பயணிகள் கவனிக்கவும் [Payanigal Gavanikkavum]

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

பயணிகள் கவனிக்கவும் [Payanigal Gavanikkavum]

None

3.79/5 · 53 ratings

காதல் எந்தச் சூழலிலும் ஏற்படலாம். திருமணமாகாத ஆணோ அல்லது பெண்ணோ காதலித்தால் அது காதல் என்றும். மனைவி அல்லது கணவனை இழந்தோர் ஒருவரை ஒருவர் நேசம் கொள்வது காதலல்ல காமம் என்றும் உரைப்பதும் நமது சமுதாயக் கேடு.

பயணிகள் கவனிக்கவும் என பாலகுமாரன் கூறும் இந்நூலில் நயம் நாம் மிக அறிந்த காதலே.

Reviews

user_20377

★ 4/5
The love part is so nicely narrated ...

user_20376

★ 4/5
“மேகம் மழையாவது யாருக்கு இன்பம் எனக்கும் பிற உயிர்களுக்கும் மேகத்துக்கு அது மரணம் தானே” கல்கி, குமுதத்தின் வாயிலாக தான் பாலகுமார் எனக்கு அறிமுகம். அவரை பற்றி நிறைய படித்துள்ளேன், ஆனால் அவருடைய புத்தகம் இது தான் முதல். காதல் எப்போது வேண்டுமானாலும் யார் மீது வேண்டுமானாலும் வரலாம். காமத்தை கடந்து அப்பாற்பட்ட நிலையை எல்லாம் காதல் தான் நமக்கு சொல்லி தரும். 1989இல் விதவை மறுமணம், கலப்பு திருமணம் இவையெல்லாம் முழுவதுமாக ஏற்றுக்கொள்ளப் படாத காலத்தில் தான் பாலகுமாரன் இந்த கதையை படைத்துள்ளார். இப்போது படிக்க இந்த கதை களம் outdated ஆக தெரியலாம். ஆனால் பாலகுமாரின் எழுத்தால் அவையெல்லாம் மறைந்து போகிறது.

user_20375

★ 4/5
Initially the plot was lagging, later it was so good, explores other stuffs

user_20374

★ 3/5
1989 இல் பாலா எழுதியது...சத்தி ஜார்ஜினாக்காக குடை எடுத்து கொண்டு பைக்கில் மாம்பலத்தில் இருந்து மழையில் போகும் அந்த காட்சி - காதல் பாதரசம்.. திருமணம் பற்றி ஜார்ஜினாவிடம் சத்தி அப்பா பேசும் அந்த பக்கங்கள் - பளீர் cameo போல வரும் விக்டர் தேவாரம் ( God Father ) - செம்ம ஆனால் முடிவு --- ஹம்ம்ம்ம்ம் - இப்போ அந்த செல்வா பையனுக்கு 32 வயசு இருக்கும்ல...பார்த்து கேக்கணும்.. அன்னிக்கு உங்க அம்மா ஜார்ஜினா எடுத்த முடிவு உன் வாழ்க்கையை என்ன செஞ்சுதுனு

user_20373

★ 4/5
பாலகுமாரன் நாவல் படிக்கும் போது நம்மை அறியாமாலே நமது மனது அவற்றில் லயிக்கும். போட்டி, பொறாமை, சண்டைச் சச்சரவு நிறைந்த இவ்வுலகில் அன்பு, காதல், குடும்பத்தின் அவசியத்தை மிக அழகாகச் சொல்லியிருக்கிறார். . .

user_20372

★ 3/5
To this generation, this story-line may look outdated, but certainly this would've been a eye-opener in the 80's. I completely loved reading about Georgina & Sathya. Too dramatic story-line yet widow remarrying, inter-caste marriages, guarding a fatherless kid, religion imposing Christian missionaries, social & economic barriers of a middle class family's life are all well-depicted. It's Balakumaran. What else can you expect ! :)
Shelves
Balakumaran book

