கங்கை கொண்ட சோழன் (பாகம் 2) [Gangai Konda Cholan #2]

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

கங்கை கொண்ட சோழன் (பாகம் 2) [Gangai Konda Cholan #2]

None

4.26/5 · 300+ ratings

ராஜேந்திரரின் ஆட்சி காலத்தில் சோழ நாடு சிறப்புடன் இருந்தது. சோழநாடும் கீழைச் சாளுக்கியமும் நட்பாக இருந்தாலும், மேலைச் சாளுக்கியம் கீழைச் சாளுக்கியத்தை வளைக்க முயற்சி செய்கிறது. ஜெயசிம்மன் (மேலைச் சாளுக்கிய மன்னன்) கீழைச் சாளுக்கியத்தின் வளத்தைச் கண்டு தன் நாட்டுடன் இணைக்க முயலுகிறான். விமலாதித்தனின் இரண்டாம் திருமணத்தின் காரணமாகப் பிறந்த புதல்வனை கீழைச் சாளுக்கியத்தின் அரசனாக்க ஜெயசிம்மன் முயலுகி…

Reviews

user_12273

பாலகுமாரனின் உடையார் படித்திருக்கிறேன். எனவே அதன் தொடர்ச்சியான கங்கை கொண்ட சோழன் நூலையும் அந்த தொடர்சியின் காரணமாகவே படித்தேன். உடையாரிலேயே பாலகுமாரனின் எழுத்து நடை எனக்கு பிடிக்கவில்லை. ஆயினும் தமிழ் மன்னர்கள், சோழ வரலாறு பேசும் நூல் என்ற ஒரே காரணத்திற்காகவே படித்தேன். இந்நூலும் அவாறான எழுத்து நடையே. இதை ஒரு நாவலாக இரசித்து படிக்க என்னால் முடியவில்லை. ஒரு பத்து வயது சிறுவன் எழுதிய வரலாற்று புனைவு என்றே எண்ணத்தொன்றுகிறது. மிகவும் ஆழுமையற்ற எழுத்தாட்சி. 3/5 கொடுத்திருப்பது சோழ வரலாறு கூறும் நூல் என்பதாலேயே. இல்லாவிட்டால் 1/5 தான். சில பாத்திரங்கள் மிகவும் விலாவாரியாக அறிமுகபடுத்தப்படும், அதன்பிறகு அந்த பாத்திரம் என்ன ஆனது என்றே தெரியாது. ஒரு சமையல் வர்ணணை என்றால் வாசிப்பவருக்கு நீர் சுரக்க வேண்டும். கீழ்கண்டவாறு எழுதினால் எவ்வாறு இருக்கும்? “காய் கறிகளை வெட்டினார்கள். போட்டார்கள். எரித்தார்கள். கறி வெந்தது. உண்டார்கள். படுத்தார்கள்.” எல்லா வர்ணணைகளும் இவ்வாறே. ஒர�� உப்புச்சப்பு இல்லா வர்ணணைகள். மொத்தத்தில், வரலாற்று நிகழ்வை அறியும் ஒரே நோக்கில் இதை படிப்பதாயின் சரி. ஒரு நாவல் என்று இரசித்து படிப்பதாயின் இது உங்களுக்கு உகந்ததல்ல.

user_12272

★ 5/5
This book is too good. Once start reading cannot stop..

user_12271

★ 5/5
எனது இந்த புதினத்திற்கான விமர்சனம் 4-ஆம் பாகத்தில் உள்ளது.

user_12270

★ 3/5
Little bored

user_12269

★ 3/5
Good, but not so interesting as part one.

user_12268

★ 4/5
The second part of Gangai Konda Cholan did not disappoint. It expanded the story and came with many twists and turns, which was very satisfying to the mind. I am eager to know what the characters' plans are in the next part and what their work is. The biggest strength of the story is the character design of Rajendra Cholan, which is the backbone of the story and moves the story in two parts in the right direction. Having read this far, it is clear why Gangai Konda Cholan still holds an important place in Tamil history literature.

