அப்புவுக்கு அப்பா சொன்ன கதைகள் [Appuvukku Appa Sonna Kathaigal]

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

அப்புவுக்கு அப்பா சொன்ன கதைகள் [Appuvukku Appa Sonna Kathaigal]

None

4.12/5 · 17 ratings

வறுமையையும் ஏழ்மையையும் காட்டியபோது நான் அனுதாபப் பிச்சை கேட்டதில்லை. அங்கேயும் வாழ்வின் துடிப்பையும் அதன் மகத்துவத்தையும் நான் காட்டி இருக்கின்றேன். அதன் மகத்துவத்தைக் காட்டவே வறுமையைப் பின்னணியாக வைத்தேன்.பாலுணர்வைக் கிளர்த்துகின்ற கதைகளை நான் எழுதியது இல்லை.பாலுணர்வு பற்றிய பிரச்சனைகளைப் பற்றிய நான் கதை எழுதுகிறேன்.ஏழைகளின் உழைப்பைத் திருடுகிறமாதிரி அவர்கள் உணர்ச்சியைத் திருடுவதும் ஒரு கேவலமான…

Reviews

user_17213

★ 4/5
https://enpaarvaiil.wordpress.com/201...

user_17212

★ 4/5
பாட்டிமார்களும் பேத்திமார்களும் எனும் கதையின் தொடர்ச்சியே இக்கதையாகும். மகுடேசன் பிள்ளை குடும்பம் அடைந்திருக்கும் மாற்றங்கள் மலைக்கச் செய்கின்றன. அப்புவின் மீது ஒரு தனி பாசமே வருகிறது. அப்பு சந்திக்கும் புதுப்புது சூழ்நிலைகள் வாழ்க்கை அன்பை தான் அடிப்படையாய்க் கொண்டது என்று உணர்த்துகிறது.
Shelves
ஜெயகாந்தன்-3 book Jayakanthan

More like this


பிரம்மோபதேசம் [Brammopadhesam]

நமது பழைய பெருமைகளையும் இந்தியாவின் ஆன்மாவையும் கொன்று வரட்டு சீலம்பேசி,வேற்றுமை வளர்த்து, இரட்டை வேடம் போட்டு திரியும் ஜாதிப்பித்திலும் வரட்டு கெளரவத்திலும் தன்னை அழித்…

4.12/5 · 17 ratings

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் [Oru Manidhan Oru Veedu Oru Ulagam]

தனது நாவல்களில் தனக்கு மிகவும் பிடித்தமானது என்று ஜெயகாந்தனாலும் அவரது நாவல்களில் ஆகச் சிறப்பானது என்று இலக்கிய விமர்சகர்களாலும் குறிப்பிடப்படுவது ஒரு மனிதன் ஒரு வீடு…

4.12/5 · 17 ratings

உன்னைப் போல் ஒருவன் [Unnai Pol Oruvan]

ஒரு ஆண் கல்யாணம் செய்து கொள்ளும்போது, தனக்காகவே செய்து கொள்வதாக நினைக்கிறான்; பெண்ணும் அப்படியே நினைக்கிறாள். தனக்காகச் செய்து கொள்கிற எந்தக் காரியமும் அதிருப்தியாய்த்தான் ம…

4.12/5 · 17 ratings

இன்னும் ஒரு பெண்ணின் கதை [Innum Oru Pennin Kathai)

தண்ணீரையும் குடிக்கிறோம். பாலையும் குடிக்கிறோம். எதையும் குடி என்று அழைப்பதில்லை. மதுவை மட்டும் குடி என்கிறோம் ஏன்? அது ஒன்றுதான் நம் உயிரை குடிக்கிறது. என்பதுபோல் மாதவ…

4.12/5 · 17 ratings

அக்னிப்பிரவேசம் [Agnipravesam]

His trilogy on human relationships Agnipravesam, Sila Nerangalil sila Manithargal and Gangai Enge Pogiral is still extremely popular and the theme…

4.12/5 · 17 ratings

பாரிசுக்கு போ! [Parisuku Po!]

Jayakanthan known for his revolutionary thoughts and his writing style.

4.12/5 · 17 ratings

வாழ்க்கை அழைக்கிறது [Vaazhkai Azhaikkiradhu]

இது என்னுடைய முதல் நாவல் என்று ஆசிரியர் குறிப்பிடுகிறார். இதில் வரும் பாத்திரங்களிடையே குணமும் உண்டு குறையும் உண்டு. வாழ்க்கை யாரையும் ஓதுக்கி வைத்து விடவில்லை. அவர்களு…

4.12/5 · 17 ratings

காத்திருக்க ஒருத்தி [Kaatthirukka Orutthi]

ஜெயகாந்தன் அவர்கள் எழுதிய சிறுகதை, வெயிட்டிங் என்ற தலைப்பிட்ட ஓவியத்தின் பலபாவங்களின் நிழலுருவாய் நிற்கிற அந்தப் பெண் ஆசிரியரின் கதையின் அழகம்மா ஆனாள்.

4.12/5 · 17 ratings

ஜெயகாந்தன் கதைகள் [Jayakanthan Kathaigal]

ஜெயகாந்தன் - தனது காந்த எழுத்துகளால் தமிழ் மக்களை அரை நூற்றாண்டுக்கும் மேலாக ஈர்த்துக்கொண்டிருக்கும் இலக்கிய ஆளுமை! ஜெயகாந்தன் - தமிழ் மக்களின் மனங்களைப் பண்படுத்தும் ஆசான்! ஜ…

4.12/5 · 17 ratings