பிரம்மோபதேசம் [Brammopadhesam]

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

பிரம்மோபதேசம் [Brammopadhesam]

None

4.27/5 · 48 ratings

நமது பழைய பெருமைகளையும் இந்தியாவின் ஆன்மாவையும் கொன்று வரட்டு சீலம்பேசி,வேற்றுமை வளர்த்து, இரட்டை வேடம் போட்டு திரியும் ஜாதிப்பித்திலும் வரட்டு கெளரவத்திலும் தன்னை அழித்துக் கொண்டு அழிவை மறைத்துப் புது வேடம் போட்டு வாழும் பாமரப் பிராமணர்கள் நடுவே இந்தக் கதையில் வரும் சங்கரசர்மா ஒரு மகத்தான புரட்சிக்காரர்.என்று இந்நூலின் ஆசிரியர் கூறுகிறார்.

Reviews

user_17428

★ 4/5
ஜெயகாந்தனின் எண்ணங்களை இந்த இரண்டு கதைகள் பிரதிபலிக்கிறது. கதை 60 களில் நடப்பது என்பது அவர்கள் செலவு செய்யும் காசில் மட்டுமே தெரிகிறது. மற்றவை எல்லாம் இன்றும் பெரிதும் பேச்சு பொருளாக. இதில் வந்த இலக்கணம் இல்லா கவிதை - சூப்பர் deluxe படம் இரண்டும் ஒரே விஷத்தை தான் பேசுகின்றன.

user_17427

★ 5/5
"பிரம்மோபதேசம்" - ஜெயகாந்தன் ******************************* "பிரம்மோபதேசம்" மற்றும் "இலக்கணம் மீறிய கவிதை" என்ற குறுநாவல்களை கொண்ட புத்தகம் 1963இல் முதற்பதிப்பு கண்டது. ஜெயகாந்தனின் மேலும் இரு முற்போக்கு கருத்துக்களுடைய குறும்புதினங்கள். பிரம்மோபதேசம் --------------- சங்கர சர்மா எனும் பவித்ரமான பிராமணன் தான் கற்று தேர்ந்த சாத்திர/வேதங்கள் வழி வழுவாது, நேர்மையாக வாழ்பவர். அதே வேளையில் போலி பிராமணியத்தையும் எதிர்ப்பவர். சமையல் வேலை எடுத்து செய்யும் அவர், திருவல்லிக்கேணி ஒண்டு குடித்தினத்தில் தன் 19 வயது மகள் மைத்ரேயியுடன் வாழ்கிறார். அவருக்கு உதவியாக குண்டுராவ் என்பவரும், அவரது மனைவி கங்காபாயும் அதே வீட்டில் இன்னொரு ஒண்டுக் குடித்தனத்தில் வாழ்கின்றனர். குண்டுராவின் மூலம் கம்யூனிச இளைஞனான சேஷாத்திரி, சர்மாவிடம் வேளைக்கு சேர்க்கப்படுகிறான். அதே வேளையில், சதானந்த ஓதுவார் என்ற இளைஞனும் சர்மாவை கவர்கிறான், அவனது தெய்வ பக்தியாலும், தூய்மையான வாழ்முறையினாலும். இதில் சேஷாத்திரி பிறப்பால் பிராமணனாலுனும் அவனது போக்கு சர்மாவிற்கு பிடிப்பதில்லை. நடுவில் மைத்ரேயி கவனம் யாரின் மேல்?, கங்காபாய் யார் பக்கம்? சர்மா தனது மகளின் விருப்பத்திற்கு குறுக்கே நின்றாரா? சதானந்த ஓதுவார் என்னவாகிறார்? என பல கேள்விகளுக்கு பலவிதமான தர்க்கங்களை கொண்டு இப்புதினம் நிறைவடைகிறது. அது நமக்கான பிரம்மோபதேசமாகவே விளங்குகிறது. சர்மா தன் சாத்திரத்தையும் விட்டுத்தராமல், அதே நேரத்தில் சாதியையும் பிடித்து தொங்காமல் ஆன்மீகத்தை கைக்கொண்டு செல்வது இந்து தர்மத்தின் ஆழப் புரிந்துகொண்டவர்களால் மட்டுமே கூடியது. ஆன்மீகமும் முற்போக்கு கலந்த சிறுபுதினம், ஆனால் கருத்தாழம் மிக்க ஆழி! இலக்கணம் மீறிய கவிதை: ----------------------- ராமநாதன் எனும் முப்பத்தைந்து வயதினன், பத்திரிக்கைகளுக்கு கதை/கவிதைகள் எழுதும் பழக்கமுடைய, வியாபார அலுவலகத்தில் வேலை பார்க்கும் டைப்பிஸ்ட். தாய் எவ்வளவு சொல்லியும் திருமணம் செய்து கொள்ளாமல், தான் வசிக்கும் லாட்சுக்கே பெண்ணை இரவில் கூட்டி வரும் பழக்கமுடியவன்.இதை பார்த்து கிருஷ்ணய்யர் என்பவர் எதிர்த்தபோது, குடும்ப சுழலுக்குள் உழல விரும்பவில்லை என தத்துவம் பேசுகிறான். ஒரு நாள், பத்திரிகையில் வெளியான கவிதையை படித்து தன்னை மறந்து சிரிப்பதை, பஸ் ஸ்டாப் பெண்ணொருத்தி பார்க்க, மேலும் ஒரு தொடர்பு தொடர்கிறது அன்றைய இரவுக்கு. சரளா, ஏனோ ராமநாதன் மேல் அவளுக்கு பரிவு. கூடி களிக்கிறார்கள். அன்பு உருவாவதை உணர்ந்து அவளை அணுகும்போது என்னவாகிறாள் சரளா? என்பதாக புதினம் முடிகிறது. இலக்கணம் மீறீனால்தான் கவிதையும் மனிதனும் அழகு என சொல்லாமல் சொல்கிறது இக்குறும்புதினம்.

