வில்வ மரம் [Vilva Maram]

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

வில்வ மரம் [Vilva Maram]

None

3.91/5 · 22 ratings

"என்னால் என் குழந்தைக்கு என்ன செய்ய முடியுமோ அத்தனையும் செய்யறேன்' அப்பா முதுகு வளைத்துக் கைகட்டிப் பேசினார். வந்தவர்கள் மௌனமாய் அவரையே பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

அப்பாவுக்கு அளவு தெரியும். எங்கே அதிகம் பேசலாம். பேசக்கூடாது என்று தெரியும். கம்பீரமும் பவ்யமும் எங்கெங்கு என்னென்ன விகித்த்தில் காட்டவேண்டும் என்பது தெரியும்.

Reviews

user_21544

★ 5/5
திருமணமான பின், ஒரு தம்பதியின் இரு வேறு வாழ்க்கைத் தத்துவங்களும், அதன் அடிப்படையில் அவர்கள் செய்யும் காரியங்களும், அதன் விளைவுகளைம் தெள்ளத்தெளிவாய் கதையாய் பின்னியிருக்கிறார் பாலகுமாரன். மனைவி, ஏழைக் குடும்பப் பிண்ணனியிலிருந்து வந்ததால், காசே கணக்காய் இருக்கிறாள். தான் இருப்பது பிராமண ஜாதி அல்ல, ஏழை ஜாதி என்று உணர்ந்த பின் அவள் சர்வ நடவடிக்கைகளிலும், பணமே பிரதானமாய் போகிறது. கணவன், வருவாய்க்கும் செலவுக்கும் இடையே துவந்த யுத்தம் செய்து கொண்டிருந்தாலும், உறவுகளை மதிப்பவர். காசை வைத்து நல்ல உறவுகளை எடைபோடக் கூடாது என்று எண்ணுபவர். சாதி பார்க்காதவர், போதும் என்ற மனம் கொண்டவர். எது சரி, எது தவறு என்று நேரிடையாய் சுட்டிக் காட்டாமல், கதாபாத்திரங்களின் வாயிலாக விளைவுகளை காட்டி, நம்மை சிந்திக்க வைக்கிறார் ஆசிரியர். நல்ல நாவல், வாழ்க்கையை மெருகேற்ற வல்லது என்ற பாலகுமாரனின் நம்பிக்கையை இந்த சிறு நாவல், நிச்சயம் காப்பாற்றியுள்ளது. இதைப் படித்துவிட்டு உங்களுக்கு வில்வமரத்தின் மகிமை புரிந்தது என்றால், நாவல் வென்றுவிட்டது.
Shelves
Balakumaran book

More like this


திருவடி [Thiruvadi]

ஆயிரத்து தொள்ளாயிரத்து தொன்னூற்று எட்டாம் வருடம் ஒரு முறை திருவண்ணாமலை சென்று பகவான் யோகிசுரத்குமார் அவர்கள் முன்பு இருகைகளையும் உயர்த்தி சாஷ்டாங்கமாய் தரையில் விழுந்து வ…

3.91/5 · 22 ratings

அவனி [Avani]

இரண்டாம் ராஜராஜ சோழர் காலத்தில் சோழ நாடு போரின்றி அமைதியாக இருந்தது. சோழர்கள் என்றாலே உக்கிரமான அரசியல், போர்கள் என்றே படித்து பழக்கப்பட்ட நமக்கு இந்த புத்தகம் ஒரு வித்தி…

3.91/5 · 22 ratings

காதல் அரங்கம் [Kadhal Arangam]

இந்த காதல் அரங்கம் என்ற புத்தகத்தில் முழுமையாக காதல் கதை உள்ளன. காதல் பற்றிய முழுமையாக தெளிவாக கூறிள்ளார்கள். இது காதல் அரங்கம் ஒரு காதல் நாவல்.

3.91/5 · 22 ratings

பயணிகள் கவனிக்கவும் [Payanigal Gavanikkavum]

காதல் எந்தச் சூழலிலும் ஏற்படலாம். திருமணமாகாத ஆணோ அல்லது பெண்ணோ காதலித்தால் அது காதல் என்றும். மனைவி அல்லது கணவனை இழந்தோர் ஒருவரை ஒருவர் நேசம் கொள்வது காதலல்ல காமம் என்…

3.91/5 · 22 ratings

பாலகுமாரன் சிறுகதைகள் - பாகம் 3 [Balakumaran Sirukathaigal - Part 3]

உத்தமமான சிறுகதைகளாகத்தான் இப்போது இவைகளை படிக்கும் போதும் தோன்றுகிறது. எந்த மாறுதலும் செய்ய மனம் வரவில்லை. மறுபடி படிக்கும்பொழுது எழுதிய காலகட்டமும், மேஜை நாற்காலி…

3.91/5 · 22 ratings

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமரா [Itharku Thaane Aasai Pattaai Balakumara]

சுமார் மூஞ்சி குமாராக விஜய்சேதுபதி, அவருக்கும் எதிர் வீட்டு நந்திதாவுக்கும் ஒரு தலைக் காதல், எதிர்ப்பு, அதனால் பிரச்சனைகள் ஒரு புறம், பாலாவாக மங்காத்தாவில் நடித்த அஸ்வின்…

3.91/5 · 22 ratings

கங்கை கொண்ட சோழன் (பாகம் 3) [Gangai Konda Cholan #3]

கங்கை நீரை சோழ நாட்டில் உள்ள கோவில்களுக்கும் கொடுத்து அனுப்புகிறார்கள். ஸ்ரீ விஜயம் சோழ நட்டு வணிகர்களின் கைகளை கீறி இரண்டு கைகளையும் சேர்த்து வைத்து கட்டிவைத்து அனுப்புக…

3.91/5 · 22 ratings

உடையார் - பாகம் 1 [Udaiyar - Part 1]

கல்கியின் பொன்னியின் செல்வன் ராஜராஜ சோழனின் இளம் பருவத்தைச் சிறப்பாகச் சொல்லிய புதினம் ஆகும். பாலகுமாரனின் உடையார் புதினம், ராஜராஜ சோழனின் ஆட்சி செய்த காலகட்டத்தையும் குற…

3.91/5 · 22 ratings

உடையார் - பாகம் 4 [Udaiyar - Part 4]

Udaiyar (History of Cholas - Part 4)

3.91/5 · 22 ratings

உடையார் - பாகம் 2 [Udaiyar - Part 2]

தஞ்சை பெரிய கோவில், தமிழராய்ப் பிறந்த அனைவரும் கொண்டாடும் ஒரு அற்புதமான சோழர் கால வரலாற்றுச் சான்று. அளப்பரிய பொறியியல் கருவிகளும் வளர்ச்சியும் இருந்திராத காலத்தில் மிக…

3.91/5 · 22 ratings

கண்ணாடி கோபுரங்கள் (Kannadi Goburangal]

உழைத்து முன்னேறி வரும், பாசப்பிணைப்புடன் கூடிய இளம் தம்பதியிரனரை வைத்துக் கோபுரங்களை எழுப்புகிறார் கதாசிரியர். உடைந்து போகும் கண்ணாடிக் கோபுரங்களாக அமையாமல் பளிச்சென்று…

3.91/5 · 22 ratings