குன்றிமணி [Kundrimani]

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

குன்றிமணி [Kundrimani]

None

3.17/5 · 6 ratings

N/A

Reviews

user_21190

★ 1/5
I was deceived by the title and cover, to be honest. There are descriptions about the social structure, the invading colonizers and the local political turmoil at that period. Other than that the story could have been told in 50 pages. Not my cup of tea.

user_21189

★ 4/5
நாஞ்சில் நாட்டில், சுசீந்திரத்தில் கதை நடக்கிறது. விஜயநகர பேரரசு காலத்தில் தெலுங்கு நாயக்கர்களின் ஆட்சியின் போது சேரர், சோழர், பாண்டியர்களின் நிலை என்னாயிற்று, தமிழின் நிலை என்ன, கலை மற்றும் சமுகமாற்றங்கள் எவ்வாறு நடந்தது என ஆசிரியர் சிறப்பாக அவதானிக்கிறார். நூலின் சில பகுதிகள், கதாபாத்திரங்களின் பங்களிப்பே இன்றி முழு ஆராய்ச்சி கட்டுரைப் போல் தோன்றுகிறது. ஆனால் அது நாவலுக்கு தொய்வு இல்லாமல் சிறப்பாகவே இயல்பாய் அமைந்திருக்கிறது. சமுகத்தில் நிலவிய அதிகார போட்டிகள், ஒவ்வொரு சமுகத்தின் எதிர்கால நிலைப்புத் தன்மை பற்றிய பயம், முகமதிய அரசர்களின் படையெடுப்பு பற்றிய கவலை, புதிதாய் வரும் பரங்கியர்கள் பற்றிய பயம் என பல விஷயங்களை உள்ளங்கை நெல்லிக்கனிப்போல் காட்டியிருக்கிறார் ஆசிரியர். பூர்வக்குடி சேரர்கள், இடம்பெயர்ந்து வரும் சோழர்கள், பாண்டியர்கள், தெலுங்கு தேச நாயக்கர்கள், தெலுங்கு பிராமணர்கள், சேரதேச முன் குடுமி நம்பூர்திகள், பாண்டிய மறவர்கள், சோழ தேச சிற்பிகள், தேவரடியார் பெண்டீர்கள், பரத்தையர்கள் இவற்களுக்கிடையே நடக்கும் சமுக போட்டியினூடே பயணிக்கிறது கதை. அக்கால கலையும், காமமும் எவ்வாறு இருந்திருக்கும் என நம் முன்னே காட்சிகளாக விரிகிறது ஆசிரியரின் வர்ணனை. கலைஞனுக்கு சமூகம் செம்பட்டு விரிக்கிறது. கலைஞன் தன்னிலை மறந்தால் காரி உமிழ்கிறது.
Shelves
Balakumaran book

More like this


கங்கை கொண்ட சோழன் (பாகம் 2) [Gangai Konda Cholan #2]

ராஜேந்திரரின் ஆட்சி காலத்தில் சோழ நாடு சிறப்புடன் இருந்தது. சோழநாடும் கீழைச் சாளுக்கியமும் நட்பாக இருந்தாலும், மேலைச் சாளுக்கியம் கீழைச் சாளுக்கியத்தை வளைக்க முயற்சி செய்…

3.17/5 · 6 ratings

உடையார் - பாகம் 2 [Udaiyar - Part 2]

தஞ்சை பெரிய கோவில், தமிழராய்ப் பிறந்த அனைவரும் கொண்டாடும் ஒரு அற்புதமான சோழர் கால வரலாற்றுச் சான்று. அளப்பரிய பொறியியல் கருவிகளும் வளர்ச்சியும் இருந்திராத காலத்தில் மிக…

3.17/5 · 6 ratings

கர்ணனின் கதை [Karnanin Kadhai]

கர்ணனின் பிறப்பு ரகசியம், தேரோட்டியின் மகனாக வளர்வது, வில்வித்தையை அர்ஜுன்னுக்கு நிகராக கற்றுத் தேர்வது, துரியோதனனின் நட்பு கிடைத்து அரசனாவது, மகாபாரதப் போர் நடக்கும் ப…

3.17/5 · 6 ratings

மெர்குரிப் பூக்கள் [Mercury Pookkal]

A communalist novel which describes about an assassination occurred during a major tractor production company strike, and briefing through the lif…

3.17/5 · 6 ratings

உடையார் - பாகம் 6 [Udaiyar - Part 6]

About the Author Balakumaran, born in 1946, is a Tamil author and screenplay writer. He is the recipient of several prestigious literary awards su…

3.17/5 · 6 ratings

முந்தானை ஆயுதம்

Family Based Fiction Written By Balakumaran

3.17/5 · 6 ratings

பழமுதிர்க்குன்றம்

Family Based Fiction Written By Balakumaran

3.17/5 · 6 ratings

வில்வ மரம் [Vilva Maram]

"என்னால் என் குழந்தைக்கு என்ன செய்ய முடியுமோ அத்தனையும் செய்யறேன்' அப்பா முதுகு வளைத்துக் கைகட்டிப் பேசினார். வந்தவர்கள் மௌனமாய் அவரையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். அ…

3.17/5 · 6 ratings

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமரா [Itharku Thaane Aasai Pattaai Balakumara]

சுமார் மூஞ்சி குமாராக விஜய்சேதுபதி, அவருக்கும் எதிர் வீட்டு நந்திதாவுக்கும் ஒரு தலைக் காதல், எதிர்ப்பு, அதனால் பிரச்சனைகள் ஒரு புறம், பாலாவாக மங்காத்தாவில் நடித்த அஸ்வின்…

3.17/5 · 6 ratings