கரையோர முதலைகள் [Karaiyora Mudhalaigal]

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

கரையோர முதலைகள் [Karaiyora Mudhalaigal]

None

4.07/5 · 87 ratings

ஒரு நாளில் சந்தோஷமான நேரம் என்பது காலை நேரம்தான்.

வீட்டு வேலை மொத்தமும் முடித்து, மறுபடி முகம் கழுவி, பவுடர் பூசி, மையெழுதி, பீரோவிலிருந்து வாசனையெழப் பிரித்து உடுத்திக்கொள்ளும் நேரம்தான். தன் முகமே தனக்குப் பிடித்துப் போகும். நேரம்தான். இந்த எட்டரை மணி காலைதான் சந்தோஷமான நேரம்.

நிறைய பேர் விடியலைத்தான் நல்ல நேரம் என்கிறார்கள். விடியல் என்பது சற்று அமைதியானது. சந்தோஷம் துக்கம் ஏதுமற்றது. நிதானமான…

Reviews

user_21268

வாழ்க்கை பொக்கிஷம். அனைவரும் படிக்க வேண்டிய நாவல்.

user_21267

★ 5/5
Must read

user_21266

★ 3/5
A laid back, off generation novel to me. It was quite good from the literary point of view but I couldn't digest the story plot. Too way narrow-minded according to me. Don't really remember anything else I've read from Balakumaran so can't compare. Would try reading another book soon.

user_21265

★ 3/5
The book tries to describe the life of a working woman fighting social/psychological odds in TamilNadu around the same time the book was written - circa 1980. The book starts by describing the irritable behaviour of the protoganist - Swapna, then explain the reason for such behaviour by making her recount her past to her husband - Thyagu "that she was sexually exploited by two men"; she confides with a colleague Ramanathan, who irks her when he breaks her trust and reports a shabby incident she was part of to her husband without her knowledge. Deranged that she is not able to put her past behind, she decides to address them; being the definition of nice/caring/polite husband Thyagu accepts her wish to take revenge on men who cheated her. Side note: If technical definition of losing virginity is used to denote only the act of penetration in coitus and fore-play is unaccounted for then Swapna married Thyagu as a virgin. (Why did I put this here? cause I read somelines twice or thrice; because I felt the emotional baggage of protoganist was not propotionate; then I convinced myself that era must be taken into account) As the story comes to end, writer realizes he is not having any more hold on Ramanathan character to express netrual views and so introduces intrusive Padmaja to state some bold social messages like "I can sleep with anyone am comfortable with and marry the one who could provide best life, and the lover I might have to leave should be proud and happy that I got good life" which I and protoganist felt to be bitchy; while Padmaja managed to convince Swapna otherwise, Balakumaran miserabily failed to convince me... Writer explains the state of mind to be new normal, but such behaviour is not acceptable even from western cultural aspect, there too boyfriends won't walk away because girlfriend gets a rich man! From Tamil cultural aspect its absurd, while love and love making before marriage is common among population, leaving the man to marry another is not... there are tale narrating women losing touch with reality and goes into slow death mode if a man cheats on her, to my knowledge moving on is very new to us... remember reading somthing like 'her breast swell in pain and her family misunderstood it, luckily he came back for her and she went with him to live for him' < ofcourse in Tamil, just the lack of time and enthu to type in Tamil made me translate. What, Why, How parts are well defined and dealt, but final the additional stuffing of social message was less than desirable. Balakumaran was gentle enough to describe the desirable traits of man and woman in relationship and I felt compelled to compare my personal relationship. The book manages to capture that time period and now I can imagine what sort of environment my dad and mom worked in. To have same employer forever till retirement! I don't know how many is even thinking such stuff these globalized days

user_21264

★ 5/5
புலிகளைப் போல முதலை மான்களைத் துரத்திப் போகா காக்கைகளைப் போல எச்சல் இலைகளை நோட்டம் போடா எலிகளோ, ஈசல் கொல்லும் பல்லியோ அல்ல முதலை கழுத்துவரை நீரில் அமர்ந்து கரையோரம் பார்த்திருக்கும் வேட்டைக்கு எறும்பு போகும் புல்வெளியில் ஆடு மேயும் உலகத்து உயிர்கள் எல்லாம் உணவுக்கு பேயாய் பறக்க வீட்டினில் இரையைத் தேடி ஏங்குவது முதலை மட்டும் ஒரு இலை விழுந்தால் கூட முதலையின் முதுகு சிலிர்க்கும் ஒரு சுள்ளி முறிந்தால் கூட முதலையின் முகவாய் நிமிரும் ஒருமுறை சிக்கினாலும் உயிர் கொல்லும் போராட்டம் சக்கரம் அறுத்த போதும் முதலைகள் பிடியைத் தளர்த்தா. ஒரு அந்தணக் குழந்தை கேட்க முதன் முதலாய் முதலை விட்டது. பின் மனிதரை வளர்த்ததெல்லாம் நீர் முதலை வழங்கிய வேதம். சில நல்ல வாசிப்புகள் எனது தூக்கத்தை கெடுத்து விடும். தமிழ் புத்தகங்களில் இன்று வரை நான் பாதுகாக்கும் புத்தகமாய் இருந்தது ''சிவசங்கரியின் சுறாமீன்கள்''. இன்று முதல் ''பாலகுமாரனின் கரையோர முதலைகளும் சேர்ந்துவிட்டது. அவசியம் பெண்கள் படிக்கவேண்டிய பாடம்.

