இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமரா [Itharku Thaane Aasai Pattaai Balakumara]

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமரா [Itharku Thaane Aasai Pattaai Balakumara]

None

3.91/5 · 34 ratings

சுமார் மூஞ்சி குமாராக விஜய்சேதுபதி, அவருக்கும் எதிர் வீட்டு நந்திதாவுக்கும் ஒரு தலைக் காதல், எதிர்ப்பு, அதனால் பிரச்சனைகள் ஒரு புறம், பாலாவாக மங்காத்தாவில் நடித்த அஸ்வின், அவருக்கும் சுவாதிக்கும் காதல், அவரது வேலையின் பிரச்சனைகள், குடித்து விட்டு வண்டியை ஓட்டி ஒரு பெண்மணிக்கு விபத்து ஏற்படுத்தி விடுகிறார், உயிருக்கு போராடும் இந்த பெண்மணியை காப்பாற்ற வேண்டும் அஸ்வின் குடித்த ஒயின்சாப்பில் ஒரு கொலை…

Reviews

user_21262

★ 5/5
இந்தப் புத்தகத்திலிருந்தே இதற்கான மதிப்புரை அல்லது விமர்சனப் பார்வை: 'அக்கரோ குரசோவாவின் ஏழு சாமுராய் என்றப் படத்தின் இறுதிக்காட்சி. நான்குப் பேரின் சமாதிக்கருகில் நின்றபடி ஒரு சாமுராய் சொல்கிறான் "போர் முடிந்துவிட்டது. உழவன் பாடுகிறான், என்னால் பாட முடியுமா? முடியாது. அடுத்தப்போர் எங்கேயேன்று போக வேண்டும். உழுதுண்டு உட்கார்ந்திருக்கும் சுகம் என்னால் தாங்க முடியாது. எனக்குப் போர் வேண்டும். பேராளிக்கு சுகம் தேவையில்லை, சுகம் தேடுபவன் போராளியில்லை." இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா..."அடடே, நான் லக்ஸரி தேடவில்லை. பாப்புலாரிடி தேடவில்ல.போரைத் தேடுகிறேன். ராட்டைச் சக்கரமாய் சுற்றாது காட்டாறாய்ப் பரவ ஆசைப்படுகிறேன். இன்னும் பதினேழு வருஷம் டிராக்டர் கம்பேனி என்கிற அலுப்பை களையத் தவிக்கிறேன். சினிமா பெரும் போர், நிரந்தர யுத்தம். அதுவே என் இடம் உழுதுண்டு வாழும் சுகம் வேண்டாம். போர் வேண்டும். சகல நேரமும் விழிப்பாய் இருக்கிற நிலை வேண்டும்." இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா!'

user_21261

★ 4/5
Writer Balakumaran's cinema experiences. His judgements on what it takes to be in the film industry, and his learnings from Balachandar, Sivakumar and Ilayaraja are laudable.
Shelves
Balakumaran book

More like this


உடையார் - பாகம் 6 [Udaiyar - Part 6]

About the Author Balakumaran, born in 1946, is a Tamil author and screenplay writer. He is the recipient of several prestigious literary awards su…

3.91/5 · 34 ratings

ஒரு காதல் நிவந்தம் [Oru Kaathal Nivantham]

இந்த நாவல் என்னதான் சொல்ல முற்படுகிறது? பெண்ணைக் கண்டு மிரளாதே. மிரண்டு போய் வீட்டு விட்டு வெளியே போய் போர்கள் புரியாதே. அரசியாய், முனைவியாய்ப் புரிந்து கொள்ள முடியாதவ…

3.91/5 · 34 ratings

பழமுதிர்க்குன்றம்

Family Based Fiction Written By Balakumaran

3.91/5 · 34 ratings

கரையோர முதலைகள் [Karaiyora Mudhalaigal]

ஒரு நாளில் சந்தோஷமான நேரம் என்பது காலை நேரம்தான். வீட்டு வேலை மொத்தமும் முடித்து, மறுபடி முகம் கழுவி, பவுடர் பூசி, மையெழுதி, பீரோவிலிருந்து வாசனையெழப் பி…

3.91/5 · 34 ratings

வில்வ மரம் [Vilva Maram]

"என்னால் என் குழந்தைக்கு என்ன செய்ய முடியுமோ அத்தனையும் செய்யறேன்' அப்பா முதுகு வளைத்துக் கைகட்டிப் பேசினார். வந்தவர்கள் மௌனமாய் அவரையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். அ…

3.91/5 · 34 ratings

Kaathal Siragu

...

3.91/5 · 34 ratings

கங்கை கொண்ட சோழன் (பாகம் 1) [Gangai Konda Cholan #1]

With an engaging narration of the genius writer Balakumaran, this novel offers an unputdownable read for history lovers. The author tries to be su…

3.91/5 · 34 ratings

அவனி [Avani]

இரண்டாம் ராஜராஜ சோழர் காலத்தில் சோழ நாடு போரின்றி அமைதியாக இருந்தது. சோழர்கள் என்றாலே உக்கிரமான அரசியல், போர்கள் என்றே படித்து பழக்கப்பட்ட நமக்கு இந்த புத்தகம் ஒரு வித்தி…

3.91/5 · 34 ratings

இரண்டாவது சூரியன் [Irandaavathu Sooriyan]

அந்த மாருதி வேனின் வலப்பக்கம் பானுமதி உட்கார்ந்திருந்தாள். குளிர்காற்றைக் கிழித்துக்கொண்டு வேன் வடக்கு நோக்கிப் போய்க்கொண்டிருந்தது. தொலைவிலிருந்து கடல் ஆர்ப்பாட்டம் செய்…

3.91/5 · 34 ratings