user_12267

★ 5/5
போர் என்றால் என்ன அதன் தேவைகள் மற்றும் சோழர்களின் ஆட்சிமுறைகளைப் பற்றி முழுமையாக அறிய உதவும்

user_12266

★ 5/5
super novel

user_12265

★ 5/5
Good

user_12264

★ 5/5
Tamil Kings Outstanding book it clearly says the quality rule of south Indian kings. Tamil culture and knowledge of people who lived on those days

user_12263

★ 5/5
Can’t wait to read part-3 Awesome fictional documentation of chola regime and civilization Author has time travelled to capture the events as-is Must to read

user_12262

★ 5/5
Volume 1 is so good because of the interest I would like to read volume 2

user_12261

★ 4/5
sooper

user_12260

★ 5/5
nice

user_12259

★ 4/5
Can't wait for 3 part

user_12258

★ 1/5
There is no story line. And his writing style is not great. I don’t have any motivations to read the rest of the series! Might continue just for closure

user_12257

★ 5/5
Classic.....

user_12256

★ 5/5
story of one of the greatest thamizh emperors viz. rajendra cholan, told in his inimitable style by balakumaran. balakumaran is a genius and i am yet to read any works even equalling his caliber. but in the last volume, he appears to have finished the story in a hurried manner. this review is common for all four volumes.

user_12255

★ 4/5
உடையாரின் இரண்டாம் பாகம் கொடுத்து ஏமாற்றத்தை (முதல் பாகமளவு இல்லாததால் வந்த ஏமாற்றம் ) கங்கை கொண்ட சோழனின் இரண்டாம் பாகம் கொடுக்கவில்லை . அதற்கு பதிலாக கதையாய் விரிவாக்கி இன்னும் விறுவிறுப்பாகி பல திருப்பங்களுடன் வந்திருப்பது மனதிற்கு ரொம்ப திருப்திகரமாக இருந்தது . அடுத்த பாகத்தில் கதாபாத்திரங்களின் திட்டம் என்ன அவர்களின் வேலை என்ன என்பதை தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளது . ராஜேந்திர சோழனின் கதாபாத்திர வடிவமைப்பு தான் கதையின் அடிநாதமாக இருந்து சரியான பாதையில் கதையை இரண்டு பாகங்களாக நகர்த்துவது தான் கதையின் மிக பெரிய பலம் . இது வரை படித்த வரை கங்கை கொண்ட சோழன் தமிழ் வரலாறு புதினத்தில் ஒரு முக்கியமான இடம் இன்றும் இருப்பதற்கான காரணம் தெரிகிறது .

user_12254

★ 4/5
மிக அற்புதமான நாவல் சில பகுதிகள் மனதில் நிலைத்து விட்டது. 1. யுத்த களத்தில் மறவர்களின் சேவையும் அர்ப்பணிப்பு 2. வீரமாதேவியாரின் ஈழம் நோக்கிய பயணம். 3. இளவரசர் சோழ கேரளனின் வீர மரணம். 4. கரு மாணிக்கம் அவன் மனைவியின் மரணம். இப்படிக்கு இலங்கையில் இருந்து ரஜீவன். 22.11.2020
Genres
Shelves
Balakumaran book History

More like this


Genghis Khan

Author: Mugil

எங்கும் எப்போதும் படியுங்கள், உங்கள் இலவச Kindle app இல். உலகையே கட்டியாளப் போகிறேன் என்று கிளம்பியவர்கள் சிலர். அதில் வெற்றி பெற்றவர்கள் வெகு சிலரே. அவர்களில் முத…

4.26/5 · 300+ ratings

ராஜீவ் கொலை வழக்கு

இந்திய சரித்திரத்தில் மட்டுமல்ல உலக சரித்திரத்திலும்கூட ராஜிவ் கொலை வழக்குக்கு இணையான இன்னொரு வழக்கு இல்லை. வழக்கின் ஆரம்பப்புள்ளி முதல் முடிவு வரையிலான நேர்மையான அலசல்.…