user_21263

★ 4/5
கரையோர முதலைகள்.. எழுத்தாளர் பாலகுமாரனால் எழுதப்பட்டது. ஏழ்மையில் தத்தளிக்கும் பெண்ணின் வழ்க்கையில்; எப்படி எல்லாம் இன்ப-துன்பங்கள் எந்தெந்தச் சூழலில் வருகின்றது. அதை அந்தப் பெண் எப்படிச் சமாளிக்கிறாள் என்பதைக் கனகச்சிதமாக எடுத்துக் கூறியிருப்பார் எழுத்தாளர். இந்தக் கதையில் தாம்ஸன் மெக்காலே என்ற நிறுவனமும் மற்றும் ரோமன் ஸ்பிரிங்ஸ் என்ற நிறுவனமும், இருமுக்கியக் கதாபாத்திரங்களாகவே மாறி கதையோடு வளம்வரும்படி செய்திருப்பார்த் திரு பாலகுமாரன். கதையின் முக்கியக் கதாபாத்திரம் என்று பார்த்தால். கதையின் நாயகன் (தியாகு),நாயகி(ஸ்வப்னா) இவர்களின் சினேகிதர் மற்றும் ஸ்வப்னாவுடன் பணியாற்றும்( ராமநாதன்). முற்பகுதியில், கதைக்களம் முழுவதும் இவர்களைச் சிற்றியே சுழலும். கதாசிரியர் காலை எட்டரை மணிக்கு வேலைக்குப் போகும் மக்களைப் பற்றிக் கூறியிருப்பார்ப் பாருங்கள். அதுமுற்றிலும் இந்த இயந்திர மயமாகப்பட்ட சென்னை வாழ்க்கையை மையமாக வைத்துப் புனையப்பட்டது. மக்கள் எப்படி இந்த மானகரப் பேருந்தியில் பயணிப்கிறார்கள். பேருந்தில் என்னென்ன செயல்கள் எல்லாம் நடக்கும் என்பதை எதார்த்தமாக இந்தக் கதையின் வாயிலாகக் கூறியிருப்பார் எழுத்தாளர். அந்தபேருந்து நிகழ்வைப் படிக்கும் போது நமக்கு எழுத்தாளர் நடக்கரத் தைதான் சொல்லியிருக்கிறார் என்ற எண்ணம் தோன்றும். இந்த நிகழ்வுகளை எப்படித் தவிர்ப்பது அல்லது நடக்காமல் தடுப்பது போன்ற எண்ணம் மனதில்எழும். நம் நாயகி ஒரு டெலிபோன் ஆப்பரேடராக முன்னே குறிப்பிட்டுள்ள தாம்ஸன் மெக்காலே என்ற நிறுவனத்தில்வேலைச் செய்து வருகிறாள், இவளுக்கு ஒரு பெண் மற்றும் ஒரு ஆண் குழந்தை உள்ளனர். கதை முழுவதும் நாயகியின் கோபத்தை முன்னிறுத்திச் சித்தரித்திருப்பர் எழுத்தாளர். இந்தக் கோபம் அவளுக்கு எப்படி ஏன் வந்தது? அதுவும் பெண்களுக்கு நிகழும் அநீதிகளைப் பார்த்தால் ஸ்வப்னா எதிர்த்துக் குரல் கொடுப்பது தைரியமாக அந்தத் தருணத்தைக் கையாளுவது போன்றதை அழகாக எழுத்தாளர்க் கூறியிருப்பார். இதற்கு என்ன காரணம் என்று பார்த்தால்? (ஸ்வப்னா) சிறு வயதில் பல ஏமாற்றங்களைத் தாண்டி வந்தவள், அவள்வாழ்க்கையில் எப்படிப்பட்ட கஷ்டங்களைக் கடந்துவந்தாள் என்பதைத் தன் கணவனுடன் பகிர்ந்துக் கொள்கிறாள். அதை நம் நாயகன் ஸவப்னாவின் கணவன் தியாகு எப்படிக் கையாளுகிறான் போன்ற பல விஷயங்களை விளக்கியிருப்பார். கதையின் பிற்பகுதியில் ஸ்வப்னாவைச் சிறு வயதில் ஏமாற்றிய இரு நபர்களைப் பற்றி அவள் தன் கணவனிடம் கூறும்காட்சி அனைத்தும் அநாயாசமாகக் கையாண்டிருப்பார் எழுத்தாளர். பத்மஜா எப்படி ஸ்வப்னாவோட இணைந்துத் தாம்ஸன் மெக்காலேயில் பணிபுரிகிறாள், ஸ்வப்னா ஏன் பத்மஜாவைப் பற்றி ஒரு சரியான புரிதலை வைக்கவில்லை? இந்தப் பெண் இப்படிதான் என்ற எண்ணம் எழக் காரணம் என்ன? ஒருதவறான கருத்தைத் தன்மனதில் வைத்திருந்தாள். பிறகு பத்மஜா எப்படி ஸ்வப்னாவின் மனதை மாற்றினாள். ஸ்வப்னாத் தனியாகத் தன்னை ஏமாற்றியவர்களைப் பழிவாங்கினாளா? அல்லது அவர்களைத் திருத்திப் புது மனிதராக மாற்றினாளா? என்ன செய்தாள் ஸ்வப்னா என்பது தான் இந்தக் கரையோர முதலைகள். பாலமுருகன்.லோ
Shelves
Balakumaran book

