ஜெயகாந்தன் சிறுகதைகள் [Jayakanthan Sirukathaigal]

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

ஜெயகாந்தன் சிறுகதைகள் [Jayakanthan Sirukathaigal]

None

4.23/5 · 91 ratings

எழுத்தாளர் ஜெயகாந்தனால் எழுதப்பட்டு பிரசுரிக்கப்பட்ட பத்து சிறுகதைகளின் தொகுப்பு.

Reviews

user_20141

It speaks of the contemporary lifestyle and problems of Tamilnadu. Surely each story is to leave a huge impact on you

user_20140

★ 5/5
Each and every story has a variety to offer and always leaves an impact after finishing. Reason for me to read only one story per day. Although some of the stories are a little cliched, like that soldier story, I still ended up liking all of them. My favorites: "Bommai", "Thuravu" and "Yanthiram". Recommended to everyone who can read Tamil.

user_20139

★ 5/5
ஒவ்வொரு சிறுகதையையும் மிகவும் நேர்த்தியாக, விதவிதமான கருத்துக்களுடன் கதைமாந்தர்களுடன் வித்தியாசமான தலைப்புகளுடன் உள்ளதால் படிக்க ஆர்வமாக இருந்தது. நம் சமுதாயத்தில் நேரடியாகவும் மறைமுகமாகவும் உள்ள பல்வேறு பிரச்சினைகளையும், காலத்தின் மாற்றங்களையும், குடும்பச் சூழ்நிலைகளையும், சமுதாய ஏற்றத் தாழ்வுகளையும், மனித குலத்தின் பல்வேறு பரிமாணங்களையும், தமிழ்ச் சமூகத்தின் ஆற்றல்களையும் அதில் இருக்கும் கருத்து வேறுபாடுகளையும், நிறைகுறைகளையும் தனது கற்பானா சக்தியினை விரிவுபடுத்தி, தனக்கே உரிய இயல்பான நடையில் கதைகளை நகர்த்தி, வாசகர்களை உறையவைக்கும் வசனங்கள் மற்றும் பல்வேறு திருப்பங்களைக் கொண்டு சிறுகதைகளாக புணைந்துள்ளார். ஜெயகாந்தன் சிறுகதைகள் ஆழ்மனத்திற்குள் ஊடுருவும் ஆற்றல் படைத்தது மட்டுமின்றி, சமுதாய ஏற்றத்தாழ்வுகளை கலைந்து, நம் சமூகத்தையே மாற்றும் வல்லமை பொருந்தியது. இதில் உள்ள அனைத்துக் கதைகளும், தனக்கே உரித்தான, தனித்துவமான கதைக்கருவினை சுமந்தும், தத்தம் சிறப்புகளையும் சிறப்பாக விளக்குகிறது. எனினும், மிகச்சிறந்ததாக அனைவரும் நிச்சயமாக வாசிக்க வேண்டுவதாக மனதிற்கு மிகவும் பிடித்த, நான் குறிப்பிட்டு கூற விழையும் சிறுகதைகள் "ஒரு வீடு பூட்டிக்கிடக்கிறது" , "புதுச்செருப்பு கடிக்கும்" "நந்தவனத்தில் ஓர் ஆண்டி" "புதிய வார்ப்புகள்" , "குருபீடம்", "நான் ஜன்னல் அருகே உட்காந்திருக்கிறேன்" ஆகியன. வாழ்க்கைக்குத் தேவையான கருத்துக்களை உள்ளடக்கி, பாமரரும் புறிந்துக்கொள்ளும் வகையில், இரசனைக்கு விருந்தளிக்கும், நம் ஐயா ஜெயகாந்தன் அவர்களின் சிறுகதைகள்.

user_20138

★ 3/5
Iam read

user_20137

★ 5/5
Very nice

user_20136

★ 4/5
i loved the short story "puthu seruppu kadikkum" .

user_20135

★ 3/5
Read in college days. Needs to be re-read!

user_20134

good writer

user_20133

★ 5/5
A compilation of some of the best short stories that I've ever come across! JK's narrative leaves you filled with strong emotions that continue to haunt you long after you are done reading. "Irandu Kuzhandhaigal", "Naan Irukiren" and "Bommai" were my personal favourites.

user_20132

★ 4/5
எளிய மனிதர்களின் கனத்த உணர்ச்சிகளை துல்லியமாக எடுத்து காட்டியிருக்கிறார்..
Shelves
ஜெயகாந்தன்-3 book Jayakanthan