user_17426

★ 3/5
To analyse the ideological moorings of Jeyakanthan ,the novella "Brahmobadesam" is a must read.
Genres
Shelves
ஜெயகாந்தன்-3 book Fiction Jayakanthan

More like this


Karuvachi Kaaviyam

Author: Vairamuthu

Karuvaachi Kaviyam

4.27/5 · 48 ratings

Cinnamon Gardens

Set among the upper classes in the gracious, repressive and complex world of 1920s Ceylon (Sri Lanka), this evocative novel tells the story of two…

4.27/5 · 48 ratings

La leggenda della rosa di Natale

Il buio dell’inverno svedese, il Natale con le sue leggende, il Värmland, terra di laghi e di poeti, con le sue grandi distese naturali, il costan…

4.27/5 · 48 ratings

வேங்கையின் மைந்தன் [Vengaiyin Maindhan]

Author: Akilan

புத்தகம் வாங்க : Watsapp: +91- 9025679145 இந்த புத்தகம் காப்புரிமைக்கு உட்பட்டது. copyright @2023 AkilanKannan வேங்கையின் மைந்தன் புதினம் கற்…

4.27/5 · 48 ratings

மோகினித் தீவு-1

அமரர் கல்கியின் கைவண்ணத்தில் உருவான இரண்டு அற்புதமான குறுநாவல்களின் தொகுப்பாக இந்த நூல் திகழ்கிறது. கற்பனை வளமும் விறுவிறுப்பும் நிறைந்த 'மோகினித் தீவு' மற்றும் வரலாற்று…

4.27/5 · 48 ratings

கள்வனின் காதலி [Kallvanin Kadhali]

Non Historical fiction novel by Kalki. But it is based on a true story. Story which depicts the other side of thief and his lover.

4.27/5 · 48 ratings

உடையார் - பாகம் 2 [Udaiyar - Part 2]

தஞ்சை பெரிய கோவில், தமிழராய்ப் பிறந்த அனைவரும் கொண்டாடும் ஒரு அற்புதமான சோழர் கால வரலாற்றுச் சான்று. அளப்பரிய பொறியியல் கருவிகளும் வளர்ச்சியும் இருந்திராத காலத்தில் மிக…

4.27/5 · 48 ratings

பிரிவோம் சந்திப்போம் [Pirivom Santhippom]

'பிரிவோம்... சந்திப்போம்' ஆனந்த விகடனில் தொடராக வெளியானது. முதல் பாகம் முடிந்ததும் உடனடியாக அடுத்த பாகத்தைத் தொடங்காமல் சில மாதங்கள் இடைவெளி விட்டு இதை சுஜாதா எழுதி…

4.27/5 · 48 ratings

Kallikaattu Ithigaasam

Author: Vairamuthu

Kallikkattu Edhihasam (the epic of Kallikkadu, in literal translation) is one of his novels. It tells the agonising tale of a marginal farmer of a…

4.27/5 · 48 ratings

ஒரு புளியமரத்தின் கதை

This story captures the complexities experienced by a society in transition. The integral connection between the tamarind tree (protagonist of the…

4.27/5 · 48 ratings

கடல் புறா 1 [Kadal Pura]

Author: Sandilyan

கடல் புறா எழுத்தாளர் சாண்டில்யன் அவர்களால் எழுதப்பட்ட ஒரு வரலாற்றுப் புதினம். சிறீ விசய நாட்டில் இருந்து சோழர் உதவி தேடி இளவரசருக்கும் அவரது மகளுக்கும் சோழ இளவரசரான அந…

4.27/5 · 48 ratings