More like this


Kattrukondal Kuttramillai

தியானம் பற்றி படித்து புரிந்து கொள்ள முடியாது என்று சொல்லி மிக அழகாகப் புரிய வைத்திருக்கிறீர்கள். வேறு ஒரு இடத்தில் தியானம் கற்றுக்கொண்டதால் உங்கள் கட்டுரை மிக பெரிதாகப்…

4.07/5 · 87 ratings

கண்ணாடி கோபுரங்கள் (Kannadi Goburangal]

உழைத்து முன்னேறி வரும், பாசப்பிணைப்புடன் கூடிய இளம் தம்பதியிரனரை வைத்துக் கோபுரங்களை எழுப்புகிறார் கதாசிரியர். உடைந்து போகும் கண்ணாடிக் கோபுரங்களாக அமையாமல் பளிச்சென்று…

4.07/5 · 87 ratings

உடையார் - பாகம் 6 [Udaiyar - Part 6]

About the Author Balakumaran, born in 1946, is a Tamil author and screenplay writer. He is the recipient of several prestigious literary awards su…

4.07/5 · 87 ratings

உடையார் - பாகம் 2 [Udaiyar - Part 2]

தஞ்சை பெரிய கோவில், தமிழராய்ப் பிறந்த அனைவரும் கொண்டாடும் ஒரு அற்புதமான சோழர் கால வரலாற்றுச் சான்று. அளப்பரிய பொறியியல் கருவிகளும் வளர்ச்சியும் இருந்திராத காலத்தில் மிக…

4.07/5 · 87 ratings

காதற் பெருமான் [Kathart Perumaan]

'காதற்பெருமான்' நன்றாய் வந்திருக்கின்றது. உங்களுக்கே உரித்தான ஆரம்பம். மூன்றாவது அத்தியாய முடிவில் உங்களுக்கே உரி வார்த்தைகள் (அந்த அனுபவம் அவனை வந்து வந்து தாக்கியது). சம்…

4.07/5 · 87 ratings

ஒரு காதல் நிவந்தம் [Oru Kaathal Nivantham]

இந்த நாவல் என்னதான் சொல்ல முற்படுகிறது? பெண்ணைக் கண்டு மிரளாதே. மிரண்டு போய் வீட்டு விட்டு வெளியே போய் போர்கள் புரியாதே. அரசியாய், முனைவியாய்ப் புரிந்து கொள்ள முடியாதவ…

4.07/5 · 87 ratings

கங்கை கொண்ட சோழன் (பாகம் 1) [Gangai Konda Cholan #1]

With an engaging narration of the genius writer Balakumaran, this novel offers an unputdownable read for history lovers. The author tries to be su…

4.07/5 · 87 ratings

கங்கை கொண்ட சோழன் (பாகம் 2) [Gangai Konda Cholan #2]

ராஜேந்திரரின் ஆட்சி காலத்தில் சோழ நாடு சிறப்புடன் இருந்தது. சோழநாடும் கீழைச் சாளுக்கியமும் நட்பாக இருந்தாலும், மேலைச் சாளுக்கியம் கீழைச் சாளுக்கியத்தை வளைக்க முயற்சி செய்…

4.07/5 · 87 ratings

கர்ணனின் கதை [Karnanin Kadhai]

கர்ணனின் பிறப்பு ரகசியம், தேரோட்டியின் மகனாக வளர்வது, வில்வித்தையை அர்ஜுன்னுக்கு நிகராக கற்றுத் தேர்வது, துரியோதனனின் நட்பு கிடைத்து அரசனாவது, மகாபாரதப் போர் நடக்கும் ப…

4.07/5 · 87 ratings

பேய்க் கரும்பு [Pei Karumbu]

Historical Based Fiction Written By Balakumaran

4.07/5 · 87 ratings

கங்கை கொண்ட சோழன் (பாகம் 3) [Gangai Konda Cholan #3]

கங்கை நீரை சோழ நாட்டில் உள்ள கோவில்களுக்கும் கொடுத்து அனுப்புகிறார்கள். ஸ்ரீ விஜயம் சோழ நட்டு வணிகர்களின் கைகளை கீறி இரண்டு கைகளையும் சேர்த்து வைத்து கட்டிவைத்து அனுப்புக…

4.07/5 · 87 ratings