பழைய பெருமை அளக்க அடிக்குச்சியாகப் பயன்படுத்தாமல் தனக்கென்று ஒரு …
user_21195
★ 5/5Shelves
More like this
பயணிகள் கவனிக்கவும் [Payanigal Gavanikkavum]
காதல் எந்தச் சூழலிலும் ஏற்படலாம். திருமணமாகாத ஆணோ அல்லது பெண்ணோ காதலித்தால் அது காதல் என்றும். மனைவி அல்லது கணவனை இழந்தோர் ஒருவரை ஒருவர் நேசம் கொள்வது காதலல்ல காமம் என்…
கண்ணாடி கோபுரங்கள் (Kannadi Goburangal]
உழைத்து முன்னேறி வரும், பாசப்பிணைப்புடன் கூடிய இளம் தம்பதியிரனரை வைத்துக் கோபுரங்களை எழுப்புகிறார் கதாசிரியர். உடைந்து போகும் கண்ணாடிக் கோபுரங்களாக அமையாமல் பளிச்சென்று…
Kattrukondal Kuttramillai
தியானம் பற்றி படித்து புரிந்து கொள்ள முடியாது என்று சொல்லி மிக அழகாகப் புரிய வைத்திருக்கிறீர்கள். வேறு ஒரு இடத்தில் தியானம் கற்றுக்கொண்டதால் உங்கள் கட்டுரை மிக பெரிதாகப்…
காதல் அரங்கம் [Kadhal Arangam]
இந்த காதல் அரங்கம் என்ற புத்தகத்தில் முழுமையாக காதல் கதை உள்ளன. காதல் பற்றிய முழுமையாக தெளிவாக கூறிள்ளார்கள். இது காதல் அரங்கம் ஒரு காதல் நாவல்.
எனக்குள் பேசுகிறேன் [Enakkul Pesugiren]
உங்களுடைய எனக்குள் பேசுகிறேன் இளைஞர்களுக்கு மிகவும் உதவிகரமானது. கிட்டதட்ட இதேமாதிரி தொடர்களை நீங்கள் வேறு சமயம் எழுதியிருக்கிறீர்கள். இந்த முறை இன்னும் கூர்மையாகி இர…
கங்கை கொண்ட சோழன் (பாகம் 3) [Gangai Konda Cholan #3]
கங்கை நீரை சோழ நாட்டில் உள்ள கோவில்களுக்கும் கொடுத்து அனுப்புகிறார்கள். ஸ்ரீ விஜயம் சோழ நட்டு வணிகர்களின் கைகளை கீறி இரண்டு கைகளையும் சேர்த்து வைத்து கட்டிவைத்து அனுப்புக…
இனிது இனிது காதல் இனிது - பாகம் 1 [Inithu Inithu Kadhal Inithu #1]
"கயவர்கள் கூட காதலிக்கும் போது இயல்புக்கு மாறாக இனிய பண்பு கொள்கின்றனர், என்று சேக்ஸ்பியர் சொல்வதுண்டு. ஆனால் காதல் கயவர்களையும் நல்லவர்களாகவும் இனிய பண்பு மிக்கவர்களாகவும் …
உடையார் - பாகம் 1 [Udaiyar - Part 1]
கல்கியின் பொன்னியின் செல்வன் ராஜராஜ சோழனின் இளம் பருவத்தைச் சிறப்பாகச் சொல்லிய புதினம் ஆகும். பாலகுமாரனின் உடையார் புதினம், ராஜராஜ சோழனின் ஆட்சி செய்த காலகட்டத்தையும் குற…
திருவடி [Thiruvadi]
ஆயிரத்து தொள்ளாயிரத்து தொன்னூற்று எட்டாம் வருடம் ஒரு முறை திருவண்ணாமலை சென்று பகவான் யோகிசுரத்குமார் அவர்கள் முன்பு இருகைகளையும் உயர்த்தி சாஷ்டாங்கமாய் தரையில் விழுந்து வ…