Select a cover image
Searching for images...
Saving cover image...
"கயவர்கள் கூட காதலிக்கும் போது இயல்புக்கு மாறாக இனிய பண்பு கொள்கின்றனர், என்று சேக்ஸ்பியர் சொல்வதுண்டு. ஆனால் காதல் கயவர்களையும் நல்லவர்களாகவும் இனிய பண்பு மிக்கவர்களாகவும் மாற்றி விடுகிறது என்பது உண்மை. காதல் மகிழ்ச்சியையும் நிம்மதியையும் தெளிவையும் எல்லாவற்றையும் விட நல்ல சிநேகிதத்தை தருமானால் சாகும் வரை காதலித்து கொண்டே இருக்கலாம்" என்று இந்த கூறும் ஆசிரியர் காதலின் வெற்றி தோல்வி அதை அணுகும் ம…
user_17302
★ 4/5user_17301
★ 4/5Shelves
More like this
Kattrukondal Kuttramillai
தியானம் பற்றி படித்து புரிந்து கொள்ள முடியாது என்று சொல்லி மிக அழகாகப் புரிய வைத்திருக்கிறீர்கள். வேறு ஒரு இடத்தில் தியானம் கற்றுக்கொண்டதால் உங்கள் கட்டுரை மிக பெரிதாகப்…
பாலகுமாரன் சிறுகதைகள் - பாகம் 3 [Balakumaran Sirukathaigal - Part 3]
உத்தமமான சிறுகதைகளாகத்தான் இப்போது இவைகளை படிக்கும் போதும் தோன்றுகிறது. எந்த மாறுதலும் செய்ய மனம் வரவில்லை. மறுபடி படிக்கும்பொழுது எழுதிய காலகட்டமும், மேஜை நாற்காலி…
மெர்குரிப் பூக்கள் [Mercury Pookkal]
A communalist novel which describes about an assassination occurred during a major tractor production company strike, and briefing through the lif…
உடையார் - பாகம் 1 [Udaiyar - Part 1]
கல்கியின் பொன்னியின் செல்வன் ராஜராஜ சோழனின் இளம் பருவத்தைச் சிறப்பாகச் சொல்லிய புதினம் ஆகும். பாலகுமாரனின் உடையார் புதினம், ராஜராஜ சோழனின் ஆட்சி செய்த காலகட்டத்தையும் குற…
பழமுதிர்க்குன்றம்
Family Based Fiction Written By Balakumaran
தாயுமானவன் [Thayumanavan]
வெளியே இரவு, மனசு மாதிரி அமைதியாய் இருந்தது. மெல்லிய குளிர் ஒரு சந்தோஷம் மாதிரி உடம்பெல்லாம் சுற்றி வந்து கொண்டிருந்தது. மேலே மேகங்கள் பொதிப் பொதியாய் மேய்ச்சலுக்குப் …
இரண்டாவது சூரியன் [Irandaavathu Sooriyan]
அந்த மாருதி வேனின் வலப்பக்கம் பானுமதி உட்கார்ந்திருந்தாள். குளிர்காற்றைக் கிழித்துக்கொண்டு வேன் வடக்கு நோக்கிப் போய்க்கொண்டிருந்தது. தொலைவிலிருந்து கடல் ஆர்ப்பாட்டம் செய்…
கங்கை கொண்ட சோழன் (பாகம் 4) [Gangai Konda Cholan #4]
கங்கை நீரை சோழ நாட்டில் உள்ள கோவில்களுக்கும் கொடுத்து அனுப்புகிறார்கள். ஸ்ரீ விஜயம் சோழ நட்டு வணிகர்களின் கைகளை கீறி இரண்டு கைகளையும் சேர்த்து வைத்து கட்டிவைத்து அனுப்புக…
கரையோர முதலைகள் [Karaiyora Mudhalaigal]
ஒரு நாளில் சந்தோஷமான நேரம் என்பது காலை நேரம்தான். வீட்டு வேலை மொத்தமும் முடித்து, மறுபடி முகம் கழுவி, பவுடர் பூசி, மையெழுதி, பீரோவிலிருந்து வாசனையெழப் பி…
அவனி [Avani]
இரண்டாம் ராஜராஜ சோழர் காலத்தில் சோழ நாடு போரின்றி அமைதியாக இருந்தது. சோழர்கள் என்றாலே உக்கிரமான அரசியல், போர்கள் என்றே படித்து பழக்கப்பட்ட நமக்கு இந்த புத்தகம் ஒரு வித்தி…