More like this


ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் [Oru Manidhan Oru Veedu Oru Ulagam]

தனது நாவல்களில் தனக்கு மிகவும் பிடித்தமானது என்று ஜெயகாந்தனாலும் அவரது நாவல்களில் ஆகச் சிறப்பானது என்று இலக்கிய விமர்சகர்களாலும் குறிப்பிடப்படுவது ஒரு மனிதன் ஒரு வீடு…

4.23/5 · 91 ratings

காத்திருக்க ஒருத்தி [Kaatthirukka Orutthi]

ஜெயகாந்தன் அவர்கள் எழுதிய சிறுகதை, வெயிட்டிங் என்ற தலைப்பிட்ட ஓவியத்தின் பலபாவங்களின் நிழலுருவாய் நிற்கிற அந்தப் பெண் ஆசிரியரின் கதையின் அழகம்மா ஆனாள்.

4.23/5 · 91 ratings

ரிஷி மூலம் [Rishi Moolam]

The eeriness of Jayakanthan's two novellas in this volume is overwhelming and disturbing. The protagonists are helpless victims of psychological m…

4.23/5 · 91 ratings

அப்புவுக்கு அப்பா சொன்ன கதைகள் [Appuvukku Appa Sonna Kathaigal]

வறுமையையும் ஏழ்மையையும் காட்டியபோது நான் அனுதாபப் பிச்சை கேட்டதில்லை. அங்கேயும் வாழ்வின் துடிப்பையும் அதன் மகத்துவத்தையும் நான் காட்டி இருக்கின்றேன். அதன் மகத்துவத்தைக் காட்டவ…

4.23/5 · 91 ratings

அந்த அக்காவைத் தேடி [Andha Akkavai Thedi...]

Jayakanthan (24 April 1934 – 8 April 2015), popularly known as JK, was an Indian writer, journalist, orator, filmmaker, critic and activist. Born …

4.23/5 · 91 ratings

ஜெயகாந்தன் சிறுகதைகள், தொகுப்பு 2

தமிழ் இலக்கிய உலகின் விளிம்புநிலை மனிதர்களின் வாழ்வியலையும், சமூக முரண்பாடுகளையும் ஆழமாகப் பிரதிபலிக்கும் சிறந்த படைப்புகளின் தொகுப்பு இது. 1950-களின் இறுதியிலிருந்த…

4.23/5 · 91 ratings

பாரிசுக்கு போ! [Parisuku Po!]

Jayakanthan known for his revolutionary thoughts and his writing style.

4.23/5 · 91 ratings

வாழ்க்கை அழைக்கிறது [Vaazhkai Azhaikkiradhu]

இது என்னுடைய முதல் நாவல் என்று ஆசிரியர் குறிப்பிடுகிறார். இதில் வரும் பாத்திரங்களிடையே குணமும் உண்டு குறையும் உண்டு. வாழ்க்கை யாரையும் ஓதுக்கி வைத்து விடவில்லை. அவர்களு…

4.23/5 · 91 ratings

இன்னும் ஒரு பெண்ணின் கதை [Innum Oru Pennin Kathai)

தண்ணீரையும் குடிக்கிறோம். பாலையும் குடிக்கிறோம். எதையும் குடி என்று அழைப்பதில்லை. மதுவை மட்டும் குடி என்கிறோம் ஏன்? அது ஒன்றுதான் நம் உயிரை குடிக்கிறது. என்பதுபோல் மாதவ…

4.23/5 · 91 ratings

ஜெய ஜெய சங்கரா [Jaya Jaya Shankara]

“பத்திரிகையாளர்களும், எழுத்தாளர்களும் தான் இன்றையப் பௌராணிகர்கள், சூதரும் மற்றப் பௌராணிகர்களும் எப்படிப் பிரசாரம் செய்தார்களோ அவ்விதமே செய்யவேண்டியது இன்றையப் பத்திரிகையாளர்க…

4.23/5 · 91 ratings

சில நேரங்களில் சில மனிதர்கள்

தமிழ் இலக்கிய உலகின் மைல்கல்லாகக் கருதப்படும் இந்த நாவல், சமூகத்தின் போலித்தனங்களையும் மனித உறவுகளின் சிக்கல்களையும் ஆழமாகப் பேசுகிறது. 'அக்னிப் பிரவேசம்' என்ற சிறுகதையின்…

4.23/5 · 91 ratings