4.26/5 · 300+ ratings

அறியப்படாத தமிழ்மொழி: Ariyappadaatha Thamizhmozhi

அறியப்படாத தமிழ்! மறுக்கப்பட்ட தமிழ்! மறைக்கப்பட்ட தமிழ்! இன்றும் மறைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் தமிழ்! அதென்ன, ‘மறைக்கப்பட்ட’ தமிழ்? யார் மறைத்தார்கள் நம் மொழியை? நம் மரபில்/பண்ப…

4.26/5 · 300+ ratings

அப்பம் வடை தயிர்சாதம் [Appam Vadai Thayirsaadham]

புரோகிதம் செய்து வாழ்க்கை நடத்திவந்தது ஒரு பிராமணக் குடும்பத்தின் முதல் தலைமுறை. பின் காலமாற்றத்தில், ரயில்வே ஸ்டேஷனில் உணவு விற்று, தொடர்ந்து ஓட்டல் நடத்தி, பின்னர் வணிகம் …

4.26/5 · 300+ ratings

Buddha

King Suddhodana was at his wit's end. He had surrounded his handsome young heir with comfort and riches, love and respect, but Prince Siddhartha w…

4.26/5 · 300+ ratings

வைகை நதி நாகரிகம் [Vaigai Nathi Nagarigam]

ஒரு நகரத்தைப் பற்றியும் அங்கு நிலவிய ஒரு நாகரிகத்தையும் பற்றியது. எழுத்துகள், ஆவணங்கள், சான்றுகள், மரபுகள், சாட்சியங்கள், இலக்கியங்கள், காப்பியங்கள், ஆய்வுகள் யாவும் ஆதி மரப…

4.26/5 · 300+ ratings

பெண்ணின் மறுபக்கம் [Pennin Marupakkam]

Author: N. Shalini

உலகில் முதலில் தோன்றியது ஓர் ஆண்தான். அவனுக்குத் துணையாகத்தான் ஒரு பெண் படைக்கப்பட்டாள். ஆக, ஆணிலிருந்துதான் பெண் தோன்றினாள்; உரிமைகளிலும் ஆணுக்குப் பின்தான் பெண். எனவே, ஆண்…

4.26/5 · 300+ ratings

திராவிட இயக்க வரலாறு - முதல் பாகம்

பிரிட்டனிடம் இருந்து அல்ல, பிராமணர்களிடம் இருந்துதான் முதலில் நமக்கு சுதந்தரம் வேண்டும் என்று நீதிக்கட்சி பிரகடனம் செய்தபோது பிராமணர் அல்லாதவருக்கான அரசியல் பாதை முதன்முத…

4.26/5 · 300+ ratings

Kattrukondal Kuttramillai

தியானம் பற்றி படித்து புரிந்து கொள்ள முடியாது என்று சொல்லி மிக அழகாகப் புரிய வைத்திருக்கிறீர்கள். வேறு ஒரு இடத்தில் தியானம் கற்றுக்கொண்டதால் உங்கள் கட்டுரை மிக பெரிதாகப்…

4.26/5 · 300+ ratings

அறியப்படாத தமிழகம் [Ariyappadaatha Thamizhakam]

நாம் அறிந்த தமிழகத்தின் அறியாத பரிமாணம் இந்நூல். ஒரு பொருட்டாக நாம் கருதாத ஒரு செய்தியை எடுத்துக்கொண்டு அதில் வரலாறும் பண்பாடும் எவ்வாறு படிவம் படிவமாகப் படிந்துள்ளன என்…

4.26/5 · 300+ ratings

Vanni: A Family's Struggle Through the Sri Lankan Conflict

In the tradition of Maus , Persepolis , Palestine , and The Breadwinner , Vanni is a graphic novel documenting the human side of the conflict betw…

4.26/5 · 300+ ratings