More like this


முந்தானை ஆயுதம்

Family Based Fiction Written By Balakumaran

3.79/5 · 53 ratings

மெர்குரிப் பூக்கள் [Mercury Pookkal]

A communalist novel which describes about an assassination occurred during a major tractor production company strike, and briefing through the lif…

3.79/5 · 53 ratings

Kattrukondal Kuttramillai

தியானம் பற்றி படித்து புரிந்து கொள்ள முடியாது என்று சொல்லி மிக அழகாகப் புரிய வைத்திருக்கிறீர்கள். வேறு ஒரு இடத்தில் தியானம் கற்றுக்கொண்டதால் உங்கள் கட்டுரை மிக பெரிதாகப்…

3.79/5 · 53 ratings

அவனி [Avani]

இரண்டாம் ராஜராஜ சோழர் காலத்தில் சோழ நாடு போரின்றி அமைதியாக இருந்தது. சோழர்கள் என்றாலே உக்கிரமான அரசியல், போர்கள் என்றே படித்து பழக்கப்பட்ட நமக்கு இந்த புத்தகம் ஒரு வித்தி…

3.79/5 · 53 ratings

இரும்பு குதிரைகள் [Irumbu Kudhiraigal]

எனக்கு சென்னையிலுள்ள டிராக்டர் கம்பெனியில் உத்தியோகம். பர்ச்சேஸ் உத்தியோகம், மனிதர்களை இங்கே சந்இத்த வண்ணமாகவே இருக்க வேண்டும். இவர்களின் பகல் வேஷம் தாண்டி இவர்களை உற்றுப் பார்ப்…

3.79/5 · 53 ratings

கர்ணனின் கதை [Karnanin Kadhai]

கர்ணனின் பிறப்பு ரகசியம், தேரோட்டியின் மகனாக வளர்வது, வில்வித்தையை அர்ஜுன்னுக்கு நிகராக கற்றுத் தேர்வது, துரியோதனனின் நட்பு கிடைத்து அரசனாவது, மகாபாரதப் போர் நடக்கும் ப…

3.79/5 · 53 ratings

பந்தயப் புறா [Pandhaya pura]

பந்தயப் புறா- திருநிறைச் செல்வியா, திருவளர் செல்வியா, அவள் நெஞ்சில் பதிந்து நிறைந்து விட்டாள். பிற்பட்ட வகுப்பு (B.C.) கட்டுப்பாடான குடும்பத்துப் பெண் ஒருத்தி- மற்றவர்களின்…

3.79/5 · 53 ratings

உடையார் - பாகம் 4 [Udaiyar - Part 4]

Udaiyar (History of Cholas - Part 4)

3.79/5 · 53 ratings

Kanavu Kudithanam

சிந்தனை, சிரிப்பு, அனுபவம், கொஞ்சம் கவிதைத்தனம், சில குட்டிக் கதைகள் என்று கலவையாய் அமைந்த ஒரு தொகுப்பு நூல் இது. சமுதாயத்தின் தலையில் குட்டுகிற, முகத்தில் பலமாய் குத்து…

3.79/5 · 53 ratings

கரையோர முதலைகள் [Karaiyora Mudhalaigal]

ஒரு நாளில் சந்தோஷமான நேரம் என்பது காலை நேரம்தான். வீட்டு வேலை மொத்தமும் முடித்து, மறுபடி முகம் கழுவி, பவுடர் பூசி, மையெழுதி, பீரோவிலிருந்து வாசனையெழப் பி…

3.79/5 · 53 ratings

இரண்டாவது சூரியன் [Irandaavathu Sooriyan]

அந்த மாருதி வேனின் வலப்பக்கம் பானுமதி உட்கார்ந்திருந்தாள். குளிர்காற்றைக் கிழித்துக்கொண்டு வேன் வடக்கு நோக்கிப் போய்க்கொண்டிருந்தது. தொலைவிலிருந்து கடல் ஆர்ப்பாட்டம் செய்…

3.79/5 · 53 ratings